tag:blogger.com,1999:blog-8463914.post1964031695072128987..comments2024-03-19T14:12:02.836+13:00Comments on துளசிதளம்: கோதண்டராமர் கோவில்! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 88)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8463914.post-2572634403335483372016-09-24T22:11:10.615+12:002016-09-24T22:11:10.615+12:00நல்ல பதிவு.நல்ல பதிவு.M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56119219448084418522016-09-24T17:08:14.697+12:002016-09-24T17:08:14.697+12:00நல்லதோர் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள். ...நல்லதோர் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள். <br /><br />நன்றி டீச்சர். தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78101361011939334772016-09-20T22:01:07.738+12:002016-09-20T22:01:07.738+12:00எடங்கள் அழகா இருக்கு. நெய்தல் நிலத்து இயற்கைச் சூழ...எடங்கள் அழகா இருக்கு. நெய்தல் நிலத்து இயற்கைச் சூழல். கோயிலும் நல்லா துப்புரவா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி கோயிலின் முகப்பழகை மறைச்சுதான் பந்தல் போட்டிருக்காங்க. வடபழனியிலும் இப்ப அதுதான் கதை.<br /><br />ஒருத்தர் கதை சொன்னா அதுக்கு ஒம்போது கதை மக்கள் சேப்பாங்கன்னு சொல்றது உண்மைதான் போல.<br /><br />இராவணன் வீடணனைக் காலால எத்தி விடல. வீடணன் சொன்னது இராவணனுக்குப் பிடிக்கலை. நீ வெளிய போயிருன்னு வார்த்தையாலதான் சொல்றான். அவனும் பொறப்பட்டுப் போயிர்ரான்.<br /><br />அதே மாதிரி இராமன் யாருக்கும் முடிசூட்டல. முடிசூட்டியது அத்தனையும் இலக்குவன். பதவிக்காகதான் வந்திருக்கான்னாலும் வீடணனை நம்பலாம்னு அனுமர் சொன்ன பிறகு ஒடனே பட்டாபிஷேகம் நடந்துருது. போர் முடிஞ்சபிறகு இல்லை.<br /><br />கடலுக்கு அந்தப் பக்கம் இராமேசுவரம் கோயில் மிக அழகு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4904974827948672102016-09-19T17:46:08.946+12:002016-09-19T17:46:08.946+12:00நாங்க போயிருக்கும்போது (நாலு வருஷம் முன்னாலே) இந்த...நாங்க போயிருக்கும்போது (நாலு வருஷம் முன்னாலே) இந்த ராமர் கோவில் பாக்கலே. மீண்டும் அழைக்கும் போது மிஸ் பண்ண மாட்டோம். பாப்போம்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7622979450426605872016-09-19T17:13:46.349+12:002016-09-19T17:13:46.349+12:00இந்தக் கோவில் ராமேஸ்வரத்திலதானே இருக்கு? அல்லது அங...இந்தக் கோவில் ராமேஸ்வரத்திலதானே இருக்கு? அல்லது அங்கேயிருந்து திரும்பியாச்சா?<br /><br />"இப்பவே உன்னை இலங்கைக்கு அரசன் ஆக்குக்கிறேன்னு" - பாயிண்டைச் சரியாப் புடிச்சுட்டீங்க. "விபிஷணனோடு சேர்ந்து அறுவரானோம்னு' எங்க வருது? (குகன் மட்டும்தான் படிச்சிருக்கேன்). அதுவும்தவிர கோவில் சிற்பத்தில் மற்ற சகோதரர்கள்லாம் இல்லை (இதுல லாஜிக் இருக்கு).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17605837360463172842016-09-19T13:21:42.229+12:002016-09-19T13:21:42.229+12:00கோதண்டராமர் கோயில் சென்றுள்ளோம். நாங்கள் சென்றிருந...கோதண்டராமர் கோயில் சென்றுள்ளோம். நாங்கள் சென்றிருந்தபோது இந்த முகப்புக் கொட்டகை போடப்படவில்லை. கோயிலின் முகப்பழகை தற்போது ரசிக்க முடியவில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com