tag:blogger.com,1999:blog-8463914.post2717986783766144377..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வாரம் ஒரு முறை ரீசார்ஜ் செஞ்சால்தான் வாழ்க்கை (சிங்கைப்பயணம் 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-31885287868892871722013-10-11T01:26:29.720+13:002013-10-11T01:26:29.720+13:00ராதா கிருஷ்ணர், ராமர் சீதை லக்ஷ்மணன் அழகாக இருக்கி...ராதா கிருஷ்ணர், ராமர் சீதை லக்ஷ்மணன் அழகாக இருக்கிறார்கள். <br /><br />குடை கடை சூப்பர்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40221355098335223712013-10-03T09:47:29.858+13:002013-10-03T09:47:29.858+13:00வாங்க ஜி ரா.
ஒரு நிலைக்கண்ணாடி முருகனுக்குப் பின்...வாங்க ஜி ரா.<br /><br />ஒரு நிலைக்கண்ணாடி முருகனுக்குப் பின்னே வச்சுருந்தால் அத்தனை முகமும் நமக்குத் தெரிஞ்சுருக்கும்.<br /><br />கண்ணாடி டைல்ஸ் கூட பதிக்கலாம்.<br /><br />அடுத்தமுறை போனால் கண்ணாடி ஐடியாவைப் பண்டிட் கிட்டே சொல்லிடலாம்.<br /><br />வரவர முஸ்தாஃபா கடைக்குள்ளே போகவே பிடிக்கலை.<br /><br />மாடியில் காய்கறி பகுதியை அடுத்த முறை பார்க்கணும். ரொம்பநாளாச்சு அங்கே போய்.<br /><br />டெக்கா மாலில் பேஸ்மெண்டில் இருக்கும் சூப்பர் மார்கெட்டில் காய்கறிகள் அட்டகாசமா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38805726604543122142013-10-02T19:12:46.810+13:002013-10-02T19:12:46.810+13:00சுண்டக்கா பாவக்கா மாங்கா... ஒவ்வொன்னு பளிச்சுன்னு ...சுண்டக்கா பாவக்கா மாங்கா... ஒவ்வொன்னு பளிச்சுன்னு இருக்கே. சுண்டக்கா புளிக் கொழம்பும், பாவக்கா வதக்கலும் மாங்காச் சோறுமா ஜிவ்வுன்னு இருக்குமே!<br /><br />தாய்லாந்து எளநியெல்லாம் முந்தி தெருவுக்குத் தெரு முக்குக்கு முக்கு இருக்கும். ஒன்னு குடிச்சா போதும்..பிரஷ்ஷா இருக்கும். இப்பல்லாம் காணோம். முஸ்தபா மாதிரி கடைகள்ள கிடைக்குதுங்குறாங்க.<br /><br />அவருதான் ஆறுமுகமா? மூனுதானே தெரியுது! மிச்சம் பின்னாடி இருக்கோ? கர்நாடகாவுல சிவகங்கா மலையில் கவனிப்பே இல்லாம ஒரு ஆறுமுகம் இருக்கான். ஆனா அஞ்சு முகம் தான் தெரியும். பின்னாடி தடவிப் பாத்தா ஆறாவது முகம் கைக்குத் தட்டுப்படும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69325325260870981742013-10-02T13:30:21.116+13:002013-10-02T13:30:21.116+13:00வாங்க கோந்தே தக்குடு.
எப்படி இருக்கேள்? பார்த்து ...வாங்க கோந்தே தக்குடு.<br /><br />எப்படி இருக்கேள்? பார்த்து ரொம்ப நாளாச்சே! குட்டிக்கோந்தை சுகமா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46772847973100609972013-10-02T13:29:19.568+13:002013-10-02T13:29:19.568+13:00வாங்க ஸ்கூல் பையன்.
