tag:blogger.com,1999:blog-8463914.post3391991064283538651..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: திருவாலி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 62)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-56238777644992637522016-08-04T21:41:16.494+12:002016-08-04T21:41:16.494+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
அரங்கத்தில் இருக்கும் அதிர்ஷ்...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br />அரங்கத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு ! உங்கள் கண்கள் மூலம் நாங்களும் அனுபவிக்கிறோம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12111842023532107822016-08-04T21:39:36.338+12:002016-08-04T21:39:36.338+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நாங்களும் உங்கள் பதிவுகளின...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />நாங்களும் உங்கள் பதிவுகளின் மூலமாகத்தான் வடக்கே சமாச்சாரங்கள் தெரிஞ்சுக்கறோம்.<br /><br />தொடர்வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59363408624371344432016-08-04T21:37:51.712+12:002016-08-04T21:37:51.712+12:00வாங்க விஸ்வநாத்.
அடுத்தும் திவ்யதேச விஸிட்ஸ்தான்....வாங்க விஸ்வநாத்.<br /><br />அடுத்தும் திவ்யதேச விஸிட்ஸ்தான். கூடவே கிடைக்கும் மற்ற கோவில்களும் போனஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57920055902234264492016-07-27T19:19:50.498+12:002016-07-27T19:19:50.498+12:00திருவாலி மணாளனையும் உங்க புண்ணியத்தில் தரிசிச்சாச்...திருவாலி மணாளனையும் உங்க புண்ணியத்தில் தரிசிச்சாச்சு...<br /><br />வேடுபறியில் மொத்த ஸ்ரீரங்கமே கோவில் மணல்வெளியில் தான் குமிந்திருக்கும்....நான் எதேச்சையா போய் தான் நாலுவிரல்களில் பேலன்ஸ் பண்ணி நின்று கதையைத் தெரிந்து கொண்டேன்..<br /><br />குதிரையில் வையாளி போல் ஒரு வேகத்துடன் இப்படியும் அப்படியுமாக ஓடுவாங்க...<br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21541749160356214742016-07-23T02:29:15.491+12:002016-07-23T02:29:15.491+12:00உங்கள் தயவில் நாங்களும் இத்தனை கோவில்களைப் பார்த்த...உங்கள் தயவில் நாங்களும் இத்தனை கோவில்களைப் பார்த்து, விஷயங்கள் தெரிந்து கொண்டோம். நன்றி டீச்சர்.<br /><br />தொடர்ந்து பயணிக்கிறேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39343587313270835932016-07-22T03:19:43.978+12:002016-07-22T03:19:43.978+12:00நன்றி டீச்சர்.
அடுத்து எங்கே என்ற ஆர்வத்தோடு...நன்றி டீச்சர்.<br />அடுத்து எங்கே என்ற ஆர்வத்தோடு...விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67965440722947557962016-07-21T20:33:18.308+12:002016-07-21T20:33:18.308+12:00வாங்க ஜிரா.
ஆலிங்கனத்தைச் செல்லமா ஆலி ஆக்கிட்டாங்...வாங்க ஜிரா.<br /><br />ஆலிங்கனத்தைச் செல்லமா ஆலி ஆக்கிட்டாங்களோ :-)<br /><br />இங்கே பெருமாளுக்கு 'வயலாலி மணாளன்' என்ற பெயர் இருக்கு. அந்த வயலாலிதான் காலப்போக்கில் ஆலி ன்னு மரூவி இருக்குமோ என்னவோ?<br /><br />எனக்கு ஆண்டாள்தான் நினைவுக்கு வர்றாள்.. ஆழி மழைக் கண்ணா.......<br /><br />வெளிநாட்டார் பெயர்களையும் வெளிநாட்டு அரசியல்வ்யாதி பெயர்களையும் தமிழ்நாட்டுலே வச்சுக்கிட்டு அவைகளையே தமிழ்ப்பெயராக ஆக்கி விட்டவங்க அநேகர் ஆச்சே ..... :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66101625161169199022016-07-21T20:29:02.568+12:002016-07-21T20:29:02.568+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
எனக்கும் ஆசைதான். ஆனால்.......வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />எனக்கும் ஆசைதான். ஆனால்....... அவன் மனது வைக்கணுமே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88620331892780550972016-07-20T18:15:04.371+12:002016-07-20T18:15:04.371+12:00கோயில் சின்னதா எளிமையா மக்கள் நிறைஞ்சதா நல்லாருக்க...கோயில் சின்னதா எளிமையா மக்கள் நிறைஞ்சதா நல்லாருக்கு. அதுவும் உழைக்கும் உள்ளூர் மக்கள்.<br /><br />ஆலிங்கனத்துல இருந்து ஆலி வந்ததுன்னு சொல்றது ஏற்புடையதா இல்லை. ஆலிங்கனத்துல இருக்கும் ங்கனத்தை ஏன் விட்டாங்களாம்?<br /><br />ஆலிங்குற சொல்லுக்கு மழை கண்ணீர் என்றெல்லாம் பொருள் உண்டு. பொதுவாகச் சொரிவதற்கு ஆலின்னு பொருள் போல. மழை சொரிந்தது. கண்ணீர் சொரிந்தாள். அந்த மாதிரி. ஒரு காலத்துல நல்லா மழை பேஞ்ச எடமா இருந்திருக்கலாம். ஒருவேளை ஆலங்கட்டி மழையே பேஞ்சிருக்கலாம். அதுனால அந்தப் பெயர்கள் வந்திருக்கலாம்.<br /><br />தமிழ்நாட்டுப் பெயர்கள் எல்லாமே.. காரணப் பெயர்கள். எதாவது ஒரு காரணம் இருக்கும். அதுவும் இயற்கையை ஒட்டியோ மக்களின் வாழ்வியலை ஒட்டியோதான் இருக்கும். இப்பல்லாம் ரொம்ப லேசா புரம் நகர் சேத்துப் பேர் வெச்சிர்ராங்க. அதுல அறிவும் இல்லை. வரலாறும் இல்ல. வாழ்வியலும் இல்ல. இயற்கையும் இல்லை. :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55146768198886456402016-07-20T17:44:21.291+12:002016-07-20T17:44:21.291+12:00திருவரங்கத்திலும் வேடுபரி நிகிழ்ச்சி ரொம்ப அழகாக இ...திருவரங்கத்திலும் வேடுபரி நிகிழ்ச்சி ரொம்ப அழகாக இருக்குமாம்...பார்க்கணும் ரொம்ப ஆசை...பெருமாள் அனுகிரக்கணும்..<br /><br /><br />வேடுபரி நிகிழ்ச்சினு படிக்கவும் நியாபகம் வந்தது...<br /><br />அருமையான பயணம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com