tag:blogger.com,1999:blog-8463914.post3038381485421464185..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: ஆனைக்கோவில் அகிலா !துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-8463914.post-15590337159870997292016-12-05T17:59:48.427+13:002016-12-05T17:59:48.427+13:00பதிவு...பின்னூட்டம்....அனைத்தும் அருமை...பதிவு...பின்னூட்டம்....அனைத்தும் அருமை...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37228215564587577142013-04-26T01:46:14.195+12:002013-04-26T01:46:14.195+12:00ஒவ்வொருமுறையும் இங்கே சென்று விட்டு வருவோம். அகிலா...ஒவ்வொருமுறையும் இங்கே சென்று விட்டு வருவோம். அகிலாண்டேஸ்வரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்....<br /><br />குபேர லிங்கத்தை பார்த்தீர்களா? அன்னதானக் கூடத்தை தாண்டி பின்னாடி சென்றால் தரிசிக்கலாம். பெரிய லிங்கம்.<br /><br />தாடகத்துக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆதி சங்கரர் தான் அன்னையின் உக்ரத்தை குறைப்பதற்காக போட்டு விட்டாராம்.இப்படித் தான் நினைக்கிறேன். தவறாக இருந்தால் இராஜராஜேஸ்வரி மேடம் சரி செய்யுங்கள்...<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80455344865437774942013-04-16T16:11:28.775+12:002013-04-16T16:11:28.775+12:00வாங்க கே ஆர் எஸ்.
பின்னூட்டங்களால் பெருமை பெற்ற...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />பின்னூட்டங்களால் பெருமை பெற்ற 108 பதிவுகளில் இது இடம் பெற்றது! <br /><br />தூள் கிளப்பறீங்க.!<br /><br />மனம் கனிந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24151830168724129542013-04-16T16:09:55.089+12:002013-04-16T16:09:55.089+12:00வாங்க ஷைலூ.
உள்ளூர்க்காரர் வந்ததால் நான் கவனமாக எ...வாங்க ஷைலூ.<br /><br />உள்ளூர்க்காரர் வந்ததால் நான் கவனமாக எழுதணும் இல்லே? கை நடுங்குதேப்பா!!!<br /><br />ஸ்க்வாஷ் கேம் நடக்குது இங்கே பார்த்தீங்களா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25385669098102970322013-04-16T16:07:42.478+12:002013-04-16T16:07:42.478+12:00வாங்க மாதேவி.
அண்ணாவின் திருமணம் இங்கேயா? ஆஹா....வாங்க மாதேவி.<br /><br />அண்ணாவின் திருமணம் இங்கேயா? ஆஹா...... ஆஹா..... <br /><br />உங்கள் நினைவில் நீங்காத இடம்தான் இந்தக் கோவிலுக்கு !!!<br /><br />உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68029851427805258412013-04-16T16:05:32.608+12:002013-04-16T16:05:32.608+12:00வாங்க கீதமஞ்சரி.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)...வாங்க கீதமஞ்சரி.<br /><br />உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87237830609313287492013-04-16T16:04:46.738+12:002013-04-16T16:04:46.738+12:00வாங்க பால சுப்ரமணியன்.
வருகைக்கும் ரசிப்புக்கும் ...வாங்க பால சுப்ரமணியன்.<br /><br />வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64620314273667819682013-04-16T16:03:40.455+12:002013-04-16T16:03:40.455+12:00வாங்க கவியாழி கண்ணதாசன்.
தொடர்ந்து வருவதில் எனக்க...வாங்க கவியாழி கண்ணதாசன்.<br /><br />தொடர்ந்து வருவதில் எனக்கு(ம்) மகிழ்ச்சி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21301786896760830402013-04-16T16:02:15.081+12:002013-04-16T16:02:15.081+12:00வாங்க அப்பாதுரை.
ராமேஸ்வரம் முன்னொருகாலத்தில் கூ...வாங்க அப்பாதுரை.<br /><br />ராமேஸ்வரம் முன்னொருகாலத்தில் கூட்டமே இல்லாம அமைதியா இருக்கும். அதிலும் அந்தப் பிரகாரங்களில் ஆளரமே இருக்காது!!!!<br /><br />இப்போ எப்படி இருக்கோ? நான் போய் நாப்பது வருசத்துக்கு மேலாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5571779007417242922013-04-16T15:58:41.282+12:002013-04-16T15:58:41.282+12:00கொத்ஸ்,
பாடல் சுட்டிக்கு நன்றி.ரசித்தேன்.