'ஆர்மொகம்' நல்ல அமைதி...வாங்க ஸ்கூல் பையன்.<br /><br />'ஆர்மொகம்' நல்ல அமைதியான முகம். நானும் ரசித்தேன்.<br /><br />பொதுவா வடக்கர்கள் கோவிலில் முருகன் கிடையாது.<br /><br />அங்கே ஒரு சில கோவில்களில் பாலக் பாபா என்று குழந்தை முருகனைப் பார்த்திருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76721425915943304052013-10-02T13:27:15.095+13:002013-10-02T13:27:15.095+13:00வாங்க கொத்ஸ்.
ஒரு புலித்தோலை அரையில் கட்டி இருக்க...வாங்க கொத்ஸ்.<br /><br />ஒரு புலித்தோலை அரையில் கட்டி இருக்கலாம். அப்போ பாட்டு தானே வந்திருக்குமே:-)<br /><br />கருப்பிலும் ஒரு ஜொலிப்பு இருந்தது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39396404288513014642013-10-02T13:25:41.977+13:002013-10-02T13:25:41.977+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ரெண்டு பேரும் க்ரீடம் போட்டத...வாங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />ரெண்டு பேரும் க்ரீடம் போட்டதாலா?;-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33775327426525031692013-10-02T13:24:55.370+13:002013-10-02T13:24:55.370+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கும் வாழ்த்துகள...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51739474661103781842013-10-02T13:24:22.283+13:002013-10-02T13:24:22.283+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசித்தமைக்கு என் நன்றிகள்...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ரசித்தமைக்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57336433343982636322013-10-02T01:25:51.084+13:002013-10-02T01:25:51.084+13:00இத்தனை விஷயங்களை பாக்கர்து பெரிசு கிடையாது அதை அப்...இத்தனை விஷயங்களை பாக்கர்து பெரிசு கிடையாது அதை அப்பிடியே மனசுல பதிவு பண்ணிண்டு வந்து பதிவா போடறேள் பாத்தேளா அதுதான் அழகான ஆச்சரியம். ரசித்தேன் டீச்சர்! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91606112339159778302013-10-01T14:09:32.174+13:002013-10-01T14:09:32.174+13:00அனைத்து படங்களும் அருமை, குறிப்பாக ஆறுமுகம்... ரசி...அனைத்து படங்களும் அருமை, குறிப்பாக ஆறுமுகம்... ரசித்தேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33400272447585677322013-10-01T03:52:37.801+13:002013-10-01T03:52:37.801+13:00/மேடையைச் சுற்றி இருக்கும் இடைவெளியில் வலம் வர இடம.../மேடையைச் சுற்றி இருக்கும் இடைவெளியில் வலம் வர இடம் விட்டுருக்காங்க. நந்தி இருக்காரேன்னு சிவலிங்கம் தேடினால் எல்லோரும் வெண்பளிங்கி இருக்க இவர் மட்டும் கரும்பளிங்கில்!/ <br /><br />என்ன பண்ண, இவர்தான் ஒரிஜினல் பொன்னார் மேனியன்னு சொல்லிக் குடுக்க வேண்டியதுதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9525110494421469512013-09-30T19:27:25.303+13:002013-09-30T19:27:25.303+13:00ஆறுமுகமும் நந்தியும் அடையாளமே தெரியவில்லை ...!ஆறுமுகமும் நந்தியும் அடையாளமே தெரியவில்லை ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78813456766215035112013-09-30T15:57:18.537+13:002013-09-30T15:57:18.537+13:00ஆகா... படங்கள் அனைத்தும் அற்புதம் அம்மா... வாழ்த்த...ஆகா... படங்கள் அனைத்தும் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77957630420895644332013-09-30T15:04:59.841+13:002013-09-30T15:04:59.841+13:00அருமை.....
ஒவ்வொரு விஷயத்தினையும் ரசிக்கும் உங்...அருமை..... <br /><br />ஒவ்வொரு விஷயத்தினையும் ரசிக்கும் உங்கள் மனது அவற்றை எழுத்தில் வடிக்கிறது உங்களது கைவிரல்கள்..... <br /><br />படங்களையும் ரசித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com