tag:blogger.com,1999:blog-8463914.post3266002703788734834..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஆழிசூழ் அறை ( தொடர் பகுதி 2)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-6470481060754308242010-10-15T14:27:55.782+13:002010-10-15T14:27:55.782+13:00வாங்க அரவிந்தன்.
உள்ளூர்க்காரியா இருந்துக்கிட்டு ...வாங்க அரவிந்தன்.<br /><br />உள்ளூர்க்காரியா இருந்துக்கிட்டு விவரமில்லாம இருக்கலாமா???<br />அதான்.<br /><br />பாருங்க கிரி சொல்லி இருப்பதை.<br /><br />விஜயகாந்த் வேற இந்தியாவில் நம்மூர்க்காரர். அப்படி இருக்கப் புள்ளி விவரம் இல்லாமல் சொல்லமுடியாதுதானே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47702640339550499272010-10-15T14:11:10.286+13:002010-10-15T14:11:10.286+13:00விபரமாக அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்விபரமாக அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81467544282624480642008-06-23T14:27:00.000+12:002008-06-23T14:27:00.000+12:00வாங்க வெற்றிமகள்.வருகைக்கு நன்றி.இதன் அடுத்த பகுதி...வாங்க வெற்றிமகள்.<BR/><BR/>வருகைக்கு நன்றி.<BR/><BR/>இதன் அடுத்த பகுதி இன்னிக்குப் போட்டுருக்கேன்.<BR/><BR/>படிச்சுட்டுச் சொல்லுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11832185288870646682008-06-22T16:34:00.000+12:002008-06-22T16:34:00.000+12:00மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. நேரில் பார்க்க வேண...மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. நேரில் பார்க்க வேண்டும் ஆவலை தூண்டுகிறது.<BR/><BR/>நன்றி.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66951858415757053312008-06-17T10:45:00.000+12:002008-06-17T10:45:00.000+12:00வாங்க உண்மைத் தமிழன்.காலம் நேரம் வரவேணாமா? பொறுத்த...வாங்க உண்மைத் தமிழன்.<BR/><BR/>காலம் நேரம் வரவேணாமா? பொறுத்திருங்க.<BR/><BR/>லாட்டோ அடிக்கட்டும்:-))))<BR/><BR/>ப்ளேனையே சார்ட்டர் பண்ணிறலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3366953463957512262008-06-17T10:44:00.000+12:002008-06-17T10:44:00.000+12:00வாங்க கோபி.விளக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்ற...வாங்க கோபி.<BR/><BR/>விளக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6868840354342552822008-06-17T10:43:00.000+12:002008-06-17T10:43:00.000+12:00வாங்க கிரி.நான் ஒரு 'சரித்திர டீச்சர்'!!! வருசமோ,...வாங்க கிரி.<BR/><BR/>நான் ஒரு 'சரித்திர டீச்சர்'!!! வருசமோ, எண்களோ இல்லாம சரித்திரம் இருந்ததா ஒரு சரித்திரமே இல்லையாக்கும்:-)))<BR/><BR/>பட்னு நான் கேக்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்.<BR/><BR/>முதலாம் பானி'பட்' போர் நடந்த வருசம் எது? <BR/><BR/>:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15075560528616781522008-06-17T10:41:00.000+12:002008-06-17T10:41:00.000+12:00வாங்க நானானி.குளிருக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே ...வாங்க நானானி.<BR/><BR/>குளிருக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கும்போது யோசிச்சதுதான்:-))))<BR/><BR/>ஆராய்ச்சிக்கூடம் னு சொல்லிக்கலாம்.<BR/><BR/>கருப்பு திராட்சைக்குக் கோபம் வராதா?<BR/><BR/>'அதுவும் பீங்கான் தட்டிலே உருளும் திராட்சை போன உன் கண்கள்'<BR/><BR/>மேற்படி வசனம் எங்க அத்திம்பேர் எழுதுனது. அவருக்கு நாடகம் எழுதி நடிப்பது ஒரு ஷோக். அதெல்லாம் எழுதுனா ஒரே சிரிப்புதான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57058348092321462842008-06-17T10:37:00.000+12:002008-06-17T10:37:00.000+12:00வாங்க வல்லி.