tag:blogger.com,1999:blog-8463914.post2924662162731880198..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அரண்மனை (வாசம்) (மலேசியப் பயணம் 15 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8463914.post-75621466284321714202013-09-22T22:17:48.005+12:002013-09-22T22:17:48.005+12:00வாங்க ரஞ்ஜனி.
எனக்கும் மலேசியாவை விட்டுக் கிளம்பு...வாங்க ரஞ்ஜனி.<br /><br />எனக்கும் மலேசியாவை விட்டுக் கிளம்பும்வரை மரத்தாண்டவர் நினைவுதான். சூழல் மாறினதும் நினைவும் நிகழ்காலத்துக்கு வந்துருதே! <br /><br />அவுட் ஆஃப் சைட் இஸ் அவுட் ஆஃப் மைண்ட்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34671589006641114342013-09-22T22:15:56.450+12:002013-09-22T22:15:56.450+12:00வாங்க சுரேஷ் குமார்.
உள்ளூர்ப் பயணம் ரெண்டு மூணு ...வாங்க சுரேஷ் குமார்.<br /><br />உள்ளூர்ப் பயணம் ரெண்டு மூணு இருக்கு.<br /><br />அதுக்குப் பிறகுதான் ஓவர்சீஸ் ட்ரிப்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25650480310499990352013-09-18T00:54:26.217+12:002013-09-18T00:54:26.217+12:00அரண்மனையை பார்க்கும் முன் மரத்தாண்டவர் கதை மனதை உர...அரண்மனையை பார்க்கும் முன் மரத்தாண்டவர் கதை மனதை உருக்கி விட்டது. அரண்மனை முழுதும் அவரே சுற்றிச்சுற்றி வந்தார். நீங்கள் சொல்வதுபோல பத்துமலை முருகனும், பெருமாளும் அவரது குடும்பத்திற்கு அருளட்டும்.<br />ஊரு முழுக்க இரட்டை கோபுரம் தெரியும் போல?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38888596165809666892013-09-12T20:13:49.754+12:002013-09-12T20:13:49.754+12:00அருமையான படங்களுடன், நானும் சென்று வந்த உணர்வு.......அருமையான படங்களுடன், நானும் சென்று வந்த உணர்வு.... அடுத்து எங்கே ட்ரிப் ?!<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88997221210915018182013-09-11T16:14:11.935+12:002013-09-11T16:14:11.935+12:00வாங்க ஜிரா.
இப்ப மார்த்தாண்டம் பற்றி யோசிக்கணும்!...வாங்க ஜிரா.<br /><br />இப்ப மார்த்தாண்டம் பற்றி யோசிக்கணும்!<br /><br />நல்லவராத்தான் இருக்கார். முருகன் பார்த்துப்பான். படைச்சவனுக்கு வேறென்ன வேலை?<br /><br />அம்பது குறைச்சுட்டார். 33% டிஸ்கவுண்ட்.<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7432297127621268062013-09-11T16:11:06.094+12:002013-09-11T16:11:06.094+12:00வாங்க கவிதாயினி.
அரசர் நீடூழி வாழ்க! இப்ப அவர் ரெ...வாங்க கவிதாயினி.<br /><br />அரசர் நீடூழி வாழ்க! இப்ப அவர் ரெண்டாவது இன்னிங்ஸ்.<br /><br />அங்குள்ள நம்மவர்கள் கொஞ்சம் வெகுளியாத்தான் இருக்காங்கப்பா.<br /><br />அதான் வெள்ளைச்சிரிப்பு!<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7643422026850581652013-09-11T16:08:25.270+12:002013-09-11T16:08:25.270+12:00வாங்க மாதேவி.
ஆமாம். மரங்கள் அங்கங்கே வச்சுருக...வாங்க மாதேவி.<br /><br /> ஆமாம். மரங்கள் அங்கங்கே வச்சுருக்கலாம்.<br /><br /><br />முற்றம் முழுவதும் கல்பாவி வச்சுருக்காங்க. அரண்மனை கேட்/ ஃபென்ஸ் ஓரமாக அழகுக்காக பல மரங்களை தொட்டிகளில் வச்சுருக்காங்க.<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87152710138222464012013-09-11T16:04:43.841+12:002013-09-11T16:04:43.841+12:00வாங்க சசி கலா.
// ( டீ ஆற்றினால் நாயர்தான் )//
...வாங்க சசி கலா.<br /><br />// ( டீ ஆற்றினால் நாயர்தான் )//<br /><br />ஹாஹா, போட்டீங்களே ஒரு போடு:-)<br /><br /><br />நேரில் போய்ப் பார்க்கணுமுன்னு இருந்தால் கிடைக்காமல் போகாது. அப்பப்போய்ப் பார்த்து எழுதுனது சரியான்னு சொல்லுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20698312663304492552013-09-11T16:01:55.996+12:002013-09-11T16:01:55.996+12:00வாங்க ஜோதிஜி.
