tag:blogger.com,1999:blog-8463914.post3473208802980304075..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: தேவிப்பட்டினம், கடலுக்குள்ளே கிரகதேவதைகள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 84)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-29591441676713073702016-09-12T15:58:24.445+12:002016-09-12T15:58:24.445+12:00வாங்க கொத்ஸ்.
பட்டணத்துக்காரர்கள் எல்லாம் வந்து ப...வாங்க கொத்ஸ்.<br /><br />பட்டணத்துக்காரர்கள் எல்லாம் வந்து பட்டினத்தைப் பற்றிச் சொன்னதுக்கு நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91223471080268897292016-09-12T15:57:09.183+12:002016-09-12T15:57:09.183+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
தண்ணீர் குறைவாக இருக்கும்போது ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />தண்ணீர் குறைவாக இருக்கும்போது நடந்தும், அதிகமா இருக்கும்போது படகிலும் போய் பூஜை செய்வாங்கன்னு முந்தி நான் வாசிச்சு இருக்கேன். இந்த நடைமேடை ரொம்ப சௌகரியமா இருக்கு. சமீபத்துலேதான் போட்டுருக்காங்கபோல !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51065433816359732862016-09-12T15:35:17.897+12:002016-09-12T15:35:17.897+12:00வாங்க ஜிரா.
வரவர அநியாயங்களும் அக்ரமங்களும் பெருக...வாங்க ஜிரா.<br /><br />வரவர அநியாயங்களும் அக்ரமங்களும் பெருகிக்கிட்டே போகுது ....ப்ச்... :-(<br /><br />இந்த வயசிலும் உழைக்கும் பெரியவர் தன்மானச்சிங்கம்தான்! நல்லா இருக்கட்டும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58474096376954137242016-09-12T15:32:24.363+12:002016-09-12T15:32:24.363+12:00வாங்க கோமதி அரசு.
இந்த அக்கிரமக்காரர்களுக்கு அரசி...வாங்க கோமதி அரசு.<br /><br />இந்த அக்கிரமக்காரர்களுக்கு அரசியல் பலம் வேற இருக்காம். வேறெங்கே போய்ச்சொல்லி அழ? :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86275051248772822082016-09-12T15:30:33.495+12:002016-09-12T15:30:33.495+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
எனக்கு ஒருமுறை தூத்துக்கு...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />எனக்கு ஒருமுறை தூத்துக்குடி உப்பளங்களைப்போய் பார்க்கணுமுன்னு இருக்கு. த்வார்க்கா பயணத்தில் ஒரு இடத்தில் பார்த்துருக்கேன். ஆனால் பாத்தி கட்டி கடல் நீரை நிரப்பின்னு பார்க்கலை.<br /><br />ஃபிஸிகலாக் கஷ்டம்தான். ஆனால் பார்க்க வேண்டிய இடங்களில் குறைஞ்ச பட்சம் 10% ஆவது பார்த்துக்கணுமுன்ற வெறி இருக்கே. பயணத்தில் எனக்கு சாப்பாடு கஷ்டம் ஒரு பக்கமுன்னா........... ஓய்வறை கஷ்டம் வேற:-(<br /><br />பாவம். நம்ம கோபால். போகுமிடங்களில் எல்லாம் எனக்கான சௌகரியத்தைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். அதுக்கே அவருக்கு என் ஸ்பெஷல் நன்றியைச் சொல்லிக்கறேன். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34938806062928547082016-09-12T15:23:59.341+12:002016-09-12T15:23:59.341+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
இந்த ஊரை ஆதிரைன்னு குறிப்ப...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />இந்த ஊரை ஆதிரைன்னு குறிப்பிடறாங்க. இந்தப் பெயரில் சில பதிவர்களையும் பார்த்த நினைவு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48470040863531985922016-09-12T02:49:19.991+12:002016-09-12T02:49:19.991+12:00// இப்போ இல்லாத காவிரிப்பூம்ப்பட்டினம் பத்தி அவரே ...// இப்போ இல்லாத காவிரிப்பூம்ப்பட்டினம் பத்தி அவரே சொல்லிட்டாலும் இப்போ இருக்கிற நாகப்பட்டினம், அதிராமப்பட்டினம் என எல்லாமே கடற்கரை ஊர்கள்தான். பட்டணம் என்றால் நகரம். அது வேற மேட்டர். //<br /><br />ஆமா.. நாகப்பட்டினம் அதிராமப்பட்டினம் எல்லாம் மறந்துட்டேன்.<br /><br />பட்டணம் என்ன மேட்டர். சொல்லுங்களேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28293796841398075242016-09-11T07:22:35.723+12:002016-09-11T07:22:35.723+12:00சொல்ல வந்ததை ராகவன் சொல்லிடாப்டி. பட்டினம் என்றால்...சொல்ல வந்ததை ராகவன் சொல்லிடாப்டி. பட்டினம் என்றால் கடற்கரை ஊர். இப்போ இல்லாத காவிரிப்பூம்ப்பட்டினம் பத்தி அவரே சொல்லிட்டாலும் இப்போ இருக்கிற நாகப்பட்டினம், அதிராமப்பட்டினம் என எல்லாமே கடற்கரை ஊர்கள்தான். பட்டணம் என்றால் நகரம். அது வேற மேட்டர். இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79872339502577661752016-09-11T00:28:14.798+12:002016-09-11T00:28:14.798+12:00முன்பொரு முறை தேவிப்பட்டினம் போயிருந்தபோது கடலில் ...