tag:blogger.com,1999:blog-8463914.post2454699229376548422..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நீலக்குயில்கள் ரெண்டு, மாலைப்பொழுதில் இன்று ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 24)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-30930988043835900792015-03-16T21:10:43.494+13:002015-03-16T21:10:43.494+13:00ஸ்ரீரங்கம் கதையா அங்கும்.... அடடா இந்த மனிதர்கள் ப...ஸ்ரீரங்கம் கதையா அங்கும்.... அடடா இந்த மனிதர்கள் பண்ணும் அட்டகாசம் தாங்கலையே....<br /><br />மதுரை மல்லி நாலு நாலா வெச்சு கட்டுவாங்க...<br /><br />இங்கயும் எண்ணிக்கை கணக்கும் உண்டு, முழமும் உண்டு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24617285551387053472015-02-27T12:18:24.744+13:002015-02-27T12:18:24.744+13:00வாங்க கார்த்திகேயன்.
இரவு நேரத்தில் போனதால் சரியா...வாங்க கார்த்திகேயன்.<br /><br />இரவு நேரத்தில் போனதால் சரியாக் கவனிக்கலை:(<br /><br />இடிச்சதை, சரி செஞ்சுருப்பாங்கன்னு நம்பறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45960452385993687492015-02-24T23:02:48.051+13:002015-02-24T23:02:48.051+13:00பொற்தாமரைக்குளத்தின் மண்டப ஓரத்தில் மராமத்து செய்க...பொற்தாமரைக்குளத்தின் மண்டப ஓரத்தில் மராமத்து செய்கிறேன் என்று இடித்துப் போட்டிருந்தனர்.அதை சரி செய்து விட்டார்களா?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3650034073246738512015-02-24T21:58:31.304+13:002015-02-24T21:58:31.304+13:00வாங்க கோமதி அரசு.
மகள் சின்னவளா இருந்தபோது இந்தி...வாங்க கோமதி அரசு.<br /><br />மகள் சின்னவளா இருந்தபோது இந்தியாவைக் காமிக்கறேன்னு தமிழ்நாட்டுலே சில இடங்கள் மதுரை திருச்சி, தஞ்சாவூர், கோவைன்னு சுற்றினோம். குருவாயூரில் துலாபாரம் கொடுக்க வந்த பயணம் அது.<br /><br />எல்லா இடங்களிலும் சுலபமா தரிசனம் கிடைச்சது.<br /><br />இப்பக் கூட்டத்தை நினைச்சாலே.... போகணுமான்னு இருக்கே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23685162364325220292015-02-24T21:55:01.365+13:002015-02-24T21:55:01.365+13:00வாங்க வல்லி.
எனக்குத் தெரிஞ்சே மதுரை ரொம்பத்தான் ம...வாங்க வல்லி.<br />எனக்குத் தெரிஞ்சே மதுரை ரொம்பத்தான் மாறிப்போச்சு.<br /><br />ஒரு பத்து வருசத்துக்கு முந்திகூட அம்மன் முன்னால் உக்கார்ந்து பூஜை பார்க்க முடிஞ்சதேப்பா. இப்ப என்னன்னா.....<br /><br />குண்டு வைக்கப்போறோம் குண்டு வைக்கப்போறோமுன்னு மிரட்டல்கள் வருவதால் கெடுபிடி அதிகமாப்போச்சு.<br /><br />தீவிர வாதம் ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான் (அது யாரா இருந்தாலுமே) நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கட்டும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27222542115841027422015-02-24T21:52:17.352+13:002015-02-24T21:52:17.352+13:00வாங்க ஜிரா.
உண்மையைச் சொன்னா காலேஜ் ஹவுஸ்தான் நம்...வாங்க ஜிரா.<br /><br />உண்மையைச் சொன்னா காலேஜ் ஹவுஸ்தான் நம்ம ராயல்கோர்ட்டுக்கு ரொம்பப் பக்கம். இது ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில்தான் இருக்கு.<br /><br />இவர்தான் எப்பவும் முருகன் முருகன்னுக்கிட்டு இருப்பார்:-)<br /><br />எனக்கு காலேஜ் ஹவுஸ்தான். சின்னவயசில் அம்மாகூட மதுரைக்கு வரும்போதெல்லாம் இங்கேதான் சாப்பிடுவோம்.<br /><br />இப்பக் குடும்பமே கூடிக்களிக்குது நியூஸியிலே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30090088302213856642015-02-24T21:46:19.181+13:002015-02-24T21:46:19.181+13:00வாங்கஜி எம் பி ஐயா.
