tag:blogger.com,1999:blog-8463914.post362278819908149829..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மும்முகமுள்ள நான்முகன் (பாலி பயணத்தொடர் 19 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8463914.post-73994444764258606822013-08-01T03:08:41.389+12:002013-08-01T03:08:41.389+12:00இலை கொழுக்கட்டை, பெண்ணின் பெயர் புட்டு , மற்றும் ...இலை கொழுக்கட்டை, பெண்ணின் பெயர் புட்டு , மற்றும் படங்கள் எல்லாம் ரசித்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35671116760988213692013-07-31T23:01:55.434+12:002013-07-31T23:01:55.434+12:00திரு. இலவசம் அவர்களிடம் என் மன்னிப்பைக் கோருகிறேன்...திரு. இலவசம் அவர்களிடம் என் மன்னிப்பைக் கோருகிறேன்<br /><br />* உங்களுக்கு எதிராகச் சொல்லணும் என்பது என் நோக்கம் அன்று!<br />* நல்ல சொற்கள், தமிழை விட்டுப் போயீறக் கூடாதே என்பதே "நோக்கம்"<br /><br />வெறுமனே அவ்வை=சரியே! -ன்னு ஒத்தை வரியில் சொல்லிட்டுப் போயிருக்கலாம்!<br />தரவு காட்டி உரைப்பது தான், சிலருக்குக் கோவம் வரும்! ஆனால் "நோக்கம்: தமிழ்" -ன்னு எண்ணிப் பார்த்தால் கோபம் வராது அல்லவா?<br /><br />எனினும், தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்;<br /><br />அப்படியே, மிகைத் திருத்தங்கள் பற்றியும் சிந்தித்துப் பார்க்குமாறும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்; நன்றி நற் புரிதலுக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91384614578346292452013-07-31T12:25:14.409+12:002013-07-31T12:25:14.409+12:00வாங்க சசி கலா.
நியூஸிக்கு நானும் கூடவே வரேன்னு சொ...வாங்க சசி கலா.<br /><br />நியூஸிக்கு நானும் கூடவே வரேன்னு சொன்னால் அதிர்ச்சியா இருக்காதா:-))))<br /><br />added attractions துளசிதளத்தில் கண்டு மகிழுங்கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68837233351268981902013-07-31T12:22:02.300+12:002013-07-31T12:22:02.300+12:00வாங்க மாதேவி.
கலையை ரசித்தமைக்கு நன்றீஸ்.வாங்க மாதேவி.<br /><br />கலையை ரசித்தமைக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2407809844357031922013-07-31T12:21:17.297+12:002013-07-31T12:21:17.297+12:00வாங்க ராமலக்ஷ்மி.
முதல் பெண் குழந்தைகளுக்கு புட்...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />முதல் பெண் குழந்தைகளுக்கு புட்டு என்று பெயர் வச்சுடறாங்கப்பா. இது ஆணாக இருந்தால், வையான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47046533091250981062013-07-31T12:17:02.358+12:002013-07-31T12:17:02.358+12:00கே ஆர் எஸ்,
முருகன் நல்லாதான் படைச்சுருக்கான்.
