tag:blogger.com,1999:blog-8463914.post3528995740910598891..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அவள் பெயர் தெய்வநாயகி (இந்திய மண்ணில் பயணம் 79 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-80126450499755132702017-12-05T05:41:25.663+13:002017-12-05T05:41:25.663+13:00தாராசுரம் சிற்பங்கள் - ஆஹா என்ன அழகு. சிற்பங்களை ர...தாராசுரம் சிற்பங்கள் - ஆஹா என்ன அழகு. சிற்பங்களை ரசித்துப் பார்க்கவே, கூடவே புகைப்படமும் எடுக்கவே ஒரு முறை போக வேண்டும். <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11389388327136083742017-11-28T21:56:21.898+13:002017-11-28T21:56:21.898+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா!
கலைப்பொக்கிஷம்தான்! அள்ள...வாங்க ஜம்புலிங்கம் ஐயா!<br /><br />கலைப்பொக்கிஷம்தான்! அள்ள அள்ளக்குறையாத அழகு!<br /><br />குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்களின் புத்தகம் பற்றியே உங்கள் பதிவு மூலம்தான் தெரிய வந்தது.<br /><br />அடுத்த பயணத்தில் புத்தகம் கிடைக்குமான்னு பார்க்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57534326818976770372017-11-28T21:54:05.271+13:002017-11-28T21:54:05.271+13:00வாங்க அனுராதா பிரேம்,
ரசிப்புக்கு நன்றிப்பா !வாங்க அனுராதா பிரேம்,<br /><br />ரசிப்புக்கு நன்றிப்பா !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89942924483012845862017-11-28T21:53:17.944+13:002017-11-28T21:53:17.944+13:00வாங்க ராஜி.
ஒருமுறை கண்டிப்பாப் பார்க்க வேண்டிய இ...வாங்க ராஜி.<br /><br />ஒருமுறை கண்டிப்பாப் பார்க்க வேண்டிய இடம்தான். காலையில் கொஞ்ச சீக்கிரமாப் போனீங்கன்னா....வெய்யில் சூடு பிடிக்கறதுக்குள்ளே நின்னு நிதானமாப் பார்க்கலாம். குறைஞ்ச பட்சம் ஒரு முழுநாள் ஒதுக்கப் பாருங்க. ரெண்டு கோவில்களையும் பார்க்க நேரம் சரியா இருக்கும். ஆயிரக்கணக்கில் சிற்பங்கள் இருக்குப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32277462237563569582017-11-28T21:50:54.301+13:002017-11-28T21:50:54.301+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
நானும் முதல் முறை அம்மன் ச...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />நானும் முதல் முறை அம்மன் சந்நிதி பார்க்கலை. ரெண்டாம் முறை போனபோது லபிச்சது! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67921066821780710132017-11-28T21:49:58.670+13:002017-11-28T21:49:58.670+13:00வாங்க விஸ்வநாத்.
நன்றி !வாங்க விஸ்வநாத்.<br /><br />நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7886698799529565582017-11-28T21:49:01.132+13:002017-11-28T21:49:01.132+13:00வாங்க சுப்ரமணியன் நாராயணன்.
மகிழ்ச்சி & மகிழ...வாங்க சுப்ரமணியன் நாராயணன்.<br /><br />மகிழ்ச்சி & மகிழ்ச்சி! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19265520661959688912017-11-28T21:47:53.534+13:002017-11-28T21:47:53.534+13:00வாங்க ஸ்ரீராம்.
எனக்கும் ஏற்கெனவே பதிவுகளில் இருக...வாங்க ஸ்ரீராம்.<br /><br />எனக்கும் ஏற்கெனவே பதிவுகளில் இருக்கும் இடங்களைப் பார்த்தவர்கள் பின்னூட்டினால் ரொம்பவே மகிழ்ச்சிதான். அதே சமயம் நாம் சரியாச் சொல்லி இருக்கோமான்றதுக்கு ஒரு சாட்சி கிடைச்சுருதுல்லையோ!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17270933035513965082017-11-23T15:23:10.976+13:002017-11-23T15:23:10.976+13:00எனக்குத் தெரிந்து அம்மன் சன்னதி என்பதானது தனியாக ஒ...எனக்குத் தெரிந்து அம்மன் சன்னதி என்பதானது தனியாக ஒரு கோயிலாக அருகில் உள்ளது இங்கு மட்டும்தான் என நினைக்கிறேன். நன்கு ரசித்து எழுதியுள்ளீர்கள். நான் இக்கோயிலுக்கு கடந்த வாரம்கூட சென்றுவந்தேன். எத்தனை முறை சென்றுவந்தாலும் பார்க்கப் பார்க்க ஆவலைத் தூண்டும் கோயில். நம்மவர்கள் இதுபோன்ற கலைப்பொக்கிஷங்களைத் தேடிப் பார்ப்பதோடு தம் வாரிசுகளுக்கும் இதுபற்றிக் கூறவேண்டும், அழைத்துச் செல்லவேண்டும். பதிவில் நீங்கள் கூறியுள்ள, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரணியன் அவர்களின் நூலை வாசிக்க வேண்டுகிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21468752582651305322017-11-23T02:18:40.337+13:002017-11-23T02:18:40.337+13:00நானும் முதலில் தஞ்சை பெரிய கோவில் போல் உள்ளது என்ற...நானும் முதலில் தஞ்சை பெரிய கோவில் போல் உள்ளது என்று தான் நினைத்தேன்....பின் நீங்களும் அதையே சொல்லிருகீங்க....<br /><br />தெய்வநாயகி அம்மனும்....கற்சிலைகளும் மிக சிறப்பு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50814245019921688482017-11-22T23:47:53.525+13:002017-11-22T23:47:53.525+13:00தாராசுரத்துக்க்கு போகனும்ன்னு ரொம்ப நாள் ஆசைம்மாதாராசுரத்துக்க்கு போகனும்ன்னு ரொம்ப நாள் ஆசைம்மாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23002285499217323262017-11-22T18:50:38.627+13:002017-11-22T18:50:38.627+13:00தாராசுரத்தைப் பார்த்த நினைவை மீண்டும் கொண்டுவந்துவ...தாராசுரத்தைப் பார்த்த நினைவை மீண்டும் கொண்டுவந்துவிட்டீர்கள். நான் அம்மன் சன்னிதியைப் பார்க்கவில்லை. தொடர்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21812134361688497232017-11-22T16:49:27.567+13:002017-11-22T16:49:27.567+13:00அருமை நன்றி தொடர்கிறேன் அருமை நன்றி தொடர்கிறேன் விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90123174809128396832017-11-22T15:30:06.534+13:002017-11-22T15:30:06.534+13:00Super. ஆல்பமும் பார்த்தாச்சே!Super. ஆல்பமும் பார்த்தாச்சே!Subramanian Narayananhttps://www.blogger.com/profile/17868452866349847057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23301584630404974262017-11-22T15:29:27.863+13:002017-11-22T15:29:27.863+13:00அருமை. ஆல்பமும் பார்த்தாச்சுஅருமை. ஆல்பமும் பார்த்தாச்சுSubramanian Narayananhttps://www.blogger.com/profile/17868452866349847057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84548289688511054532017-11-22T14:25:04.070+13:002017-11-22T14:25:04.070+13:00அப்பாடி... அவ்வப்போது நான் கூட சென்று வந்த இடங்கள...அப்பாடி... அவ்வப்போது நான் கூட சென்று வந்த இடங்களை பற்றி நீங்கள் எழுதும்போது ஒரு தனி உற்சாகம் வருகிறது! நானும் இங்கு ரசித்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com