சிலைகளைக்கொண்டு வருவதில் சிக்...வாங்கஜி எம் பி ஐயா.<br /><br />சிலைகளைக்கொண்டு வருவதில் சிக்கல்கள் இருக்குதான்.<br /><br />நம்ம வீட்டுக்கு முதல்முதலில் சாமி வந்தப்ப தமிழக அரசின் எம்போரியமே அனுப்பி வச்சுட்டாங்க.<br />அதன்பின் இந்தியாவில் சிலவருடங்கள் இருக்க வேண்டியதாப்போனதில், கடவுளர்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து தினசரி பூஜைகள் அதிகமா முடங்காமல் பார்த்துக்கொண்டோம்.<br />திரும்ப நியூஸி வந்தபோது எங்களுடனே வந்துட்டாங்க.<br />எனக்கு சாமி வந்த சமாச்சாரம் இங்கே:-) நேரமிருந்தால்பாருங்க.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2005/10/blog-post_24.html<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62248144876728849672015-02-24T21:39:25.071+13:002015-02-24T21:39:25.071+13:00வாங்க கீதா.
ரொம்ப கெடுபிடியால்லே இருக்கு இப்போ:(
...வாங்க கீதா.<br /><br />ரொம்ப கெடுபிடியால்லே இருக்கு இப்போ:(<br /><br />பார்க்கலாம். அடுத்தமுறை சில நாட்கள் தங்க இயலுமான்னு.<br /><br />ராமேஸ்வரம் (முக்கியமா திருப்புல்லாணி) போகணும். அப்போ இங்கே தங்கும் எண்ணம். உங்க பயணத்தொடரை தொடர்ந்து வருகிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79927933574064773952015-02-24T21:33:02.838+13:002015-02-24T21:33:02.838+13:00வாங்க ஜோதிஜி.
எனக்கும் வத்தலகுண்டு நினைவுகள்தான் ...வாங்க ஜோதிஜி.<br /><br />எனக்கும் வத்தலகுண்டு நினைவுகள்தான் அதிகம். அந்தக் காலத்தில் அது மதுரை மாவட்டம்தான்.<br /><br />அம்மா அடிக்கடி வேலையின் காரணம் மதுரைக்கு போய் வரத்தான் வேணும். கூடவே அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு நானும் போய் வருவேன்:-)<br /><br />கோபாலின் ஊரும் முந்தி மதுரை மாவட்டம்தான். அவருக்கும் மதுரையோடு ஒரு இணைப்பு இன்னும் இருக்கே!<br /><br />நம்ம நர்சிம் இருக்கார் பாருங்க. அவர் ஒரு சமயம் நம்ம சென்னை வீட்டுக்கு வந்திருந்தார். பேசிக்கிட்டு இருக்குபோது, சட்னு கோபாலிடம் நீங்க மதுரையான்னு கேட்டாரா.... ஆச்சரியமாப்போச்சு. பேச்சு காட்டிக் கொடுத்துருச்சாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68491660990168318372015-02-24T13:18:07.509+13:002015-02-24T13:18:07.509+13:00நீங்கள் வாங்கிய மீனாட்சியை தினம் தரிசிக்கலாம் அழகு...நீங்கள் வாங்கிய மீனாட்சியை தினம் தரிசிக்கலாம் அழகு.<br />100 ரூபாய் கொடுத்து நன்றாக பார்க்கலாம் என்று உறவினர்களுடன் போய் ஏமாற்றம் அடைந்தேன். 100க்கும் அதே விரட்டல்தான். முன்பு திங்கள் கிழமை வைரகிரீடம், தங்கபாவடைபோட்டு இருக்கும் போது அப்பாவுடன் ராஜ மரியாதையுடன் மீனாட்சி அருகில் போய் பார்த்த காலத்தை நினைத்துக் கொள்கிறேன்.<br /><br />என் கணவர் கூட்டத்திற்கு பயந்து கோவில் போய் பலவருடங்கள் ஆகி விட்டது. இந்த முறையும் 10 நாட்கள் இருந்தும் பார்க்கவில்லை.<br /><br />நேற்றுக்கூட மதுரை மல்லி 100 எண்ணிக்கைதான்.<br />உங்களுக்கு அதிர்ஷ்டம் போலும் முழத்தில் கொடுத்து இருக்கிறார்கள்.<br />பதிவும், படங்களும் சூப்பர்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85476394119026343432015-02-24T05:30:00.450+13:002015-02-24T05:30:00.450+13:00மீனாட்சி அம்மனும் இந்த நிலைக்கு வந்தாச்சா. என்னப்...