tag:blogger.com,1999:blog-8463914.post171661648932229058..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பசுமைப் பயணம் ஒரு வனத்துக்குள்ளே... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 27)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-85774912902566489862015-03-18T03:53:29.996+13:002015-03-18T03:53:29.996+13:00கேரளத்தின் இயற்கை அழகு படங்களில் அற்புதம். தொடர்கி...கேரளத்தின் இயற்கை அழகு படங்களில் அற்புதம். தொடர்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71602079325981529012015-03-09T16:07:06.073+13:002015-03-09T16:07:06.073+13:00வாங்க கோமதி அரசு.
ரசிப்புக்கு நன்றி.வாங்க கோமதி அரசு.<br /><br />ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25518828524958461212015-03-09T16:06:34.551+13:002015-03-09T16:06:34.551+13:00வாங்க ஜிரா.
மழை பொழியத்தான் பொழியுது தமிழகத்தில்...வாங்க ஜிரா.<br /><br />மழை பொழியத்தான் பொழியுது தமிழகத்தில். ஆனால் நீர் சேமிப்புக்கான ஏரி குளங்களைத் தூர்வாறாமல் விட்டது போதாதுன்னு நில ஆக்கிரமிப்பு செஞ்சு ப்ளாட் போட்டுல்லே வித்துடறாங்க:(<br /><br /><br />பெஸண்ட் அவென்யூவில் போகும்போது ஒரு புதுமாதிரி சர்ச் இருக்கும், பாருங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-247240119353537312015-03-09T16:02:52.018+13:002015-03-09T16:02:52.018+13:00வாங்க சசிகலா.
மனம் குளிர இன்றே வாசியுங்கள் துளசி...வாங்க சசிகலா.<br /><br />மனம் குளிர இன்றே வாசியுங்கள் துளசிதளம்!<br /><br />ஸ்லோகன் தயார்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11487983908349473972015-03-09T16:01:50.375+13:002015-03-09T16:01:50.375+13:00வாங்க கார்த்திகேயன்.
அழகான, அருமையான பின்னூட்டம்!...வாங்க கார்த்திகேயன்.<br /><br />அழகான, அருமையான பின்னூட்டம்! ரசனைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50765716684132890392015-03-09T15:56:07.369+13:002015-03-09T15:56:07.369+13:00வாங்க வல்லி.
பாட ஏது தடை:-)
அம்மாவைப் பார்த்தேன்...வாங்க வல்லி.<br /><br />பாட ஏது தடை:-)<br /><br />அம்மாவைப் பார்த்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41267182418176261472015-03-09T15:55:30.525+13:002015-03-09T15:55:30.525+13:00வாங்க ரமா ரவி.
காட்டுக்குள்ளே போகும் பாதைகள் ஒரு ...வாங்க ரமா ரவி.<br /><br />காட்டுக்குள்ளே போகும் பாதைகள் ஒரு தனி அழகுதான்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68903008130218038242015-03-09T15:54:36.094+13:002015-03-09T15:54:36.094+13:00வாங்க ஜோதிஜி.
ஒரே கூலோ கூல்:-)வாங்க ஜோதிஜி.<br /><br />ஒரே கூலோ கூல்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55391395858360640842015-03-09T15:54:04.762+13:002015-03-09T15:54:04.762+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
//வெறும் மலை.............வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />//வெறும் மலை..........//<br />ஹாஹா.... உண்மையை இப்படி உரக்கச் சொல்லிட்டீங்களே!<br /><br />பில்லர் போட்டு வைச்சுருப்பதைப் பார்த்தால் அப்படியும் இருக்கலாம். ஒரு நடைப்பாலமா இருக்காது. அந்த பங்களாக்களுக்குப் போகும் தனியார் வாகனங்களுக்கு மட்டுமாக இருக்க வாய்ப்புண்டு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29660922728423622122015-03-06T17:25:24.363+13:002015-03-06T17:25:24.363+13:00படங்கள் எல்லாம் கண்களுக்கு குளுமை.
