tag:blogger.com,1999:blog-8463914.post2157916860744104822..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: காட்டுவழி போறவளே........? ((ராஜஸ்தான் பயணத்தொடர் 29)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-65604324317955104732011-07-11T15:43:46.880+12:002011-07-11T15:43:46.880+12:00வாங்க கிரி.
ஏழரை ஏழரை ஒன்னும் பண்ணாது என்ற அதீத ந...வாங்க கிரி.<br /><br />ஏழரை ஏழரை ஒன்னும் பண்ணாது என்ற அதீத நம்பிக்கைதான்:-)))))<br /><br /><br />ராம்வி நம்ம வகுப்புலே புது மாணவி. அதான் சபைக்கூச்சம். இல்லையா ராம்வி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54636611043999105142011-07-11T03:10:17.311+12:002011-07-11T03:10:17.311+12:00//இதென்ன இப்படிக் குறுகலா இருக்கும் மலைப்பாதைக் கா...//இதென்ன இப்படிக் குறுகலா இருக்கும் மலைப்பாதைக் காட்டுக்குள்ளே மாட்டிக்கிட்டோமே..... இந்த வழி சரியானதுதானா? யார் கிட்டேயாவது கேக்கலாமுன்னா....குரங்குகளைத் தவிர வேறொன்னும் இல்லையே! எதிரில் வந்த வண்டியை நிறுத்திக் குசலம் விசாரிச்ச குரங்கன்மார்:-)<br /><br />இன்னிக்குக் காலையில் ஏழரைக்கு ஊரைவிட்டுக் கிளம்பறோம். //<br /><br />ஹி ஹி ஹி நீங்க கிளம்புன நேரம் சரி இல்லை. ஏழரை அப்பவே ஸ்டார்ட் ஆகிடுச்சு :-))<br /><br />சரி அதெல்லாம் இருக்கட்டும் நீங்க RAMVI பயமுறுத்தற அளவுக்கு என்ன எழுதினீங்க.. பாருங்க பயந்து போய் இவ்வளோ நாள் கமெண்ட் போட யோசித்துட்டு இருந்து இருக்காங்க :-)))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21907658737452221792011-07-08T15:54:01.024+12:002011-07-08T15:54:01.024+12:00வாங்க அமைதிச்சாரல்.
பூர்வ ஜென்ம புண்ணியம் ஏதோ ஒன்...வாங்க அமைதிச்சாரல்.<br /><br />பூர்வ ஜென்ம புண்ணியம் ஏதோ ஒன்னு அங்கே நம்மைக் கூட்டிப்போயிருக்குன்னு நம்பறேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23179240277531701132011-07-07T18:29:14.598+12:002011-07-07T18:29:14.598+12:00கோயில்களோட படங்களைப்பார்க்கும்போதே பிரமிப்பில் மூச...கோயில்களோட படங்களைப்பார்க்கும்போதே பிரமிப்பில் மூச்சடைக்குது.. நேரில் பார்த்த உங்களுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52161742557327727942011-07-07T15:58:28.762+12:002011-07-07T15:58:28.762+12:00வாங்க கோபி.
வாய் வலிக்கு மருந்து ஏதும் உண்டா:-)))...வாங்க கோபி.<br /><br />வாய் வலிக்கு மருந்து ஏதும் உண்டா:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12175516168739328672011-07-07T15:57:53.966+12:002011-07-07T15:57:53.966+12:00வாங்க ராம்வி.
வணக்கம். புதுவரவு மிகுந்த மகிழ்ச்சி...வாங்க ராம்வி.<br /><br />வணக்கம். புதுவரவு மிகுந்த மகிழ்ச்சியைத் தருது. தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.<br /><br />நன்றி.<br /><br />உங்க பக்கத்தை இப்பத்தான் பார்த்தேன். அழகான படங்களோடு அருமையா இருக்கு. இனிய பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22610772399768519212011-07-07T15:54:27.437+12:002011-07-07T15:54:27.437+12:00வாங்க அருணா.
சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க...வாங்க அருணா.<br /><br />சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்கப்பா.<br /><br />மதியம் அங்கே இருக்கறமாதிரி போங்க. <br />போயிட்டு வந்து எழுதுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55701340286306566972011-07-07T15:53:04.194+12:002011-07-07T15:53:04.194+12:00வாங்க அப்பாதுரை.