இ...கே ஆர் எஸ்,<br /><br />முருகன் நல்லாதான் படைச்சுருக்கான்.<br /><br />இன்னும் நல்லா மெனெக்கெடணுமுன்னு ஆடிக்கிருத்திகைக்கு ஆறுமுகனை வேண்டிக்கறேன்.<br /><br /> டபுள் பதிவு படிக்கிறாங்களாம் துளசிதளம் வாசகர்கள்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63069150218789406422013-07-31T03:40:34.153+12:002013-07-31T03:40:34.153+12:00குரங் கனார் என்ன சொன்னாருன்னு இப்டி reaction !!! ...குரங் கனார் என்ன சொன்னாருன்னு இப்டி reaction !!! <br /><br />கலைபொருட்கள் rare collections !!! <br />கூம்பு வடிவ சோறு புதுசு ... அந்த spaghetti போல இருக்கறது காரட் தானே ? KRS அவர்களுக்கு நன்றிகள் பல ..<br /><br />வல்லிசிம்ஹன் அவர்கள் சொல்வதுபோல ரெட்டை பயன் கிட்டுகிறது உங்கள் பதிவை படித்தால் .:)))<br />Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3326662954379978152013-07-31T01:15:43.722+12:002013-07-31T01:15:43.722+12:00கலைப்பொருட்கள், பெண்கள் என அனைத்துமே அருமையாக இரு...கலைப்பொருட்கள், பெண்கள் என அனைத்துமே அருமையாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67698072926989077432013-07-30T20:39:04.216+12:002013-07-30T20:39:04.216+12:00புட்டு.. அதிகமா வழக்கத்திலிருக்கும் பெயர் போலும். ...புட்டு.. அதிகமா வழக்கத்திலிருக்கும் பெயர் போலும். இளம் பெண்கள் முகத்தில் எத்தனை மலர்ச்சி. <br /><br />/ ஹெலிகோனியா (heleconia)க்கள்/ படங்களில்தான் பார்க்கிறேன். அழகான பின்னல்.<br /><br />பகிர்வு அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87121642707556777172013-07-30T16:45:42.104+12:002013-07-30T16:45:42.104+12:00அப்பறம் எதுக்கு "ஒள" -ன்னு ஒரு எழுத்து இ...அப்பறம் எதுக்கு "ஒள" -ன்னு ஒரு எழுத்து இருக்கு?<br />"அவ்" -ன்னே எழுதிட்டுப் போகலாமே? -ன்னு கேட்கலாம்!<br />------<br /><br />அதான் தமிழ் ஒலியியல்; <br />(Vowel Cluster - உயிர் மயக்கம் -ன்னு தமிழ் நுட்பம்)<br /><br />ஒலி அடிப்படையில், அ + உ = ஒள என்பது தொல்காப்பியர் ஓசை நுட்பம்; <br />(Sort of a diphthong)<br />"அகரம் உகரம் ஒளகார மாகும்" -ன்னு தொல் சூத்திரம்!<br /><br />ஒள = 2 மாத்திரை<br />அவ் = 1.5 மாத்திரை<br /><br />ஒளகாரக் குறுக்கம் -ன்னு சொல்லுவாங்க!<br />(அப்போ தன் மாத்திரையில் குறுகும்)<br /><br />அங்கெல்லாம் ஒள/ அவ் -ன்னு ஆகலாம் என்பது தொல்காப்பியர் ஒலிக் குறிப்பு!<br />(நூற்பா: அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்<br />ஐ என நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும் )<br /><br />வெளவினான் = வவ்வினான்<br />ஒளவையார் = அவ்வையார்<br /><br />Ouuvaiyaar -ன்னு ரொம்ப வாயைக் குவிக்கறதில்லை!<br />Auvaiyaar -ன்னு லேசாச் சொல்லுவோம்! ஏன்னா ஒளகாரக் குறுக்கம்!<br />------<br /><br />ஒளஷதம் -ன்னு சம்ஸ்கிருதம்!<br />அதுக்காகத், தமிழிலும் திணிக்கப் பார்க்கிறார்கள்!:(<br /><br />அப்போ தமிழில், எல்லாத்தையும் "அவ்" -ன்னே எழுதிறலாமா? <br />= கூடாது!<br />= ஒளகாரக் குறுக்கத்தில் மட்டுமே இப்படி!<br /><br />"ஒள" -ன்னு ஒரு Exclamation Mark இருக்கு தமிழ் இலக்கியத்தில்!<br />"Wow" ன்னு சொல்லுறோமே, அது போல!<br />அதை "அவ்" -ன்னு எழுதக் கூடாது! "ஒள" தான் சரி! ஏன்னா Exclamation-இல் குறுக்கம் வராது!<br />(எ.கா: ஒள ஒள ஒருவன் தவஞ் செய்தவாறே)<br /><br />அதே போல, அளபெடையிலும், "ஒள" தான்! "அவ்" அல்ல!<br />(எ.