முன்பொரு முறை தேவிப்பட்டினம் போயிருந்தபோது கடலில் படகில் சென்று கடல் தர்ப்பை கொண்டு வந்தது நினைவிலாடுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4045060383950621502016-09-10T23:03:17.773+12:002016-09-10T23:03:17.773+12:00பொதுவாவே பட்டினமெல்லாம் கடற்கரை ஊர்கள். காவிரிப்பூ...பொதுவாவே பட்டினமெல்லாம் கடற்கரை ஊர்கள். காவிரிப்பூம்பட்டினம் கேள்விப்பட்டிருப்பீங்க. கோவலனும் கண்ணகியும் வாழ்ந்த ஊர். இப்ப அது கடலுக்கு அடியில இருக்குன்னு ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா அதுக்கு மேல ஆராயக்கூடாதுன்னு ஏதோ ஒரு பேர் தெரியாத தடை. ஆராய்ஞ்சா எது வெளிய வந்துரும்னு பயப்படுறாங்களோ! :)))))))))))))))))<br /><br />தண்ணிக்குள்ள நவக்கிரகங்கள். இப்படி இருக்குறது இது ஒன்னுதான்னு நெனைக்கிறேன்.<br /><br />பரிகாரம்னு வந்தவங்க கிட்ட வம்பு பண்ண அர்ச்சகன்களை என்ன செஞ்சாலும் தகும். கோயில் பெருச்சாளிதான் சிவன் மேல அசிங்கப்படுத்தும்னு ஒரு சொலவடை இருக்கு. கோயில்ல இருக்கும் எல்லாரும் பெருச்சாளிகள்னு நான் சொல்லல. ஆனா காஞ்சிபுரத்து தேவநாதன் மாதிரியான அர்ச்சகன்களும் இருக்காங்க. என்ன செய்றது! :(<br /><br />இளனி விக்கிற பெரியவரைப் பாராட்டனும். இந்த வயசுலயும் உழைக்கிறாரே. ஆனா இந்த வயசுலயும் உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளுனது யார்னோ எதுன்னோ தெரியல. பாவம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12687538844887535372016-09-10T20:27:30.657+12:002016-09-10T20:27:30.657+12:00//எல்லா நல்லதுகளிலும் கெட்டதைக் கலந்துரும் மனுசனைவ...//எல்லா நல்லதுகளிலும் கெட்டதைக் கலந்துரும் மனுசனைவிடக் கொடிய ஜென்மம் வேறேது? ப்ச்.... :-( பரிகாரம் செஞ்சுக்கப்போகும் பக்தர்கள், தங்கள் பெண்களை இரவு எட்டுமணிக்குப் பரிகார பூஜைக்குத் தனியாக அனுப்பாதீங்க. கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதான். நீங்க குடும்பத்தோடு பகலில் போய் அங்கே பரிகாரம் செஞ்சுக்கிட்டு அப்படியே திரும்பி வந்துருங்க. ' இருட்டுனபிறகு தனியா வா' ன்னு சாமி, சொல்லலை என்பது நினைவிருக்கட்டும். //<br /><br />இப்படி வேறு நடக்கிறதா?<br />நன்றாக சொன்னீர்கள் . <br />எங்கும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36293603541536779752016-09-10T20:22:29.894+12:002016-09-10T20:22:29.894+12:00தொண்டின்னவுடனே எனக்கு எங்க அப்பா ஞாபகம் வந்துவிட்ட...தொண்டின்னவுடனே எனக்கு எங்க அப்பா ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு முதன்முதல்ல கடலைக் காண்பித்தது தொண்டியில்தான். நாலு -அஞ்சு வயசிருக்கலாம். எனக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும். மணலில் நடக்கும்போது கடல் வெல்ல ஜலம் என்று சொல்லி போயக் குடித்துப்பார்க்கச் சொன்னார். அப்புறம் மீனவர் உதவியால் சின்ன போட்டில் (கட்டுமரம்) 50 அடி கூட்டிச்சென்றார். <br /><br />இவ்வளவு தூரம் பிரயாணம் செய்வது physically கஷ்டமாயில்லையா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48572576289075163792016-09-09T23:13:34.854+12:002016-09-09T23:13:34.854+12:00அதிராமப்பட்டினம் - எனது நண்பர் ஒருவரின் ஊர். தனது ...அதிராமப்பட்டினம் - எனது நண்பர் ஒருவரின் ஊர். தனது ஊர் பற்றி அடிக்கடிச் சொல்வார். ஆனால் சென்றதில்லை! <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36032800798039671762016-09-09T22:54:30.387+12:002016-09-09T22:54:30.387+12:00வாங்க விஸ்வநாத்.
அதான் பதிலை நீங்களே சொல்லியாச்சே...வாங்க விஸ்வநாத்.<br /><br />அதான் பதிலை நீங்களே சொல்லியாச்சே :-)<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87923914919633828042016-09-09T15:51:25.337+12:002016-09-09T15:51:25.337+12:00//அந்த ஒப்பந்த காலம் முடிஞ்சதும் பொதுமக்களும் ஊர்ம...//அந்த ஒப்பந்த காலம் முடிஞ்சதும் பொதுமக்களும் ஊர்மக்களுமா எதிர்ப்பு காமிச்சதால் இப்ப கட்டணம் ஒன்னும் இல்லை. இலவசம்தான்.//<br />//பக்தர்களுக்காக ஒரு சங்கல்ப்ப மண்டபம், உடைமாற்றும் அறை, கழிப்பிடம் இப்படி இருக்கு. இருக்குன்னு மட்டும் சொல்லிக்கறேன். எப்படி இருக்குமுன்னு நீங்களே ஊகிச்சுக்கலா//<br /><br />காசும் குடுக்கமாட்டோம், சுத்தமாகவும் இருக்கணும் னா முடியுமா ? அப்போ காசு குடுத்தா சுத்தமா இருக்குமா ன்னு கேட்கக்கூடாது.<br />விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com