tag:blogger.com,1999:blog-8463914.post2353313543970238154..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: திருநகரி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 59)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-83286516141881046462016-07-20T20:14:25.133+12:002016-07-20T20:14:25.133+12:00பெரிய கோவிலுக்கு சின்ன கதை...காரணம் என்னவோ!!! தொடர...பெரிய கோவிலுக்கு சின்ன கதை...காரணம் என்னவோ!!! தொடர்கிறேன் டீச்சர்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91496413283453667682016-07-18T18:11:10.458+12:002016-07-18T18:11:10.458+12:00 விதவிதமான புராணங்கள். விவரங்கள். ஆனால் இவ்வள... விதவிதமான புராணங்கள். விவரங்கள். ஆனால் இவ்வளவு <br /> சிரமம் எடுத்து நீங்கள் எழுதி இருப்பதே இன்னோரு பெரிய புராணமாகிறது.<br />சக்கரத்தாழ்வார் சன்னிதி தனியாக இருக்குமே.<br />இல்லாவிட்டால் அதற்கும் ஒரு கதை இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12423599359677960802016-07-14T22:02:31.269+12:002016-07-14T22:02:31.269+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர்வருகைக்கு நன்றி.வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />தொடர்வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67576992764218309472016-07-14T22:02:02.000+12:002016-07-14T22:02:02.000+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
நீங்க சொன்னது ரொம்பச் சரி....வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />நீங்க சொன்னது ரொம்பச் சரி. கோவிலுக்கு எண்ணெய் கொண்டு கொடுப்பதுதான் விளக்கேத்தி வைக்கறேன் என்ற வேண்டுதல்.<br /><br />எனக்குத் தெரிஞ்சே, ஆமணக்கெண்ணெய் ஒரு பெரிய தூக்குலே கோவிலுக்கு அனுப்புவாங்க எங்க பாட்டி. விளக்கேத்தும் எண்ணெய் என்பதால்தான் அதுக்கு விளக்கெண்ணெய் என்று பெயரே வந்துருக்கு.<br /><br />அம்மா இருந்த காலத்தில் மாசாமாசம் மளிகை வாங்கும்போது ஒரு வீசை நல்லெண்ணெய் கோவிலுக்கு வாங்கி அனுப்புவாங்க. தவிர கோவிலுக்கு வீட்டுலே இருந்து யார் போனாலும் ஒரு சின்னக்கிண்ணத்துலே எண்ணெய் எடுத்துக்கிட்டுப்போய் அங்கு எரியும் விளக்கில் ஊத்திட்டு வருவோம். எண்ணெய்க் கிண்ணம் என்று வீடுகளில் வச்சுருப்பாங்க.<br /><br />போனவாரம் யாரோ ஃபேஸ்புக்கில் கோவிலில் விற்கும் எண்ணெய் விளக்கைப் பத்திக் குறிப்பிட்டு இருந்தாங்க. கடைக்காரர்கள் சமையலில் பயன்படுத்திய எண்ணெயை வாங்கி, வடிகட்டி அதில் மாவு சேர்த்துக் கலக்கி மஞ்சள் நிறம் போட்டு, வனஸ்பதியும் கலக்கி அகலில் ஊத்தி ரெடிமேட் விளக்கு விக்கறாங்களாம். எல்லாத்துலேயும் வியாபாரம். காசு பார்க்கணும். அவ்ளோதான்.<br /><br />மக்களும் வீட்டில் இருந்து எதுவும் கொண்டுபோகாமல், அங்கேயே விளக்கை வாங்கிக் கொளுத்திட்டுப்போறாங்க.<br /><br />நோகாமல் நோம்பு கும்பிடும் பழக்கம் எல்லாருக்கும் வந்துருச்சு :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61856111996676822262016-07-14T21:51:43.563+12:002016-07-14T21:51:43.563+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கு நன்றி.வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53649537358354068162016-07-14T21:51:13.094+12:002016-07-14T21:51:13.094+12:00வாங்க விஸ்வநாத்.
திருமங்கை , மனைவியுடந்தான் பல்ல...வாங்க விஸ்வநாத்.<br /><br /><br />திருமங்கை , மனைவியுடந்தான் பல்லக்கிலே போறார்! அதான் இடைஞ்சலா இருக்கவேணாமுன்னு பெருமாள் போகலை, போல !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54696417961305596032016-07-14T21:49:47.367+12:002016-07-14T21:49:47.367+12:00வாங்க ஜிரா.
கவசம், இந்த கருடசேவைக்கான ஸ்பெஷலாக ...வாங்க ஜிரா.<br /><br /> கவசம், இந்த கருடசேவைக்கான ஸ்பெஷலாக இருக்குமோ என்னவோ! அதான் பளபளன்னு புதுசா இருக்கு.<br /><br />உண்மையைச் சொன்னால் ஹிரண்யனைப்போல் பாக்கியசாலிகள் யாருமே இல்லை. பெருமாள் தன் மடியில் ரெண்டு தொடைகளிலுமா வச்சுக்கிட்டது இவனைத்தான்! <br /><br />நம்ம சனத்துக்கு இன்னும் சுத்தம் பற்றிய உணர்வு வரவே இல்லை பாருங்களேன் :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15687958826441322632016-07-14T21:46:29.607+12:002016-07-14T21:46:29.607+12:00வாங்க பரிவை சே குமார்.