மீனாட்சி அம்மனும் இந்த நிலைக்கு வந்தாச்சா. என்னப்பா அனியாயம். மல்லி ஒன்றுதான்<br />மாறாமல் இருக்கு போல. மதுரைக் காற்றாவது அடித்ததா. படங்க்கள் மதுரையை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. ஏக்கம் தான். ஆனால் அந்தத் தூசியும் கூட்டமும் மதுரை மாறி நாட்களாகிறது என்று தெரிகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52709978652734679032015-02-24T05:12:33.374+13:002015-02-24T05:12:33.374+13:00சொல்ல மறந்துட்டேனே.. அந்தக் குடும்பத்தை ஒன்னு சேக்...சொல்ல மறந்துட்டேனே.. அந்தக் குடும்பத்தை ஒன்னு சேக்கப் போற புண்ணியத்துக்கே... நீலக்குயில்கள் ரெண்டு பாட்டு போட்டிருக்கா மீனாட்சி. வாழ்க. வாழ்க. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12780740015808395212015-02-24T05:11:06.845+13:002015-02-24T05:11:06.845+13:00மதுரைக்காரி இப்படிச் செஞ்சிட்டாளா? அதான் அவளையே வா...மதுரைக்காரி இப்படிச் செஞ்சிட்டாளா? அதான் அவளையே வாங்க வெச்சுட்டா.<br /><br />ஆனா அழகு. என்ன இருந்தாலும் ராணியாச்சே.<br /><br />ஒரு குடும்பத்த ஒன்னு சேத்த புண்ணியம் உங்களுக்கு உண்டு.<br /><br />காலேஜ் ஹவுஸ்னா கிட்டத்தட்ட ஸ்டேஷன் வரைக்கும் வரனும். அவசரத்துக்கு முருகன் இட்லிக்கடை சரிதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19804803722546954112015-02-24T04:10:36.762+13:002015-02-24T04:10:36.762+13:00என் நண்பன் இங்கு வந்து அமெரிக்கா திரும்பிப் போகும்...என் நண்பன் இங்கு வந்து அமெரிக்கா திரும்பிப் போகும் போது இரண்டு சிலைகள் வாங்கிப்போனான். இரண்டும் சேர்த்து 30 கேஜீ இருந்தது. இரு பெட்டிகளில் ஒருவாறு எடையை மீறாதபடி பாக் செய்து எடுத்துப்போனான்,.அவன் கஸ்டம்ஸ் சோதனையின் போது திருட்டச் சிலைக் கேசோ என்று வாட்டி விட்டார்களாம். நல்ல வேளை அதை வாங்கிய கடையின் ரசீது இருந்து தப்பினான். <br />மதுரையில் செர்வீசும் தரமும் உயர வாய்ப்பில்லை. ஏனென்றால் எப்படியும் கூட்டமும் ஜனங்களும் இருந்தே இருப்பார்கள். தரத்தையோ சேவையையோ உயர்த்த வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை. கோவிலை விட்டு எட்டிப் போனால் ஒருவேளை இம்ப்ரூவ் ஆகலாம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45848752723699827502015-02-24T01:05:57.610+13:002015-02-24T01:05:57.610+13:00ஹூம், ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மீனாக...ஹூம், ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மீனாக்ஷியைப்போய்ப் பார்த்துட்டு வந்ததெல்லாம் நினைவில் வருது. இப்போ டிசம்பரில் போனப்போ நாங்க போகலை. பையரும் மருமகளும் மட்டும் போனாங்க. :)))) நீங்க சொல்றாப்போல் ஒரு நாலைந்து நாள் அங்கே தங்கிப் பார்க்கணும். எப்போக் கூப்பிடப் போறானு தெரியலை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32480841171515783282015-02-23T22:44:26.598+13:002015-02-23T22:44:26.598+13:00மதுரை என்பது எப்போதுமே மனசுக்கு நெருக்கமான ஊர். ந...மதுரை என்பது எப்போதுமே மனசுக்கு நெருக்கமான ஊர். நீங்க கையில் வைத்திருக்கும் நெருக்கமான மல்லிகளைப் போல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43918807611362869762015-02-23T22:00:16.147+13:002015-02-23T22:00:16.147+13:00வாங்க ரமா ரவி.
அழகு மட்டுமா....மணமும் தூக்குதேப்ப...வாங்க ரமா ரவி.<br /><br />அழகு மட்டுமா....மணமும் தூக்குதேப்பா!<br /><br />ரசிப்புக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16622391763789864902015-02-23T21:59:11.757+13:002015-02-23T21:59:11.757+13:00வாங்க சாந்தி.
நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலி...வாங்க சாந்தி.<br /><br />நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் இதுவரை வரலை. (டச் வுட்)<br /><br />நிம்மதியா அவன் முன் உக்கார்ந்து தரிசிக்கலாம். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42302500620841732612015-02-23T21:57:58.360+13:002015-02-23T21:57:58.360+13:00வாங்க கார்த்திக் சரவணன்.
அப்போ எடுக்க விட்டாங்களே...வாங்க கார்த்திக் சரவணன்.<br /><br />அப்போ எடுக்க விட்டாங்களே! கேமெரா டிக்கெட் வாங்கினால் போதும்.<br /><br />உள்ப்ரகாரத்திலும் கொஞ்சம் எடுத்தேன். அவை நாளைய ஸ்பெஷல் ஃபோட்டோ பதிவில்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53528916869336395892015-02-23T21:56:22.036+13:002015-02-23T21:56:22.036+13:00@ஸ்ரீராம்.
உண்மைதான், நல்லா இருந்தா ஆளாளுக்கு பிஸ...@ஸ்ரீராம்.<br /><br />உண்மைதான், நல்லா இருந்தா ஆளாளுக்கு பிஸினஸ் ஆரம்பிச்சுடறாங்களே!<br /><br />திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் போலி இருட்டுக்கடை அல்வாக் கடை இருக்கு!!!!<br /><br />அதே ஏரியாவில் என்பதும் உண்மை!<br /><br />ஒரிஜினல் கடைக்கு பெயர்ப்பலகையே கிடையாது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78529479179386107002015-02-23T21:53:39.940+13:002015-02-23T21:53:39.940+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
பெரிய கண்டிஷனா இருக்க...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />பெரிய கண்டிஷனா இருக்கே:-))))<br /><br />நாளொரு விதி செய்வோம் போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68972293960489249372015-02-23T21:52:28.722+13:002015-02-23T21:52:28.722+13:00வாங்க ஸ்ரீராம்.
இந்த அழகில் அங்கே வாங்கிய தல வரலா...வாங்க ஸ்ரீராம்.<br /><br />இந்த அழகில் அங்கே வாங்கிய தல வரலாறு புத்தகத்தில் எப்படி வழிபடவேண்டும் என்று போட்டிருப்பது ஒரு தமாஷ்!<br /><br />"அம்பாள் முன் நின்று ஸ்தோத்திரங்கள் சொல்லித் துதித்து பிரகாரத்தை ரெட்டைப்படை எண்ணில் வலம் வரணும்"<br /><br />இப்ப இருக்கும் தள்ளுமுள்ளில் நடக்கிற காரியமா? <br /><br />சீனிவாசன், ஹொட்டேலில் ட்ரைவர்களுக்கு ஒதுக்கி இருக்கும் அறையில் இருந்தார். ரிஸப்ஷனில் சொல்லி அவரை வரவழைச்சோம். கெமெரா, செல்ஃபோன்களைக் கொண்டு வந்து கொடுத்துட்டு தூங்கப்போனார்:-)<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14881780312520430992015-02-23T17:42:12.305+13:002015-02-23T17:42:12.305+13:00ஆஹா மதுரை மல்லிகை.. எனக்கும் ரொம்ப பிடிக்கும். அவர...ஆஹா மதுரை மல்லிகை.. எனக்கும் ரொம்ப பிடிக்கும். அவர்கள் அதை நெறுக்கித்தொடுப்பது மிக அழகு. <br /><br />மீனாட்சி கோவில் படங்கள் மிக அருமை.<br /><br /><br /><br /><br />RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38451062555417029942015-02-23T17:33:52.902+13:002015-02-23T17:33:52.902+13:00ஜருகண்டி இப்ப எல்லாக்கோயில்கள்லயும் நுழைஞ்சுருச்சு...ஜருகண்டி இப்ப எல்லாக்கோயில்கள்லயும் நுழைஞ்சுருச்சு.<br /><br />சொக்கனாதர் என்ன செய்வார்? பாவம்.. ;-)<br /><br /><br /><br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41073435295317772462015-02-23T14:34:03.542+13:002015-02-23T14:34:03.542+13:00கோவில் பிரகாரத்தில் படம் எடுக்க விடுகிறார்களா? ஆச்...கோவில் பிரகாரத்தில் படம் எடுக்க விடுகிறார்களா? ஆச்சரியம் தான்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com