இந்தியாவில் அபூர்வமான விஷயங்கள் ...வாங்க அப்பாதுரை.<br /><br />இந்தியாவில் அபூர்வமான விஷயங்கள் ஏகப்பட்டது கொட்டிக் கிடக்கு. இதுவரை நான் பார்த்தது ஒரு சதவீதம் இருக்கலாம்.<br /><br />நமக்குத்தான் நேரமும் இல்லை, வசதியும் இல்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13023134847214532792011-07-07T15:51:01.461+12:002011-07-07T15:51:01.461+12:00வாங்க மாதேவி.
கும்மாச்சி கும்மாச்சியாக் கணக்கில்ல...வாங்க மாதேவி.<br /><br />கும்மாச்சி கும்மாச்சியாக் கணக்கில்லாத கோபுரங்கள்!! அதுவே ஒரு தனி அழகுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81885142338353544772011-07-07T15:50:06.848+12:002011-07-07T15:50:06.848+12:00வாங்க ரத்னவேல்.
நேஷனல் ஹைவே இருக்கும்போது இந்தக் ...வாங்க ரத்னவேல்.<br /><br />நேஷனல் ஹைவே இருக்கும்போது இந்தக் காட்டுவழியில் போய் கண்டுக்கிடற ஆட்கள் குறைவுதான். அதான் நம்ம எல்லோருக்கும் இப்படி ஒரு பொக்கிஷம் இருப்பது தெரியணுமேன்னு சிலவரிகள் எழுதினேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57016740958553391082011-07-07T15:47:48.210+12:002011-07-07T15:47:48.210+12:00வாங்க வெங்கட்.
நிறைய சொல்லவேண்டி இருக்கு. அதான்.....வாங்க வெங்கட்.<br /><br />நிறைய சொல்லவேண்டி இருக்கு. அதான்......<br /><br />நாளைக்கு வெளியிடப்போகும் அடுத்த பதிவைக் கட்டாயம் 'பாருங்க'!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33544481364995914412011-07-07T15:46:19.470+12:002011-07-07T15:46:19.470+12:00வாங்க சாந்தி.
கண்ணுக்குக் கிடைச்ச விருந்தை உங்களோ...வாங்க சாந்தி.<br /><br />கண்ணுக்குக் கிடைச்ச விருந்தை உங்களோடெல்லாம் பகிர்ந்து கொள்ளணும் என்ற பேராசைதான்ப்பா:-))))<br /><br />வீட்டுக்கு மட்டும் கூட்டிவரும் வசதி இருந்தா ஒரு கோவிலைக் கூட்டிவரணும். எங்கூரில்தான் பாரம்பரிய அழகோடு கோயில் ஒன்னும் இல்லையே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77132592088485758982011-07-07T15:43:15.417+12:002011-07-07T15:43:15.417+12:00வாங்க கோவை2தில்லி.
கூடவே வர்றீங்க! நன்றிப்பா.வாங்க கோவை2தில்லி.<br /><br />கூடவே வர்றீங்க! நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40372108765442160752011-07-07T15:42:42.749+12:002011-07-07T15:42:42.749+12:00வாங்க ஏ ஆர் ஆர்.
எல்லாம் 'நான் பெற்ற இன்பம்&#...வாங்க ஏ ஆர் ஆர்.<br /><br />எல்லாம் 'நான் பெற்ற இன்பம்' வகை:-)<br /><br />ஊக்கத்துக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48365059488717890822011-07-07T06:09:26.659+12:002011-07-07T06:09:26.659+12:00\\இப்படி எத்தனை முறைதான் வாய் பிளந்து நிற்பது? \\
...\\இப்படி எத்தனை முறைதான் வாய் பிளந்து நிற்பது? \\<br /><br />நானும் படங்களை பார்த்துட்டு அப்படி தான் இருக்கேன் டீச்சர் ;)<br /><br />என்னமா உழைச்சிருக்காங்க !!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7799566038413734452011-07-07T01:02:52.203+12:002011-07-07T01:02:52.203+12:00வணக்கம் துளசி மேடம்.நான் பதிவுகளுக்கு புதியவள். ரொ...வணக்கம் துளசி மேடம்.நான் பதிவுகளுக்கு புதியவள். ரொம்ப நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.இப்பொழுதுதான் கருத்திட தைரியம் வந்திருக்கிறது.<br />உங்கள் பயண கட்டுரைகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. புது புது தகவல்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது.<br />நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27689946989215356732011-07-07T00:36:10.825+12:002011-07-07T00:36:10.825+12:00அடடா! நாங்க இன்னும் இங்கே போகலியே துளசிம்மா!!அடடா! நாங்க இன்னும் இங்கே போகலியே துளசிம்மா!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2648648757580878602011-07-06T23:58:12.500+12:002011-07-06T23:58:12.500+12:00breathtaking photos!
