tag:blogger.com,1999:blog-8463914.post2982972277603857305..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கங்கை முழுக்கு!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-35786932187639637022015-07-16T15:04:33.380+12:002015-07-16T15:04:33.380+12:00வாங்க அனு.
கூடியவரை லேபிள் போட்டு வைக்கிறேன்தான்...வாங்க அனு.<br /><br /><br />கூடியவரை லேபிள் போட்டு வைக்கிறேன்தான். தமிழ்மணத்தில் சேர்க்கும்போது அனுபவம் என்ற ஒற்றைச் சொல்லைத்தான் அது எடுக்குது. அதன் பின் கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் டேஷ் போர்ட் போய் சில லேபிளுக்கான சொற்களைச் சேர்த்துக்கிட்டு வர்றேன். ஆனாலும் சிலசமயம் விட்டுத்தான் போகுது. அதுதவிர, பயணப்பதிவுகளில் பல இடங்களைச் சொல்லிக்கிட்டே போவதால் எதுக்குன்னு தனித்தனி லேபிள் சேர்க்கமுடியுது, சொல்லுங்க. அதான் அனுபவம் என்பதோடு பதிவுகளில் எந்தப் பயணமுன்னு சொல்வதால் அந்தப்பக்கம் பயணம் போகும் நண்பர்கள் குஜராத், உடுபி, ராஜஸ்தான் இப்படித் தேடினால் அந்தந்தத் தொடர்கள் கிடைக்கும்.<br /><br />வருகைக்கு நன்றி என் ரசிகையே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47384193920917156372015-07-15T19:49:25.995+12:002015-07-15T19:49:25.995+12:00Anbhu Thalami. , nann ungal blog RASIGAI. E...Anbhu Thalami. , nann ungal blog RASIGAI. Enakkum. Payanangali. Rombha pidikkum. Mighavum Piditha blog. One request to <br /><br />you. I always refer your travel and sight seeing places. But very difficult to get information of the places. From your blog. Shall I suggest. <br /><br />you to put Lables for our use. It will help and guide us for our travel. Thank you!!! Ungal RASIGAI....anubhaskarhttps://www.blogger.com/profile/09579136607139413766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5227003452124778002014-12-01T20:39:53.606+13:002014-12-01T20:39:53.606+13:00வாங்க Strada Roseville .
ரொம்ப நல்லது. பதிவு பயன...வாங்க Strada Roseville .<br /><br />ரொம்ப நல்லது. பதிவு பயனாக இருந்தது மகிழ்ச்சியே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67894424513353427262014-11-20T09:00:37.549+13:002014-11-20T09:00:37.549+13:00We completed our Father's Abdhikam at Kasi and...We completed our Father's Abdhikam at Kasi and finished Prayag and Gaya Shradham. ShivKumar and his brother Ramanan did the ceremonies. We really enjoyed the trip. Thanks for your referal. Anonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25870014844237946032014-07-01T19:57:03.072+12:002014-07-01T19:57:03.072+12:00காசிதொடர்கிறேன்...காசிதொடர்கிறேன்...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69428277940606895232014-04-30T22:08:47.311+12:002014-04-30T22:08:47.311+12:00தகவல்களுக்கு நன்றி கீதா.
சாம்பார் பிடிக்காதா????
