tag:blogger.com,1999:blog-8463914.post2880441707852158810..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... !!!!!(பயணத்தொடர், பகுதி 33 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-24655684152711424072018-11-19T11:01:18.637+13:002018-11-19T11:01:18.637+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
குரங்கு.... ஒரு இடத்துலே ...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />குரங்கு.... ஒரு இடத்துலே ஒரு நிமிஷம் கையைக்காலை ஆட்டாம நிக்குதா?<br /><br />நான் என்னைச் சொன்னேன்..... :-) எடுத்துக்கோன்னதும் அதிர்ச்சி அடைஞ்சுட்டேனோ!!! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41649024594041923382018-11-19T10:59:27.979+13:002018-11-19T10:59:27.979+13:00வாங்க ஜிரா.
அதென்னமோ ரொம்பப்பக்கத்துலே போனாலும்,...வாங்க ஜிரா.<br /><br />அதென்னமோ ரொம்பப்பக்கத்துலே போனாலும், சிலசமயம் குறிப்பிட்ட இடங்களைத் தவற விட்டுடறோம்.<br /><br />அப்போதைக்கு அது நமக்கில்லைன்னு 'அவன்' நினைச்சுருப்பானோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34871414284294462152018-11-19T10:57:40.600+13:002018-11-19T10:57:40.600+13:00வாங்க விஸ்வநாத்.
நன்றி!வாங்க விஸ்வநாத்.<br /><br />நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14690234477995804412018-11-19T10:56:58.902+13:002018-11-19T10:56:58.902+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
மேலே ரொம்ப நேரம் இல்லை. மழை...வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />மேலே ரொம்ப நேரம் இல்லை. மழை வந்துருச்சு.....<br /><br />அருமையான இடம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59236946384348008132018-11-19T10:55:51.981+13:002018-11-19T10:55:51.981+13:00வாங்க ஸ்ரீராம்.
காட்டுயானைகளையும் கெடுத்துவச்சுரு...வாங்க ஸ்ரீராம்.<br /><br />காட்டுயானைகளையும் கெடுத்துவச்சுருக்கோமோ........ ப்ச்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16848033489686456192018-11-17T01:53:13.159+13:002018-11-17T01:53:13.159+13:00கொடுத்த வாய்ப்பைத் தவறவிட்டுட்டீங்களே... ஆஞ்சி படம...கொடுத்த வாய்ப்பைத் தவறவிட்டுட்டீங்களே... ஆஞ்சி படம் ஆடிப்போயிருக்கிறதே...<br /><br />இடங்கள் பற்றிய விவரணை சுவாரசியம். தொடர்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14183677540104733382018-11-17T01:02:44.386+13:002018-11-17T01:02:44.386+13:00கோபாலசுவாமி பெட்டா பத்தி கேள்விப்பட்டிருக்கேன். போ...கோபாலசுவாமி பெட்டா பத்தி கேள்விப்பட்டிருக்கேன். போனதில்ல. படங்கள்ளாம் பாக்குறப்போ போயிருந்திருக்கலாம்னு தோணுது. அழகான மலை. அழகான கோயில். அழகான ஊர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39669468260482890412018-11-15T01:27:11.719+13:002018-11-15T01:27:11.719+13:00மிக அருமை நன்றி;மிக அருமை நன்றி;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56132769748444472722018-11-14T19:28:02.285+13:002018-11-14T19:28:02.285+13:00கோபாலஸ்வாமி பெட்டா
அட அட...நாங்கக இங்க போயிருக்கோ...கோபாலஸ்வாமி பெட்டா<br /><br />அட அட...நாங்கக இங்க போயிருக்கோம் எட்டு வருசத்துக்கு முன்னே..நினைக்கும் போதே சாரல் அடிக்குது ..அப்படி பட்ட இடம் ...<br /><br />காட்சிகளும், கண்ணனும் அழகு..<br /><br />நாங்க போனப்ப அங்க யாருமே இல்ல பட்டர் மட்டும் தான் இருந்தார் ...<br />அதே மாதரி நாங்க போன வண்டியிலே தான் மேலே போனோம் நாங்க கொண்டு போன சாப்பாட்டு மூட்டையை மேலே விடல சோ அங்கே காவல் காரங்கட்ட வச்சுட்டு போனோம் ...<br /><br />GUEST HOUSE அங்க பக்கத்தில் இருக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் ..<br /><br />அருமையான இடம் ..மிக குளிச்சியா பசுமையா இருக்கும்..<br /><br />இனி தான் மத்த பதிவுகளை பார்க்கணும் மா..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2193162066662590702018-11-14T13:44:16.858+13:002018-11-14T13:44:16.858+13:00
அடடே... நம்ம சோழ வம்சத்தினர் கட்டிய கோவிலா? ந...<br />அடடே... நம்ம சோழ வம்சத்தினர் கட்டிய கோவிலா? நன்றாயிருக்கிறது. மிகப்பெரிய மொட்டைமாடி போலதான் இருக்கிறது!!! உள்ளே எட்டிப்பார்க்கும் யானை! அதைப்பற்றிய செய்தி படிக்க பாவமாய் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com