படங்கள் எல்லாம் கண்களுக்கு குளுமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65092186548195169932015-03-05T19:49:27.675+13:002015-03-05T19:49:27.675+13:00கேரளத்தின் வளமை அருமை. தமிழ்நாட்டுலயும் அந்த அளவுக...கேரளத்தின் வளமை அருமை. தமிழ்நாட்டுலயும் அந்த அளவுக்கு மழை பேஞ்சா நல்லாருக்கும். முருகா.. கொஞ்சம் கருணை காட்டப்பா!<br /><br />சபரிமலைக்குப் பின்னாடி பெரிய அரசியலே இருக்கு டீச்சர். இப்பச் சொல்லி என்ன புண்ணியம்.<br /><br />கள்ளுக்கடைகளை இப்பக் கேரளாவுல தடை செஞ்சுட்டாங்களாமே.<br /><br />கேரளாவின் தூய்மை மிகுந்த பாராட்டுக்குரியது.<br /><br />குத்துவிளக்குல சிலுவை நம்மூருக்கும் வந்திருச்சு. கோயில் மாதிரியே கோபுரமெல்லாம் வெச்சு சமீபத்துல ஒரு சர்ச்செல்லாம் கட்டியிருக்காங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8931585539336566212015-03-05T15:48:11.948+13:002015-03-05T15:48:11.948+13:00செம்பருத்தி பூ மரம் மொட்டுக்களோடு , தென்னை , பச்ச...செம்பருத்தி பூ மரம் மொட்டுக்களோடு , தென்னை , பச்சை வயல் , ரயில் பாலம் , கூடவே பயணிக்கும் ஆறு ஆகா !!! இதைவிட அழகாக பயணத்தை பகிர முடியாது . கண்ணும் மனமும் குளிர்ந்தது . நன்றி துளசி !!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20098549520954057512015-03-05T07:20:07.420+13:002015-03-05T07:20:07.420+13:00மேடம் அருமை,நான் 9 வருடம் சபரிமலை போனது இந்தெ ரூட்...மேடம் அருமை,நான் 9 வருடம் சபரிமலை போனது இந்தெ ரூட்டில் தான்,குற்றாலம் செங்கோட்டை தாண்டியது வரும் தென்மலை ரம்மியமான அழகு.அடிவாரத்திலிருந்து ஓங்கு தாங்காக இரு பக்கமும் வளர்ந்திருக்கும் மரங்கள்,அழகோ அழகு.அந்த ரயில் பாலம் மறக்க முடியாதது,கொண்டை ஊசி வளைவுகள் எல்லாமே அருமையாக இருக்கும்.அச்சன் கோயில்,ஏட்டுமானூர்,அம்பலப்புழைஎல்லாமே இந்த பாதையில் வரும்.முல்லை பெரியார் அணை எல்லாம் இந்த ரூட்டில் இருக்கும். அந்த பாறைகள் நீரின் வேகத்துக்கு போட்டது போலத்தான் தெரிகிறதுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8379899545378632392015-03-05T01:04:11.251+13:002015-03-05T01:04:11.251+13:00குளுமை குளுமை.பச்சை நிறமேன்னு பாடத் தோணுது.
செங்க...குளுமை குளுமை.பச்சை நிறமேன்னு பாடத் தோணுது.<br /> செங்கண்னூர் பகவதியையும் பார்த்தீங்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45850929720313559082015-03-05T00:32:25.530+13:002015-03-05T00:32:25.530+13:00படங்கள் அனைத்தும் அழகு.. அதுவும் அந்த தென்மலை வனத்...படங்கள் அனைத்தும் அழகு.. அதுவும் அந்த தென்மலை வனத்துப்பாதை மிக அழகு துளசி மேடம்..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42994254579303074032015-03-04T18:45:47.415+13:002015-03-04T18:45:47.415+13:00பாதி தமிழ்நாடு. பாதி கேரளா. குளுமை.பாதி தமிழ்நாடு. பாதி கேரளா. குளுமை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90183338335124678992015-03-04T14:13:47.757+13:002015-03-04T14:13:47.757+13:00ஆகா...! என்னே பசுமை...!
நம்ம மக்கள் போகவில்லை என்...ஆகா...! என்னே பசுமை...!<br /><br />நம்ம மக்கள் போகவில்லை என்றால் சபரிமலை - வெறும் மலை...!<br /><br />என்னது...! பாலம் கட்டப்போறாங்களா...? ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com