இந்தியாவில் இதெல்லாம் இருக்கு...breathtaking photos!<br />இந்தியாவில் இதெல்லாம் இருக்குனு உங்க புண்ணியத்துல தெரிஞ்சுக்குறோம். விவரங்களுக்கு ரொம்ப நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10574909400545903982011-07-06T23:25:37.218+12:002011-07-06T23:25:37.218+12:00அழகிய கோபுரங்களுடன் விரிந்து நிற்கும் கோயில்கட்ட...அழகிய கோபுரங்களுடன் விரிந்து நிற்கும் கோயில்கட்டிடம் மலைக்கத்தான் வைக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23939645109518646362011-07-06T22:45:46.759+12:002011-07-06T22:45:46.759+12:00அருமையான பதிவு.
நிறைய படங்கள்.
நிறைய தகவல்கள்.
நன்...அருமையான பதிவு.<br />நிறைய படங்கள்.<br />நிறைய தகவல்கள்.<br />நன்றி அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34914610252687477232011-07-06T22:42:39.379+12:002011-07-06T22:42:39.379+12:00//பதிவின் நீளம் கருதி ரெண்டு பாகம் வருது. ரொம்பச் ...//பதிவின் நீளம் கருதி ரெண்டு பாகம் வருது. ரொம்பச் சுருக்கினால் இது நான் இந்தக் கோவிலுக்குச் செய்யும் அநீதி:-(//<br /><br />படங்களைப் பார்க்கும்போதே மேலே சொல்லி இருப்பது உண்மையெனவே தோன்றுகிறது.... <br /><br />படங்களும் உங்கள் விளக்கங்களும் அருமை.... தொடருங்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14907377179429306362011-07-06T22:18:21.770+12:002011-07-06T22:18:21.770+12:00குரங்கன்மார், ஹலோ சொல்ல வந்த அணில்கள், பிச்சோலாவில...குரங்கன்மார், ஹலோ சொல்ல வந்த அணில்கள், பிச்சோலாவில் மிதக்கும் மாளிகைகள் இப்படி எல்லாத்துக்கும் 'போயிட்டு வாரேன்' சொல்லிட்டு//<br /><br />விட்டா வீட்டுக்கு கூட்டிட்டே வருவீங்க..:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15824963436181538482011-07-06T22:17:34.870+12:002011-07-06T22:17:34.870+12:00இத்தனை அழகான இடங்களா னு வியக்க வைக்கிறது எழுத்தும்...இத்தனை அழகான இடங்களா னு வியக்க வைக்கிறது எழுத்தும் படமும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29790092180657848302011-07-06T21:48:56.482+12:002011-07-06T21:48:56.482+12:00கோயிலின் அழகு அற்புதமா இருக்குங்க. தகவல்களும் படங்...கோயிலின் அழகு அற்புதமா இருக்குங்க. தகவல்களும் படங்களும் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10763836674552606002011-07-06T18:47:06.929+12:002011-07-06T18:47:06.929+12:00//துறவியாகி நெடுநாள் தவம் செய்து ஞானம் அடைஞ்சு தர்...//துறவியாகி நெடுநாள் தவம் செய்து ஞானம் அடைஞ்சு தர்மத்தையும் சத்தியத்தையும் மக்களுக்கு உபதேசிச்சார். கொல்லாமை, பொய் சொல்லாமை, ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் எல்லா மக்களும் இயற்கையோடு இணைஞ்சு வாழ்வது என்று பல நல்ல விஷயங்களை போதித்தார். அதன்படியே வாழ்ந்து(ம்) காட்டி//<br /><br />நல்ல கருத்துக்கள்<br />அருமையான படங்கள்<br />புதிய தகவல்கள் என<br />அற்புதமான பதிவு <br />நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com