ஐயா டெம்ப்ளேட் பின்னூட்டம் ரெடியா ...வாங்க ஜோதிஜி.<br /><br />ஐயா டெம்ப்ளேட் பின்னூட்டம் ரெடியா வச்சுருக்கார் :-)<br /><br />சாதாரண மக்களிடம் பேச்சுக்கொடுத்தால் சிலபல அபூர்வ சமாச்சாரங்கள் எதிர்பாராமல் வந்து விழும்.<br /><br />நம்ம பக்கங்களில் காலநிலை பற்றிதான் சின்னப்பேச்சு முதலில் ஆரம்பிக்கும்.<br /><br />ரொம்ப இளைஞர்கள் தான் இப்படி பேச விரும்பாதவர்கள். காலம் மாறுதில்லையா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73644638345386017302013-09-11T15:56:42.614+12:002013-09-11T15:56:42.614+12:00வாங்க டொக்டர் ஐயா.
நலமா இருக்கீங்களா?
ரசித்தமைக்...வாங்க டொக்டர் ஐயா.<br /><br />நலமா இருக்கீங்களா?<br /><br />ரசித்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87077064704416971552013-09-11T15:55:42.015+12:002013-09-11T15:55:42.015+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ரசித்தமைக்கு நன்றி.வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />ரசித்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88891839322103537812013-09-11T15:54:51.165+12:002013-09-11T15:54:51.165+12:00வாங்க ரிஷான்.
சுட்டிக்கு நன்றி.
என்னமா ஆத்தறார்!...வாங்க ரிஷான்.<br /><br />சுட்டிக்கு நன்றி.<br /><br />என்னமா ஆத்தறார்!!!! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61262612806667909092013-09-11T15:51:41.573+12:002013-09-11T15:51:41.573+12:00வாங்க கோமதி அரசு.
ரசித்தமைக்கு நன்றி.
மரத்தாண்டவ...வாங்க கோமதி அரசு.<br /><br />ரசித்தமைக்கு நன்றி.<br /><br />மரத்தாண்டவர் 'எளியவரா' இருக்கார். அதான் வாழ்க்கையில் சாமி விளையாட்டு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34786356452551553462013-09-11T15:48:59.555+12:002013-09-11T15:48:59.555+12:00வாங்க நம்பள்கி.
அதென்ன பெண்களை மட்டும் சொல்றீங்க?...வாங்க நம்பள்கி.<br /><br />அதென்ன பெண்களை மட்டும் சொல்றீங்க?<br /><br />ஆண்களும் அப்படித்தான். எங்கிருந்தாலும் ஒன்றே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46840178159505917782013-09-11T15:45:49.232+12:002013-09-11T15:45:49.232+12:00வாங்க ஸாதிகா.
அவுங்களுக்கு 'நம்ம' பவர் த...வாங்க ஸாதிகா.<br /><br />அவுங்களுக்கு 'நம்ம' பவர் தெரியலையேப்பா!!!! :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13664720085837926902013-09-11T15:44:40.144+12:002013-09-11T15:44:40.144+12:00வாங்க வல்லி.
அரண்மனை உள்ளே படங்கள் சில 'ஆண்ட...வாங்க வல்லி.<br /><br />அரண்மனை உள்ளே படங்கள் சில 'ஆண்டவர்' அருளினார். அப்படி ஒன்னும் ஓஹோன்னு இல்லையாக்கும்.<br /><br />நான் கூட அவர் மருதாண்டவர் என்றே நினைச்சேன். ஆனால் இல்லையாமே!<br /><br />மரு இல்லை, மரமே!<br /><br />ராஜஸ்தான் பயணத்தில் ஏராளமான அரண்மனைகளையும் கோட்டைகளையும் பார்த்தோமே. <br /><br />இன்னொரு புது அரண்மனை வந்தால் ஒருவேளை பழையதைப் பார்க்க விடுவாங்களா இருக்கும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35630760286997567632013-09-11T15:40:24.236+12:002013-09-11T15:40:24.236+12:00வாங்க ttpian.