குரத்த...கொத்ஸ்,<br /><br />பாடல் சுட்டிக்கு நன்றி.ரசித்தேன்.<br /><br />குரத்தி..... ஓ அந்தக் குரத்தியா?<br /><br />நல்லவேளை . வல்லினமா இருந்தால் கோவிலில் சாதிப்பிரச்சனை வந்துருக்கும், இல்லெ? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55344911014487461432013-04-16T15:56:45.676+12:002013-04-16T15:56:45.676+12:00வாங்க ராமலக்ஷ்மி.
பாண்டிச்சேரி லக்ஷ்மியின் காலும்...வாங்க ராமலக்ஷ்மி.<br /><br />பாண்டிச்சேரி லக்ஷ்மியின் காலும் அழகுதானே? இதுகளுக்கெல்லாம் கொலுசு போட்டதும் அழகு கொஞ்சுதேப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17948374845085915052013-04-16T15:54:24.868+12:002013-04-16T15:54:24.868+12:00வாங்க கொத்ஸ்.
இப்படி எழுதுனாத்தான் தலை நீட்டுவீரா...வாங்க கொத்ஸ்.<br /><br />இப்படி எழுதுனாத்தான் தலை நீட்டுவீரா?<br /> <br />வெய்யிலின் தாக்கம் வெயிலில் இல்லை:(<br /><br />கதை சொல்லியின் தமிழில், கொஞ்சம் அழுத்துனாதான் எஃபெக்ட் கூடும். <br /><br />சப்போர்ட்டுக்கு நம்ம கே ஆர் எஸ் இருக்கார்:-))))<br /><br /><br /> இலவசக் கொத்தனார் கோட்டும் டையும் அணிந்த நவீன சீத்தலைச் சாத்தனார் என்று இருக்கே. பாவம்.... தலை பத்திரம். சீழ் வந்தா கஷ்டம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3628576525317872412013-04-16T15:45:19.697+12:002013-04-16T15:45:19.697+12:00வாங்க கோமதி அரசு.
ஆஹா... நெல்லிக்கா, கோலக்கான்னு ...வாங்க கோமதி அரசு.<br /><br />ஆஹா... நெல்லிக்கா, கோலக்கான்னு கூடப்பெயர்கள் இருக்கா? <br /><br />தகவலுக்கு நனறி.<br /><br />இனி கொஞ்சம் சிவனைப்பற்றியும் படிக்கணும் நான்.<br /><br />பாருங்களேன், நம்ம இராஜராஜேஸ்வரி எப்படியெல்லாம் விளக்கங்கள் அளித்து நம பதிவைப் பெருமைப்படுத்திட்டாங்கன்னு!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88484802484289463902013-04-16T15:40:16.194+12:002013-04-16T15:40:16.194+12:00வாங்க கே ஆர் எஸ்.
சக்கரைப்பொங்கல்? மூச்....
டீச்...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />சக்கரைப்பொங்கல்? மூச்....<br /><br />டீச்சர் கண்ணை மட்டும் திறந்து வச்சுக்கிட்டு வாயைக் கட்டிக்குவேன் என்பது தெரியாதா? அப்படி ஒரு விரதமாக்கும்,கேட்டோ:-))))<br /><br />அகிலாவுக்கு நெய்ல் பாலீஷ் வாங்கித்தந்துருக்கலாமோ? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67830465671997159352013-04-16T15:37:18.818+12:002013-04-16T15:37:18.818+12:00வாங்க சசி கலா.
இப்படித்தான் எதிர்பாராத இடத்தில் &...வாங்க சசி கலா.<br /><br />இப்படித்தான் எதிர்பாராத இடத்தில் 'பொருள்' கிடைக்குமாம்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89401801425067005222013-04-16T15:34:09.200+12:002013-04-16T15:34:09.200+12:00வாங்க ரஞ்ஜனி.
அகிலாவால் இங்கே கோலாகலமான கொண்டாட்...வாங்க ரஞ்ஜனி.<br /><br />அகிலாவால் இங்கே கோலாகலமான கொண்டாட்டங்கள்தான்!!!!<br /><br />காலழகும் கொலுசழகும் ஆஹா ஆஹா....<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/blog-post.html இங்கே இன்னொரு கால்கொலுசு பாருங்க.<br /><br />தனிமடல் கிடைச்சதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14939490785508902092013-04-16T15:25:46.963+12:002013-04-16T15:25:46.963+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
பதிவு கால் சொன்னா பின...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />பதிவு கால் சொன்னா பின்னூட்டங்கள் முக்கால் சொல்லுதே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9060787697568088672013-04-16T15:24:31.051+12:002013-04-16T15:24:31.051+12:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
சோடா ஒன்னு உடைச்சுக் க...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.<br /><br />சோடா ஒன்னு உடைச்சுக் கொடுக்கவா:-)))))<br /><br />நீங்க அனுப்பிய பாடல் பிரமாதம்! சுட்டிக்கு நன்றி.<br /><br />அநேகமா அக்காவோட ச்சாய்ஸாத்தான் இருக்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45751562146878782992013-04-16T15:21:41.967+12:002013-04-16T15:21:41.967+12:00வாங்க ஜிரா.