...தகவல்களுக்கு நன்றி கீதா.<br /><br />சாம்பார் பிடிக்காதா????<br /><br />அப்ப என் பொண்ணுதான் நீங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9786604622447483762014-04-30T22:07:38.983+12:002014-04-30T22:07:38.983+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
எத்தனை வெள்ளையடிச்சாலும் க...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />எத்தனை வெள்ளையடிச்சாலும் கரி போகாது:(<br /><br />நகரை முழுசுமா மாத்தி சீரமைக்க முடியாமல் அல்லவா கட்டி இருக்கிறார்கள்? <br /><br />அங்கங்கே கொஞ்சம் பராமரிப்போடு நிறுத்திக்குவாங்க. <br /><br />குறைஞ்சபட்சம்... திறந்த சாக்கடைகளை மூடி, கழிவுநீர் குழாய்களை அமைக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25945154232190846412014-04-28T17:49:54.909+12:002014-04-28T17:49:54.909+12:00கண்டேன் சிவாஜியை நன்றி நன்றி :)கண்டேன் சிவாஜியை நன்றி நன்றி :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49839786285265287792014-04-27T23:37:34.123+12:002014-04-27T23:37:34.123+12:00அங்கே சாம்பாரின் ருசியில் சாம்பாரே பிடிக்காத நானே ...அங்கே சாம்பாரின் ருசியில் சாம்பாரே பிடிக்காத நானே சாம்பார் சாதம் சாப்பிட்டேன் என்றால் பார்த்துக்குங்க. பக்கத்திலே ஒரு பால் கடையில் பாலை வாங்கி அங்கேயே சூடு பண்ணிக் கொண்டு வருவேன். நாங்க தங்கின வீட்டில் வந்ததும், காஃபி பவுடர் போட்டு காஃபி சாப்பிடுவோம். எங்களுக்குப் படகோட்டியவர் பிஹாரி ஒருத்தர். ஆனால் மாமா, மாமினு கூப்பிட்டுத் தமிழில் (கொச்சைத் தமிழ் தான்) பேசுவார். மைதிலி மொழியில் ஶ்ரீராமன், சீதை பத்தி உருக்கமாய்ப்பாடுவார். படகோட்டும்போது பார்க்கணுமே. அவர் ஆரம்பிக்க, கூடவே வரும் மத்தப் படகோட்டிகள் எடுத்துக்கொடுக்க, ஒரே அமர்க்களம் தான். அது தனி உலகம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74528167466261635372014-04-27T23:35:16.770+12:002014-04-27T23:35:16.770+12:00ஆமாம் துளசி, ராமசேஷ சாஸ்திரிகள் தகவல் வந்தது. நாங...ஆமாம் துளசி, ராமசேஷ சாஸ்திரிகள் தகவல் வந்தது. நாங்க போனப்போவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் தான் இருந்தார். அவர் பிள்ளை தான் எங்களை அலஹாபாத் எல்லாம் கூட்டிச் சென்றார். அவர் தம்பி கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் காசி, கயாவில் வேண்டிய ஏற்பாடுகள் செய்து தந்தார். மாடியில் அவங்க வாசம். கீழே வரவங்களுக்கு சமையல், சாப்பாடு இன்ன பிற. மாடியில் ஒரு சிலரின் கர்மாக்களும் நடைபெறும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15395358347425978512014-04-27T22:54:46.732+12:002014-04-27T22:54:46.732+12:00பலருக்கு உத்வும் தகவல்கள்....
கரி படிந்த கட்டிடங்...பலருக்கு உத்வும் தகவல்கள்....<br /><br />கரி படிந்த கட்டிடங்கள் - முழு நகரமுமே அப்படித்தான் இருக்கிறது - பழைய கட்டிடங்களும் இன்னமும் அப்படியே! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59986250576648943052014-04-27T22:08:33.416+12:002014-04-27T22:08:33.416+12:00கீதா,
எல்லா விவரமும் தெரிவித்தமைக்கு நன்றிப்பா.
...கீதா,<br /><br />எல்லா விவரமும் தெரிவித்தமைக்கு நன்றிப்பா.<br /><br />நீங்க சொன்ன ராமசேஷ சாஸ்த்ரிகள் இப்போ பூவுலகில் இல்லை:( அவர் மகன்தான் நமக்கு உதவிய சிவகுமார் என்னும் ஸ்வாமிநாத சாஸ்த்ரிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72440799967630387512014-04-27T22:06:05.830+12:002014-04-27T22:06:05.830+12:00வாங்க Strada Roseville,
அங்கேயே தங்கவும் வசதி இரு...வாங்க Strada Roseville,<br /><br />அங்கேயே தங்கவும் வசதி இருக்கு. இல்லைன்னா வேறு இடங்களிலும் தங்க ஏற்பாடு செஞ்சு தருவாங்க. முக்கியமா தென்னிந்திய சாப்பாடு கிடைக்குது அங்கே! <br /><br />அவுங்க வலைப்பக்கம் இது. பாருங்க.<br /><br />சிவகுமாரின் இ மெயில் ஐடி, விலாசம், டெலெஃபோன் நம்பர்ஸ் எல்லாம் இதுதான்<br /><br />www.shrikashiyatra.com<br /><br />Contact Address at Kashi : B - 5/311, Hanuman Ghat, Varanasi - 221 001, Ph: 91-542-2276134 / 2275173, 2276533<br /><br />E - Mail : rshiv_kumar@rediffmail.com / rshiv_kumar_73@yahoo.com<br /><br />செல் நம்பர்: +91-9335333137<br />9415336064, 9336912058துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53550357328457216542014-04-27T21:55:40.473+12:002014-04-27T21:55:40.473+12:00வாங்க கீதா.