தஞ்சாவூர் அரண்மனையை போன ஆண்டு பார்...வாங்க ttpian.<br /><br />தஞ்சாவூர் அரண்மனையை போன ஆண்டு பார்த்து, எழுதியும் ஆச்சுங்களே!<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26528049117262895752013-09-11T15:38:47.757+12:002013-09-11T15:38:47.757+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசித்தமைக்கு நன்றீஸ்!வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />ரசித்தமைக்கு நன்றீஸ்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68279259453482412672013-09-10T02:34:34.776+12:002013-09-10T02:34:34.776+12:00..எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21691209622372639892013-09-09T18:12:52.036+12:002013-09-09T18:12:52.036+12:00மரத்து ஆண்டவர்தான் மார்த்தாண்டவர் ஆகியிருக்குமோ! ர...மரத்து ஆண்டவர்தான் மார்த்தாண்டவர் ஆகியிருக்குமோ! ரூம் போடாமல் வீட்டிலேயே உட்கார்ந்து யோசிக்கிறேன் :)<br /><br />உங்களப் பாத்ததும் டக்குன்னு 25வெள்ளி கொறச்சுக்கிட்டாங்களே. அடேங்கப்பா.. அடேங்கப்பா (பாலையா குரலில்)<br /><br />பொறுப்பான குடும்பத்தலைவர் போல. முருகனருளால் அவங்க குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கனும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10328942340012070972013-09-08T22:25:59.901+12:002013-09-08T22:25:59.901+12:00உலகம் சுற்றும் வாலிபி சாரீஸ்ஸ்ஸ்ஸ் இளைஞீ வாழுக !!!...உலகம் சுற்றும் வாலிபி சாரீஸ்ஸ்ஸ்ஸ் இளைஞீ வாழுக !!! <br /><br />படங்களில் அவர்களின் இயல்பான மனம் நிறைந்த சிரிப்பை அள்ளிட்டீங்க. மகிழ்ச்சியாக இருக்கு.<br /><br />உங்கள் வலைப்பதிவின் படங்கள் வரலாற்று ஆவணமாகப் போகுது துள்சி. குறிச்சு வெச்சுக்கோங்க :)<br /><br />தௌலத் டுவான்கு <br />தௌலத் டுவான்கு<br />தௌலத் டுவான்கு<br /><br />நானும் சொல்லி வெச்சுக்கிறேன்:)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73129260228216199442013-09-08T00:08:21.686+12:002013-09-08T00:08:21.686+12:00அரணமனை விஸ்தாரமாக அழகாக இருக்கின்றது.
வெயிலைக்கு...அரணமனை விஸ்தாரமாக அழகாக இருக்கின்றது. <br /><br />வெயிலைக்குறைக்க இன்னும் மரங்கள் நாட்டிவைக்கலாமே எனத்தோன்றியது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12098880247904138162013-09-07T20:34:04.175+12:002013-09-07T20:34:04.175+12:00//இந்த அமைப்புள்ள கட்டிடம் என்னவாக இருக்குமுன்னு ...//இந்த அமைப்புள்ள கட்டிடம் என்னவாக இருக்குமுன்னு கொஞ்சநேரமுன்னே கோபுரத்தில் இருந்து பார்த்தபோது யோசனை. கீழே வருமுன் மறந்தும் போச்சு. இப்போ கண்ணில் பட்டதும் விசாரிச்சால் அது கலைநிகழ்ச்சிகளுக்கான தியேட்டர்.//<br /><br /><br /> முந்தைய பதிவில் போட்டோவை பார்த்தப்போ எனக்கும் இ ந்த கட்டிடம் என்னவோ ன்னு யோசனை போச்சு . இப்போ தெரிஞ்சுகிட்டேன் .<br /><br />நேரில் செல்ல முடியுமா தெரியாது . உங்கள் விளக்கம் நேரில் சென்று பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது .<br /><br />ரிஷான் ஷெரிப் கொடுத்த லிங்க் ..... <br /><br />அடடடா அந்த டி ஆத்தும் நாயர் ( டீ ஆற்றினால் நாயர்தான் ) அட்டகாசம் !!! ஆற்றுவதற்க்கு முன் ஒரு ஆட்டம் போடறார் பாருங்க ..... பின் அந்த பரோட்டா மாஸ்டரும் அந்த ரொட்டியை கேட்ச் பிடிப்பவரும் .... அசத்திட்டாங்க போங்க !!!! <br /><br /><br /> பதிவர் சசிகலா நான் இல்லை என்பது தெரிந்து கொண்டீர்களா ?Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76743203499642015882013-09-07T18:02:23.606+12:002013-09-07T18:02:23.606+12:00ரசித்தேன்
அய்யாவிடம் இந்த வார்த்தைக்கு ட்ரேட் மார...ரசித்தேன்<br /><br />அய்யாவிடம் இந்த வார்த்தைக்கு ட்ரேட் மார்க் வாங்கி வச்சுக்கப் போறேன்.<br /><br />எனக்கும் உங்களைப் போன்ற பழக்கம் உண்டு. கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் ஊர்ப்பற்றி அங்கே உள்ள சிறப்புகள் பற்றி அவர்கள் துறை சார்ந்த விசயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதுண்டு.<br /><br />ஆனால் இன்று பலரும் இது போன்ற உரையாடல்களை விரும்புவதில்லை என்பதும் உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24283246237271464672013-09-07T13:47:03.503+12:002013-09-07T13:47:03.503+12:00புன்சிரிப்புடன் ஆரம்பித்து
அழகான வீதிகளில் அழைத்து...புன்சிரிப்புடன் ஆரம்பித்து<br />அழகான வீதிகளில் அழைத்துச் சென்று<br />அரண்மனை வாழ்வையும் <br />சில கணங்கள் தந்துவிட்டீர்கள்<br />நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com