கா: ஒளஉ இனி வெகுளல் அல்லேன்)<br />---------<br /><br />சும்மா-ன்னா "மிகைத் திருத்தம்" சொல்லுறவங்க, "அவ்வை = தப்பு" -ன்னு ஒத்தை வரியில் சொல்லிட்டுப் போயிடுறாங்க! <br /><br />ஆனா, "அவ்வை" -ன்னு நல்ல தமிழ்ச் சொல்லு போயீறக் கூடாதே -ன்னு, நாம தான் ஆதாரம்/ தரவு இத்தினி மெனக் கெட வேண்டி இருக்கு:(( முருகா! என்னை ஏன் இப்பிடிப் படைச்சியோ?:((<br /><br />தமிழ் மரபியல் சொற்கள் வாழி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41468185126632287232013-07-30T16:07:15.525+12:002013-07-30T16:07:15.525+12:00//அவ்வை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பதே என் கர...//அவ்வை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பதே என் கருத்து//<br /><br />வணக்கம் டீச்சர்:)<br />தங்கள் கருத்து சரியே!<br /><br />(என்னடா, டீச்சருக்கே சொல்லுறான் தம்மாத்தூண்டு பொடியன் -ன்னு தவறாகக் கொள்ள வேண்டாம்:))<br /><br />தமிழின் பால் உள்ள மாறா அன்பினால் சொல்கிறேன்!<br />"அவ்வை" என்ற நல்ல தமிழ்ச் சொல்லு போயீறக் கூடாது! ஒளவையும் சரியே!<br />----<br /><br />தெலுங்கில் "அவ்வா" -ன்னு சொல்லிக் கேட்டு இருக்கீங்களா?<br />அதான், தமிழில் = அவ்வை/ ஒளவை<br /><br />அவ்வை/ அவ்வா = முதுமகள்!<br />கொற்றவை = கொற்றம் + அவ்வை!<br /><br />"அவ்வை" தி.க. சண்முகம் -ன்னு தான் எழுதுவாரு தன் பேரை!<br />இவர் தமிழ் நாடகக் காவலர்; முத்தமிழ் அறிஞர்!<br />----<br /><br />சிலப்பதிகார வரியை எடுத்துக்கோங்க:<br /><br />அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ?<br />அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ?<br /><br />இளங்கோ அடிகளே, "அவ்வை" என்று சொல்லுவாரு! இன்னும் நிறைய இருக்கு தமிழ் இலக்கியத்தில்!<br />----<br /><br />நாம தான் ஒரு "மாயையில்" மூழ்கி, அவசரப்பட்டு, அவசரப்பட்டு,<br /> <br />"மிகைத் திருத்தம்" செய்து, <br /><br />நல்ல சொற்களையெல்லாம், தமிழை இழக்க வைக்கிறோம்! <br />இது என் மனம் நோகும் வேதனை:((<br /><br />அமுதே தமிழே நீ வாழ்க!<br />அவ்வைத் தமிழே உன் சொல் வாழ்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60759506495286340162013-07-30T15:32:12.626+12:002013-07-30T15:32:12.626+12:00வாங்க கொத்ஸ்.
ஒளவை ன்னு எழுதப்போக அதை ஒ ள வைன்னு...வாங்க கொத்ஸ்.<br /><br />ஒளவை ன்னு எழுதப்போக அதை ஒ ள வைன்னு வாசிச்சுட்டால்.....<br /><br />அவ்வை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பதே என் கருத்து. <br /><br />மேலும் எனக்கு ஆதரவாக... இப்படி ஒரு பின்னூட்டம் வேறொரு இடத்தில் பார்த்தேன் நேற்று.<br /><br /> //நெல்லிக்கனி கிடைத்தால் அவ்வையாருக்கு அல்ல, உங்களுக்கே தருவேன்! வாழ்த்துக்கள்.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. //<br /><br />நம்ம குடும்பத்தில் பெரியக்காவின் மகள் பெயர் அவ்வை.<br /><br />புத்தகம் போட்டாலும் போட்டீர்..... தப்புன்னால் மட்டும் தலையில் குட்ட ஓடோடி வருகின்றீரே! <br /><br />சீத்தலையாகப் போகுது. பார்த்துக்குங்க. ஐ மீன் உங்க தலை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33640447919602813442013-07-30T15:25:42.795+12:002013-07-30T15:25:42.795+12:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
குழந்தைத் தொழிலாளர்களு...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.<br /><br />குழந்தைத் தொழிலாளர்களுக்கான சட்டம் இப்பதான் உருவாகி இருக்கு. 2020 ஆண்டுக்குள் இந்நிலை மாற்றப்படுமாம். அதுவரை பள்ளிக்கூடப் பிள்ளைகள் பார்ட் டைம் வேலையா செஞ்சுக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3993632792191628762013-07-30T15:22:46.118+12:002013-07-30T15:22:46.118+12:00வாங்க ஹேமா.
