tag:blogger.com,1999:blog-8463914.post3630797455991975319..comments2024-03-19T14:12:02.836+13:00Comments on துளசிதளம்: முதல்முறையா தியேட்டருக்குள் போனேன்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 90) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-21316699309852087632015-11-01T22:29:12.635+13:002015-11-01T22:29:12.635+13:00ரொம்ப நல்ல ஆடிட்டோரியம். மெல்லிசை மன்னருக்கான அஞ்ச...ரொம்ப நல்ல ஆடிட்டோரியம். மெல்லிசை மன்னருக்கான அஞ்சலி நிகழ்ச்சி அங்க நடந்தது. அப்பப் போயிருக்கேன்.<br /><br />வெண்முரசு படிக்கிறீங்களா டீச்சர்? நான் தொடர்ந்து படிச்சதில்ல. சில பகுதிகளைப் படிச்சிருக்கேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40229134233477244002015-10-31T02:49:16.620+13:002015-10-31T02:49:16.620+13:00நிகழ்வு பற்றிய உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற...நிகழ்வு பற்றிய உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25998974542947286802015-10-30T11:44:04.894+13:002015-10-30T11:44:04.894+13:00படங்கள் எல்லாம் நிகழ்ச்சியில் நாங்களும் பங்கேற்ற ந...படங்கள் எல்லாம் நிகழ்ச்சியில் நாங்களும் பங்கேற்ற நிறைவை தருகின்றனக்கா ..எக்மோர் மியூசியம் தியேட்டர் ..நான் 97 இல் ஒரு இசை ப்ரொக்ராமுக்கு போனேன் பழங்கால கட்டிடம் இன்னும் அப்படியே இருக்கு .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71418720432278902012015-10-29T14:19:57.625+13:002015-10-29T14:19:57.625+13:00சூப்பர் மா. எங்கடா இன்னும் ஃபோட்டோ போடலியேன்னு பாத...சூப்பர் மா. எங்கடா இன்னும் ஃபோட்டோ போடலியேன்னு பாத்தேன். வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83976247784447463472015-10-29T07:10:40.810+13:002015-10-29T07:10:40.810+13:00This comment has been removed by the author.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29225490752372130292015-10-29T06:14:47.884+13:002015-10-29T06:14:47.884+13:00ஒரு நிகழ்வை இப்படி யாராலும் சொல்லிவிட முடிவதில்லை....ஒரு நிகழ்வை இப்படி யாராலும் சொல்லிவிட முடிவதில்லை...நேரில் பார்த்திருந்தாலும் இப்படி அனுபவித்திருக்க முடியாது...அடிக்கடி செல்லுஙக்ள்...சொல்லுங்கள்..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30009699179642701552015-10-29T01:11:20.153+13:002015-10-29T01:11:20.153+13:00ஆறினக் கஞ்சியாகத் தெரியவில்லை சகோ. சுடச் சுட அப்ப...ஆறினக் கஞ்சியாகத் தெரியவில்லை சகோ. சுடச் சுட அப்படித்தான் தோன்றியது வாசிக்கும் போது...படங்கள் அனைத்தும் அருமை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60214544847562671192015-10-29T00:33:48.998+13:002015-10-29T00:33:48.998+13:00லேட்டா வந்திருந்தாலும் உங்க பதிவு லேட்டஸ்டா வந்திர...லேட்டா வந்திருந்தாலும் உங்க பதிவு லேட்டஸ்டா வந்திருக்கு மேடம். நல்ல புகைப் படங்கள்.அந்த விழாவுக்கு செல்வதாய் இருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் செல்ல முடியவில்லை., <br />வெண்முரசைத் தொடர்ந்து படிக்கிறீர்களோ? மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28686092827560754172015-10-28T21:35:42.362+13:002015-10-28T21:35:42.362+13:00இளையராஜா விரல் நீட்டிப் பேசும் அழகே அழகு:)
பாரதக்...இளையராஜா விரல் நீட்டிப் பேசும் அழகே அழகு:)<br /><br />பாரதக் கூத்து<br />= கிராமத்தின் கலை; எங்கூருல இன்னும் உண்டு; திரோபதை அம்மா கோயிலுன்னு ஒரு குட்டி அறை இருக்கும்; அதுல தான் Costumeல்லாம் போட்டு வச்சிருப்பாங்க; மத்தபடி பூசைல்லாம் கெடையாது:) பூசைகள்= வாழைப்பந்தல் பச்சையம்மன், அவிங்க அண்ணாரு ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள் - ரெண்டு பேருக்கும் தான்:)<br /><br />/கடவுள் வாழ்த்தாகக் காக்கைச்சிறகிலே பாட்டைப் பாடினார் ஒரு இளைஞி. கடவுள் வாழ்த்துன்னு சொல்லமுடியாது....தான். ஏன்னா யாரும் எழுந்து நிற்கலை!//<br /><br />அநியாயமா இருக்கே:)<br />திருக்குறள் முதல் அதிகாரம் படிக்கும் போது எழுந்து நின்னுக்கிட்டா படிக்கிறீக?:)))<br /><br />நாட்டுப் பண்/ தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மட்டும் எழுந்து நின்னாப் போதும்; அப்பா பெருமாளே/ அடேய் முருகா, ஒங்களுக்கெல்லாம் எழுந்து நிக்க முடியாது:) துளசி டீச்சர், காபி குடிச்சிக்கிட்டே ஹோமம் பண்ணவங்க, தெரியுமா?:)))<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14574612394828657652015-10-28T21:26:06.854+13:002015-10-28T21:26:06.854+13:00படம்ல்லாம் அருமை டீச்சர்:)
மதுமிதா அக்காவை வெகுநாள...படம்ல்லாம் அருமை டீச்சர்:)<br />மதுமிதா அக்காவை வெகுநாள் கழித்துக் காண்பதில் மகிழ்ச்சி.. மார்க்கண்டேயி:))<br />ஒரிஜினல் டீச்சரும் அப்படியே:)<br /><br />வட்ட அரங்கு வெகு அழகு!<br />திருமதி.அருண்மொழி ஜெயமோகன் அவர்களுடன் ஒங்க படம் எங்கே?:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40826255064766223412015-10-28T17:01:10.016+13:002015-10-28T17:01:10.016+13:00இந்த மாதிரி விழாக்களுக்கும் உங்க டூர்ல இடம் கிடைச்...இந்த மாதிரி விழாக்களுக்கும் உங்க டூர்ல இடம் கிடைச்சுதா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52907552569064566972015-10-28T16:38:05.079+13:002015-10-28T16:38:05.079+13:00எனக்கு சூடான கஞ்சி தான்...
நன்றி அம்மா...எனக்கு சூடான கஞ்சி தான்...<br /><br />நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com