அதென்ன காவல்? யானை காவல் காத்துச்சா? ...வாங்க ஜிரா.<br /><br />அதென்ன காவல்? யானை காவல் காத்துச்சா? பூஜைதானே செஞ்சது, இல்லையோ?<br /><br />கா இப்போ காவலாகி இருக்கோ? <br /><br />நீங்க சொன்னீங்க பாருங்க.... அந்த மன அமைதியான தரிசனம். அது உண்மை உண்மை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21851726353304383462013-04-16T13:47:20.644+12:002013-04-16T13:47:20.644+12:00வாங்க வல்லி.
தங்கை அங்கேயா????
அட! வாங்க வல்லி.<br /><br />தங்கை அங்கேயா????<br /><br /><br />அட! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57856862837630024982013-04-16T13:46:23.342+12:002013-04-16T13:46:23.342+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
உங்க பின்னூட்டங்களே என்னை பி...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />உங்க பின்னூட்டங்களே என்னை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டன என்பதே உண்மை.<br /><br />ஆழ்ந்த கருத்துக்களோடுள்ள விரிவான விளக்கங்கள் தந்தமைக்கு என் பணிவான நன்றிகள்.<br /><br />என்னைப்போல் பலருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.<br /><br />மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37902716219413727252013-04-16T13:34:21.624+12:002013-04-16T13:34:21.624+12:00வாங்க கீதமஞ்சரி.
உள்ளூர் சமாச்சாரமுன்னால் ஒரு ...வாங்க கீதமஞ்சரி.<br /><br />உள்ளூர் சமாச்சாரமுன்னால் ஒரு அசட்டை வந்துருது.இங்கெதானே இருக்கு...அப்புறம் பார்த்துக்கலாமுன்னு.<br /><br />அது தப்புன்னு ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே இங்கே எங்கூருக்கு 'வந்த' நிலநடுக்கம் பாடம் சொல்லிக் குடுத்துருக்கு:(<br /><br />ஊரில் பாதி அழிஞ்சுபோய் இடிபாடுகளை அகற்றினபிறகு இருக்கும் வெற்றிடத்தைப் பார்க்கும்போது முந்தி இங்கே என்ன இருந்துச்சுன்னு நினைச்சுப்பார்த்தால்........ சுத்தம். <br /><br />ஒன்னும் கவனத்தில் இல்லை:( <br /><br />எவ்ளோ அசட்டையா இருந்துருக்கோமுன்னு நினைச்சு வருந்தாத நாளில்லை இப்போ:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88444764926094078912013-04-16T13:28:30.062+12:002013-04-16T13:28:30.062+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அதானே பார்த்தேன். முன்பொர...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />அதானே பார்த்தேன். முன்பொருமுறை கிட்டே போய் பார்த்த நினைவு இருக்கேன்னு!<br /><br />அப்போ இந்த நவத்வார ஜன்னலைக் கவனிக்காமக் கோட்டை விட்டுருப்பேன் போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28145362008671649272013-04-16T13:25:56.462+12:002013-04-16T13:25:56.462+12:00வாங்க பாலகணேஷ்.
பார்த்தீங்கல்லே.... இதுவரை யாரும்...வாங்க பாலகணேஷ்.<br /><br />பார்த்தீங்கல்லே.... இதுவரை யாரும் ஒப்புக்கொள்ளலை. ஆனைக்காவாம்!<br /><br />அவுங்க பேச்சு கா வுடலாமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86139955613454117222013-04-15T07:57:50.123+12:002013-04-15T07:57:50.123+12:00//ஏன் ரவி(நினைவிருக்கா என் பேர் ஷைலஜா உங்க அன்பு அ...//ஏன் ரவி(நினைவிருக்கா என் பேர் ஷைலஜா உங்க அன்பு அக்காதான்)//<br /><br />oops<br />sorry-kka! i am not in as good situation as u think; <br />thatz why not much correspondence & hiding mode;<br /><br />teacher - thillai appar - ambala vaaNar pathivu pOttu, intha pEsaa madanthai-yai pEsa vachitaanga:)<br />sorry, will mail later:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com