ரசித்தமைக்கு நன்றிப்பா.வாங்க ஹேமா.<br /><br />ரசித்தமைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46906852877001969782013-07-30T15:22:10.371+12:002013-07-30T15:22:10.371+12:00வாங்க வல்லி.
கண்ணன் வந்தாலே களை கட்டிருதேப்பா!
...வாங்க வல்லி.<br /><br />கண்ணன் வந்தாலே களை கட்டிருதேப்பா! <br /><br />போகட்டும் ரெண்டு முகமும் அச்சு அசலா ஒன்னா இருக்கா இல்லையா? ரெட்டைப்பிறவிகள்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23680790806969040492013-07-30T15:20:29.693+12:002013-07-30T15:20:29.693+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசனைக்கும் கருத்துக்கும் ந...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ரசனைக்கும் கருத்துக்கும் ந்ன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43749128993067445532013-07-30T15:19:38.310+12:002013-07-30T15:19:38.310+12:00வாங்க அமைதிச்சாரல்.
கூடவே கிளம்பி வரேன்னு குரங்கு...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />கூடவே கிளம்பி வரேன்னு குரங்குப் பிடி(வாதம்) பிடிச்சால்...எனக்கு அதிர்ச்சியா இருக்காதா:-))))<br /><br />படிப்போடு பார்ட் டைம் வேலைக்குப்போகும் பிள்ளைகள் பாராட்டபட வேண்டியவர்கள்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29515080401237125492013-07-30T15:16:37.706+12:002013-07-30T15:16:37.706+12:00வாங்க கே ஆர் எஸ்.
உச்சிமாகாளி வாசிச்ச அன்று மனசு...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />உச்சிமாகாளி வாசிச்ச அன்று மனசுகரைஞ்சது உண்மை.<br /><br />ஆண்டாளுக்குக் கொஞ்ச நஞ்சமில்லையாக்கும்! அவள் எழுதுனதுலே கண்ணை ஓட்டிப்பார்த்தால்...... பயங்கர தில்பார்ட்டி:-)<br /><br />அவர் த்ரீ மூர்த்தியாவே இருந்தாலும் ஓக்கேதான். தனிப்பட்ட பிரம்மனா இருந்தாலும் ஓக்கேதான்.<br /><br /> நியூஸியில் வேற யார் வீட்டிலும் இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி:-)))<br /><br />அவருக்கு நாமம் சார்த்தியாச்சு இங்கே:-)<br /><br />சிங்கை விமானநிலையத்தில் ஒரு ஹெலிகோனியா தோட்டமே இருக்கு. நான் போனபோது மெயிண்டனன்ஸ்க்கு அடைச்சு இருந்தாங்க.<br /><br />அடுத்த பயணத்தில் கண்டுக்கணும்.<br /><br /><br /> <br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61666192252933303002013-07-30T15:07:45.802+12:002013-07-30T15:07:45.802+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசித்தமைக்கு நன்றி.வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />ரசித்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16996405866391978642013-07-30T01:34:59.780+12:002013-07-30T01:34:59.780+12:00அந்தம்மா திட்டாம சொல்லிச்சு சரி, அதுக்காக அவ்வையார...அந்தம்மா திட்டாம சொல்லிச்சு சரி, அதுக்காக அவ்வையார்ன்னு பெயரை மாத்தணுமா? ஔவைன்னு சொன்னா நல்லா இல்லையோ?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45646038972200236222013-07-30T01:28:18.333+12:002013-07-30T01:28:18.333+12:00//குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச்...//குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச் சுமையா இருக்காமல் எதாவது ஒரு வேலை தேடிக்கிட்டு சம்பாரிச்சுப் போடுறாங்களாம். கேக்கவே எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு//<br /><br />is there no child labour Act in force there ?