ஒவ்வொரு கட்டத்திலும் குளியலா!!!!!
ஆஹ...வாங்க கீதா.<br /><br />ஒவ்வொரு கட்டத்திலும் குளியலா!!!!!<br /><br />ஆஹா....ஆஹா.... <br /><br />முழுப்ரவாகம் என்றால் சீறிப் பாய்ஞ்சிருப்பாளே!!!<br /><br />ஹைய்யோ!<br /><br />அங்கே ஒரு நாலைஞ்சு சாஸ்த்ரிகள் இருக்காங்க. எல்லோரும் உறவினர்களும் கூட. நம்ம தேவைக்கேற்றபடி நல்லபடியா செஞ்சு<br />வைக்கிறாங்க. அது பாராட்டப்படவேண்டியதொன்று! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54839934939112873872014-04-27T21:51:24.030+12:002014-04-27T21:51:24.030+12:00வாங்க வல்லி.
இப்போதாவது பித்ரு காரியங்கள் செய்ய ...வாங்க வல்லி.<br /><br />இப்போதாவது பித்ரு காரியங்கள் செய்ய பெருமாள் ஒரு வாய்ப்பு கொடுத்தாரேன்னு மனம் திருப்தி அடைஞ்சது உண்மைதான்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26881689507856258612014-04-27T21:49:09.771+12:002014-04-27T21:49:09.771+12:00வாங்க சசி கலா.
வரிவரியாக ரசனையுடன் வாசிப்பு !!!
...வாங்க சசி கலா.<br /><br />வரிவரியாக ரசனையுடன் வாசிப்பு !!!<br /><br />நன்றீஸ்ப்பா.<br /><br />படங்கள் ப்ரேமுக்குள் இருந்தாலும் கால ஓட்டத்தில் பழுப்படைஞ்சு போயிருதே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32656847859347757272014-04-27T21:46:58.044+12:002014-04-27T21:46:58.044+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
பயணம் பிரமாதமா????
...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />பயணம் பிரமாதமா???? <br /><br />அச்சச்சோ.... நேற்றுதான் (எத்தனையாவது முறைன்னு கணக்கு வச்சுக்கலை) மும்பை எக்ஸ்ப்ரெஸ் பார்த்தேன்.<br /><br />தெலுகுலே ப்ரமாதம் அன்டே.... ஆக்ஸிடெண்டு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71513450645376158382014-04-27T21:44:57.793+12:002014-04-27T21:44:57.793+12:00வாங்க ஜிரா.
அநேகமா கங்கை ஆரத்தி முடிஞ்சதும் படகோட...வாங்க ஜிரா.<br /><br />அநேகமா கங்கை ஆரத்தி முடிஞ்சதும் படகோட்டமும் முடியுதுன்னு நினைக்கிறேன். ஒரு முழுநிலவு நாளில் அங்கே படகில் போகணும் என்பது இப்போதையக் கனவு.<br /><br />உங்களுக்காக சிவாஜியை பெருசாக்கிட்டேன்:-) போய்ப் பாருங்க!<br /><br />மசூதி, பயன்பாட்டில் இல்லைன்னு தோணுது.<br /><br />சாஸ்திரிகள் வீட்டில் இன்னமும் திருமண சம்பந்தங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்துதான். நம்ம சிவகுமார் அவர்களின் தங்கை, சென்னை நங்கநல்லூரில்தான் இருக்காங்க. <br /><br />தமிழை நல்லாவே பேசறாங்க.<br /><br /> படகோட்டிப்போன சுரேஷ் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மழலை மாறாமல்:-) சுருக்கமாச் சொன்னால் தமிழ்நாட்டு இளைஞர்களை விட நல்லாவே பேசறார்:-) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84838607116941312772014-04-27T21:37:53.585+12:002014-04-27T21:37:53.585+12:00வாங்க எக்ஸ்பேட் குரு.