இட்லிமாவா இருந்தாப் புளிச்சுப்போய் நாற...வாங்க வல்லி.<BR/><BR/>இட்லிமாவா இருந்தாப் புளிச்சுப்போய் நாறாதா?<BR/><BR/>இது அரிசிமாவுப் பவுடர்ப்பா:-))))<BR/><BR/>கட்டுமானக் கவலை நமக்கு ஏன்? நான் அதுலே நின்னும் மூழ்காம இருந்துச்சே. அது போதாதா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35206509538658202322008-06-17T10:35:00.000+12:002008-06-17T10:35:00.000+12:00வாங்க கொத்ஸ்.நுண்ணரசியல்ன்னு சொல்லி வாய்மூடலை அதுக...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>நுண்ணரசியல்ன்னு சொல்லி வாய்மூடலை அதுக்குள்ளே நீங்க ஆஜர்:-)))))<BR/><BR/>ஆமாம்...உதட்டுச்சாயம் சிகெரெட் கருப்பை மறைக்கமட்டும்தானா? (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18636383170070036212008-06-16T22:29:00.000+12:002008-06-16T22:29:00.000+12:00டீச்சர்..ஒரேயொரு டிக்கெட்.. ஒரு டிக்கெட் போதும்.. ...டீச்சர்..<BR/><BR/>ஒரேயொரு டிக்கெட்.. ஒரு டிக்கெட் போதும்.. வித் ரிட்டர்னோட.. <BR/><BR/>அனுப்பிட்டீங்கன்னா உங்களுக்கு 10 வருஷ புண்ணியம் ஒரே நாள்ல சேர்ந்திரும்..<BR/><BR/>ரெடியா இருக்கேன்.. இதையெல்லாம் பார்க்காம எப்படி சாகுறது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76597414390551218192008-06-16T21:33:00.000+12:002008-06-16T21:33:00.000+12:00டீச்சர்நன்றாக விளக்கமாக கொடுக்கிறிங்க...சூப்பர்..ப...டீச்சர்<BR/><BR/>நன்றாக விளக்கமாக கொடுக்கிறிங்க...சூப்பர்..படங்களும் அருமை ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44499439312237045592008-06-16T16:21:00.000+12:002008-06-16T16:21:00.000+12:00//போனபகுதி படிக்காதவங்க இங்கே போய்ப் படிச்சுட்டு வ...//போனபகுதி படிக்காதவங்க இங்கே போய்ப் படிச்சுட்டு வந்தீங்கன்னா நல்லது//<BR/><BR/>என்னங்க தசாவதாரம் படத்துல முதல் 15 நிமிடம் பற்றி சொல்ற மாதிரி சொல்லுறீங்க ;-)<BR/><BR/><BR/>ஹீ ஹீ ஹி அப்புறம் என்னால சொல்லாம இருக்க முடியல.. திரும்ப நீங்க ஒரு கேப்டன் னு புள்ளி விவரமா அடித்து சொல்லிட்டீங்க :-)))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11432222248401497792008-06-16T16:10:00.000+12:002008-06-16T16:10:00.000+12:00ஆழிசூழ் அறை= சுற்றிலும் கடல் சூழ்ந்தஅறை...ஓகேஆப்சர...ஆழிசூழ் அறை= சுற்றிலும் கடல் சூழ்ந்த<BR/>அறை...ஓகே<BR/>ஆப்சர்வேட்டரிக்கு என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் 'ஆராய்ந்தறியும் அறை' என்ற அர்த்தம் கொஞ்சம் கிட்டக்க வருதா..? இல்ல எட்டக்க போகுதா...? துள்சி?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5920488900704434342008-06-16T16:05:00.000+12:002008-06-16T16:05:00.000+12:00கரும்பவளத்தை...பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுவிட்ட...கரும்பவளத்தை...பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுவிட்டுப் போகிறார்கள்!!!கவிஞர்களின் கற்பனைக்கா பஞ்சம்?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91362548228885840082008-06-16T16:03:00.000+12:002008-06-16T16:03:00.000+12:00தண்ணிக்குள்ளே அவைகளைப் பாத்தேன்அவை காவியம் ஆயிரம் ...தண்ணிக்குள்ளே அவைகளைப் பாத்தேன்<BR/>அவை காவியம் ஆயிரம் கூறிக்கொண்டிருந்தன!!அருமை! துள்சி!!<BR/>சுகமான படகுப் பயணம்.<BR/>பாதி நியூசியை சுற்றிக் காட்டிவிட்டீர்கள்!!