வருகைக்கு நன்றி.வாங்க பரிவை சே குமார்.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8741430522869368442016-07-14T02:51:41.520+12:002016-07-14T02:51:41.520+12:00தொடர்கிறேன்...தொடர்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55649757428547005232016-07-14T00:21:34.350+12:002016-07-14T00:21:34.350+12:00தொடர்கிறேன். கோபால் சார், விஷ்ணு சகஸ்ர'நாமம்தா...தொடர்கிறேன். கோபால் சார், விஷ்ணு சகஸ்ர'நாமம்தான் சொல்கிறாரோ என்று Zoom பண்ணிப்பார்த்தேன்.. ஒருவேளை அடுத்து எந்தக் கோவில் என்று புஸ்தகத்தைப் பார்க்கிறாரோ என்னவோ.<br /><br />கோவிலில் விளக்கு ஏற்றுவது என்பது, கோவில் விளக்குக்கு எண்ணெய் கொடுப்பது என்றுதான் அர்த்தம் (எனக்குத் தெரிந்த வரையில்). இதை அகல் விளக்கு ஏற்றுவது என்று தவறாகப் புரிந்துகொண்டு சிலர் கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற ஆரம்பித்தார்கள். இதில் வியாபார சந்தர்ப்பம் ஒளிந்திருப்பதை அறிந்தவர்கள், சிறு சிறு அகல்கள் விற்க ஆரம்பித்து, இப்போது சிறிய டப்பாக்களில் உலகத்தில் காணக்கிடைக்காத எண்ணெய் இட்டு (கட்டியாய்ப்போன வனஸ்பதி மாதிரி ஒரு வஸ்து) குறைந்த செலவில் விற்க ஆரம்பித்தார்கள். காசு குறைவு என்பதால் கண்ட கண்ட இடத்தில் அகல்களை வைக்க ஆரம்பித்தவுடன், கோவில் நிர்வாகமே என்ன செய்வது என்பது புரியாமல் இப்போது பெரிய பெரிய தட்டுகளை (மெட்டல்) வைத்து, அதில் இந்த சிறிய அகல்களை வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றன (சமீபத்தில் அடையாறு அனந்த பத்மனாபன் கோவிலிலும் இவ்வாறு பல இடங்களில் தட்டுக்கள் வைத்திருப்பதைப் பார்த்தேன்). இதுபோல், எண்ணெய் விளக்கு என்பது ஒன்று நெய் அல்லது எள் எண்ணெய். இப்போது இதிலும் வியாபாரத்துக்காக பிராண்டுகள் வந்துவிட்டன. அதில் கண்ட கண்ட எண்ணெய்களைக் கலப்பதும், கடவுளுக்கே இது இதமானது என்று வியாபார வாசகங்களோடு பக்தர்களை சென்டிமென்டாகக் குழப்புவதும் ரொம்ப அதிகமாகிவிட்டது. ஆளாளுக்கு புதிது புதிதாக சாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில்தான் நாம் வல்லவர்களாகியிருக்கிறோம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64738812447790405582016-07-13T20:06:33.290+12:002016-07-13T20:06:33.290+12:00கோயில் உலா வந்தேன்.அருமையான படங்களைக் கண்டேன். நன்...கோயில் உலா வந்தேன்.அருமையான படங்களைக் கண்டேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44395936202209260342016-07-13T17:43:26.651+12:002016-07-13T17:43:26.651+12:00//திருநாங்கூர் பதினொரு கருட சேவையில் இங்கத்துப்பெர...//திருநாங்கூர் பதினொரு கருட சேவையில் இங்கத்துப்பெருமாள் இல்லையாக்கும். ஏன்? ஏன்?ஏன்?//<br /><br />மனைவியத் தேடி <br />மணவாளன் போகையில <br />மத்தியில நாம எதுக்கு <br />நந்தி மாதிரி குறுக்கன்னு <br />கருடர் நெனச்சிருப்பாரோ ?விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41449029949621866252016-07-13T17:24:25.604+12:002016-07-13T17:24:25.604+12:00நரசிம்மருக்குக் கவசம் பெருசா இருக்கே. அளவு சரியா எ...நரசிம்மருக்குக் கவசம் பெருசா இருக்கே. அளவு சரியா எடுக்கலை போல. ஆனா புதுசு போல. பளபளன்னு இருக்கு. நரசிம்மரைச் சாக்கா வெச்சு இரணியனுக்கும் கவசம் கெடைச்சிருச்சு பாத்தீங்களா?<br /><br />தூய்மையா வெச்சுக்கிறதைப் பத்தி நம்ம மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. வைத்தீசுவரன் கோயில் பிரகாரங்கள்ள குடும்பத்தோட உக்காந்து புளியோதரையும் பூரியும் கொண்டு வந்து சாப்பிட்டுட்டு பருக்கையையும் குப்பையையும் அங்கயே போட்டுட்டுப் போனாங்க. அதாச்சும் தாவலங்குற அளவுக்கு இருக்கு கோயில் பரிபாலனம். ஒன்னும் சொல்றதுக்கில்ல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70266225646973191762016-07-13T15:34:50.725+12:002016-07-13T15:34:50.725+12:00படங்கள் அழகு அம்மா...
விவரம் அறியத் தந்தீர்கள்... ...படங்கள் அழகு அம்மா...<br />விவரம் அறியத் தந்தீர்கள்... அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com