ரசிச்சு வாசிச்சதுக்கு என் ந...வாங்க எக்ஸ்பேட் குரு.<br /><br />ரசிச்சு வாசிச்சதுக்கு என் நன்றி.<br /><br />'எல்லாம் நான் பெற்ற இன்பம்...' வகைதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25577518618872149372014-04-27T21:36:42.062+12:002014-04-27T21:36:42.062+12:00வாங்க வைதேஹி.
வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.
அத...வாங்க வைதேஹி.<br /><br />வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.<br /><br />அதென்ன வாய்ப்பு வரவில்லை என்ற கவலை?<br /><br />எல்லாத்துக்கும் வேளைன்னு ஒன்னு வரணும். கட்டாயம் நமக்குக் கிடைக்கணும் என்றுள்ளது கிடைக்காமல் போகாது.<br /><br />இத்தனை வயசுக்கு மேல் எனக்குக் கிடைச்சதே! நீங்கெல்லாம் சின்ன வயசுக்காரர்கள். பொறுத்திருங்கள். விரைவில் புனிதப்பயணம் கிடைக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27534259917470055782014-04-27T15:53:37.505+12:002014-04-27T15:53:37.505+12:00தங்குமிடத்திலிருந்து சுற்றிப்பார்க்க வண்டி அனுப்பு...தங்குமிடத்திலிருந்து சுற்றிப்பார்க்க வண்டி அனுப்புவதிலிருந்து எல்லாமும் அவர்கள் பொறுப்பு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51535902967388973232014-04-27T15:53:10.306+12:002014-04-27T15:53:10.306+12:00Strada Roseville,
வாரணாசி ஸ்டேஷனில் உங்களை அழைத்த...Strada Roseville,<br /><br />வாரணாசி ஸ்டேஷனில் உங்களை அழைத்துப் போவது முதல் திரும்பக் கைக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்துக் கொண்டுவிடும்வரை எல்லாமும் செய்வார்கள். சென்ற வருடம் கூட எங்கள் உறவினர் ஒருத்தர் சென்று வந்தார். விலாசம் தேடித் தருகிறேன். அல்லது துளசியே கொடுத்தாலும் சரி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51647218526012916372014-04-27T12:30:48.304+12:002014-04-27T12:30:48.304+12:00Do u have contact info of the sasthrigal? My fathe...Do u have contact info of the sasthrigal? My father's abdhikam at end of October. Planning to do there. Do they arrange accommodation? Anonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9758388507726743652014-04-25T14:27:43.854+12:002014-04-25T14:27:43.854+12:00கங்கை முழு பிரவாஹத்தில் இருந்தாள் நாங்க போனப்போ! ஆ...கங்கை முழு பிரவாஹத்தில் இருந்தாள் நாங்க போனப்போ! ஆகஸ்ட் மாதம்.<br /><br />அப்பாடா, ஒருவழியா நாங்களும் படிக்கிறோம்னு சொல்லியாச்சே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45544792935019423962014-04-25T14:26:57.448+12:002014-04-25T14:26:57.448+12:00நாங்க போனப்போவும் (98 ஆம் வருடம்) இதே ராமசேஷ சாஸ்த...நாங்க போனப்போவும் (98 ஆம் வருடம்) இதே ராமசேஷ சாஸ்திரிகள் வீட்டில் தான் இறங்கினோம். எதிர் வீடு, எங்களுக்குத் தனியாக் கொடுத்துட்டார். :)))) எல்லா ஏற்பாடுகளும் ராமசேஷ சாஸ்திரிகளும், அவர் தம்பியுமாப் பண்ணி வைச்சிருந்தாங்க. படகில் போனப்போ ஒவ்வொரு கட்டத்துக்கும் பிண்டம் வைத்தோம். மொத்தம் உள்ள முக்கியமான 64 கட்டங்களில் பிண்டம் வைச்சது கிட்டத்தட்ட 28 இல் இருந்து 30 வரை இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் குளியல், படகிலேயே கரி அடுப்பில் பிண்டம் வைக்க சாதம் சமைத்தேன். ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் போவதற்குள்ளாக சாதம் தயார் ஆனது அதுவும் கரி அடுப்பில் தயார் ஆனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com