<BR/>மீதியை...? நேரிலே பாத்துக் கொள்வேன்!!<BR/>//அரிசிமாவுக்கிடங்கில்.....//!!!!<BR/>ரூம் போட்டு யோசிப்பீர்களோ?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12096898679647412302008-06-16T16:00:00.000+12:002008-06-16T16:00:00.000+12:00அதென்னப்பா, அரிசி மாவு ஃபால்ஸ்:)சே, இட்லிமாவா இர...அதென்னப்பா, அரிசி மாவு ஃபால்ஸ்:)<BR/><BR/>சே, இட்லிமாவா இருந்தா தோசை சுட்டு சாப்பிட்டிருக்கலாம்.<BR/><BR/>கட்டுமானம் ஒண்ணும் மண்டைல ஏறலை. எதுக்குப்பா. நாமெல்லாம் கட்டின பிறகு அனுபவிக்கிற ஜாதி.:)<BR/>ஆனா டிசைன் நல்லா இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32072508825011775232008-06-16T15:29:00.000+12:002008-06-16T15:29:00.000+12:00//இது கருப்பு நிறப் பவழக்கூட்டம்.(இனிமேல் யாரும் ப...//இது கருப்பு நிறப் பவழக்கூட்டம்.(இனிமேல் யாரும் பெண்கள் உதட்டுக்குப் பவழத்தை ஒப்பிடமாட்டீங்க தானே? ) //<BR/><BR/>இன்னிக்கு இவ்வளவு சிகரெட் பிடிக்கும் பெண்கள், கண்ட சாயத்தையும் உதட்டில் பூசிக் கொள்ளும் பெண்கள் இருக்கும் வரை எங்களுக்கு என்ன கவலை!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20228150788290107912008-06-16T14:32:00.000+12:002008-06-16T14:32:00.000+12:00வாங்க சுப்பு ரத்தினம்.இந்தம்மா கவர்னர் மனைவின்னு ப...வாங்க சுப்பு ரத்தினம்.<BR/><BR/>இந்தம்மா கவர்னர் மனைவின்னு படாய் பண்ணிக்காம நல்லது செஞ்சுருப்பாங்கதான். இவுங்க கணவர் ஆஸ்தராலியாவிலும் கவர்னர் பதவி வகிச்சார். அங்கேயும் <BR/>ஒரு ஆறுக்கும், இன்னுமொரு பகுதிக்கும் இவுங்க பெயரை வச்சுருக்காங்க.<BR/><BR/>ஆமாம்..... 1868 மட்டும்தான் பெண்கள் நல்லவங்களா இருந்தாங்களா?<BR/><BR/>ஆனாலும் உங்களுக்கு(ம்) 'நுண்ணரசியல்' வந்துருச்சே!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24251472438015368382008-06-16T14:27:00.000+12:002008-06-16T14:27:00.000+12:00வாங்க பிரேம்ஜி.'தொடரும்' ஆதரவுக்கு நன்றி.பதிவு பயன...வாங்க பிரேம்ஜி.<BR/><BR/>'தொடரும்' ஆதரவுக்கு நன்றி.<BR/><BR/>பதிவு பயனுள்ளதா இருக்கான்னு தெரியலை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17043017784012508972008-06-16T14:23:00.000+12:002008-06-16T14:23:00.000+12:00//அந்தம்மா ரொம்ப நல்லவங்களா இருந்திருப்பாங்க போல!"...//அந்தம்மா ரொம்ப நல்லவங்களா இருந்திருப்பாங்க போல!<BR/><BR/>"அந்தக் காலத்துலே(1868)" // லேன்னு சொன்னப்பறம் வேற எப்படிங்க இருக்கமுடியும் !<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44350064177953707072008-06-16T13:53:00.000+12:002008-06-16T13:53:00.000+12:00துளசி மேடம்! சிறப்பான பயணக் கட்டுரை இது.ரொம்ப சுவா...துளசி மேடம்! சிறப்பான பயணக் கட்டுரை இது.ரொம்ப சுவாரஸ் யமாவும் இருக்கு.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91954470149908642492008-06-16T11:19:00.000+12:002008-06-16T11:19:00.000+12:00வாங்க குமார்.இந்தப் பதிவை எழுதும்போதே உங்களைத்தான்...வாங்க குமார்.<BR/><BR/>இந்தப் பதிவை எழுதும்போதே உங்களைத்தான் நினைச்சேன். கட்டுமானப்பணியைப் பத்தி விளக்கமாச் சொல்லச் சரியாத் தெரியலையே! குமாருக்கு மட்டும்தான் புரியுமோன்னு....<BR/><BR/>மொத ஆளா நீங்களே வந்துருக்கீங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92105513570495075092008-06-16T11:10:00.000+12:002008-06-16T11:10:00.000+12:00அருமையான ஐடியாவாக இருக்கே!!அருமையான ஐடியாவாக இருக்கே!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com