<br /><br />subbu thatha.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28458928024125135352013-07-29T23:06:41.464+12:002013-07-29T23:06:41.464+12:00எவ்ளோ அழகா சொல்றீங்க.அதுவே ரசனை.உங்கள் பின்னால் பய...எவ்ளோ அழகா சொல்றீங்க.அதுவே ரசனை.உங்கள் பின்னால் பயணிக்க வைக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71342953180731619962013-07-29T18:44:40.610+12:002013-07-29T18:44:40.610+12:00ரெண்டு பதிவுகள் படிக்கிற அனுபவம் உங்க பதிவிலதான் க...ரெண்டு பதிவுகள் படிக்கிற அனுபவம் உங்க பதிவிலதான் கிடைக்கும். அட்டகாசமான பின்னூட்டங்களோட கதை சொல்கிற கண்ணனைத்தான்:)<br /><br />அந்தப் பெண்களின் இன்னொசென்ஸ் அழகாவே இருக்கு. குரங்கனார் மாதிரியே போஸா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26700080607573108812013-07-29T16:37:00.070+12:002013-07-29T16:37:00.070+12:00//ஃப்ளைட் 12 மணிக்கு நினைச்சு புத்ராவை எட்டு மணிக...//ஃப்ளைட் 12 மணிக்கு நினைச்சு புத்ராவை எட்டு மணிக்கு வரச்சொல்லிட்டேன். <br />இப்பப் பார்த்தால் ஃப்ளைட் 2 மணிக்குதான்//<br /><br />ஹிஹி! ஒங்களுக்குமா?<br /><br />பாரீசில் எங்க கதை வேற! Paris to Caen!<br />சுத்திப் பார்ப்பதை விட, மனம் விட்டுப் பேசிக்கிட்டு இருக்கவே அந்தப் பயணம்!<br /><br />5:30 pm! Return Train to Paris! <br />அடுத்த நாள் காலை, Paris to New York! Airport -இல் இருக்கணும்!<br /><br />மாலை 05:30 மணிக்குப் போய் நின்னா.. Last Train already gone sire -ங்குறான்! அடப் பாவிங்களா!<br /><br />டிக்கெட்-ல்ல போட்டிருக்கே, எப்படித் தப்பாகும்? -ன்னு கேட்டா...<br />You Illiterates -போல லுக்கு விட்டாரு அந்த ஆபிசர்!:)<br /><br />என் அருமைத் தோழன்! எனக்கு -ன்னு வந்து வாய்ச்சானே..<br />அவன் டிக்கெட் எடுத்தது தான் எடுத்தான்! <br />அந்த 05:30 அன்னிக்கி மாலை அஞ்சரை இல்லீயாம்; அடுத்த நாள் காலை அஞ்சரை!:)<br /><br />இதச் சரியாப் பாக்காம, நாங்க அசடு வழிஞ்சி...<br />ராவுக்கு, எந்த முன்னேற்பாடும் இல்லாம, அங்கேயே ஒரு டொக்கு ஓட்டலில் தங்கி...<br />அடுத்த நாள் விடிகாலையில், ஓட்டமும் நடையுமா.. :))<br /><br />அந்த நேரத்திலும், என்னை வம்பிழுக்கத் தவறவில்லை!<br /><br />என் சட்டையை கீழே லேசாக இழுத்து விட்டுக் கொள்ளும் பழக்கம் எனக்குண்டு - ஏதோ சேலை இழுத்து விட்டுக் கொள்ளுறாப் போல!:)<br />Ticket goofup - பண்ணுற தப்பை அவன் பண்ணிட்டு, என்னை ஓட்டிக்கிட்டு வரான்:) எப்படா Paris போயி, New York Flight புடிப்போம் -ன்னு ஆகிப்போச்சு:)<br /><br />முருகா...<br />நீயும் ஒரு லூசு<br />நீ குடுத்த தோழனும் ஒரு லூசு<br />நானுமொரு லூசு<br />:)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8573035355275380062013-07-29T16:24:01.640+12:002013-07-29T16:24:01.640+12:00எல்லார்கிட்டையும் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டீங்களா...எல்லார்கிட்டையும் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டீங்களா...<br /><br />படங்கள் எல்லாமே நல்லா இருந்தது......<br /><br />பள்ளியில் படிக்கும் பெண்கள் கூட இது போல பகுதி நேர வேலை செய்து சுயமாக சம்பாதிக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com