tag:blogger.com,1999:blog-8463914.post1654506670075775907..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: விடுறதா இல்லை, கும்பகோணத்தை:-)......(2009 பயணம்: பகுதி 5)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-8463914.post-88804670217249775732009-04-04T15:28:00.000+13:002009-04-04T15:28:00.000+13:00வாங்க தீப்பெட்டி.கடையின் படம் போட்டுட்டுக் காமெடி ...வாங்க தீப்பெட்டி.<BR/><BR/>கடையின் படம் போட்டுட்டுக் காமெடி பண்ணுவேனா?<BR/><BR/>ஒருவேளை அவர் அம்பதுன்னது என் காதுலே எம்பதுன்னு விழுந்துச்சோ.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79222654302513088072009-04-04T15:27:00.000+13:002009-04-04T15:27:00.000+13:00வாங்க குடந்தை அன்புமணி.முதல் வருகையா?ரொம்ப நன்றி.ந...வாங்க குடந்தை அன்புமணி.<BR/><BR/>முதல் வருகையா?<BR/>ரொம்ப நன்றி.<BR/><BR/>நலமா?<BR/><BR/>விவரம் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க. சரி இல்லைன்னா உடனே தகவல் கொடுங்க. என்னதான் இருந்தாலும் உள்ளூர் மக்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிஞ்சுக்க வாய்ப்பு இல்லைதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80155150076841709342009-04-04T03:47:00.000+13:002009-04-04T03:47:00.000+13:00இட்லி அரிசி விலை 80 ரூபாயா? காமடி கீமடி பண்ணலையே....இட்லி அரிசி விலை 80 ரூபாயா? <BR/>காமடி கீமடி பண்ணலையே......<BR/>எங்க வீட்டுல கலைஞர் 1 ரூபாய் அரிசிதான் இட்லிக்கு.தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5468122728270703692009-04-04T01:46:00.001+13:002009-04-04T01:46:00.001+13:00எங்க ஊரைப்பற்றி எழுதிவருகிறீர்கள். மிகவும் மகிழ்ச்...எங்க ஊரைப்பற்றி எழுதிவருகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79164508198954316022009-04-04T01:46:00.000+13:002009-04-04T01:46:00.000+13:00எங்க ஊரைப்பற்றி எழுதிவருகிறீர்கள். மிகவும் மகிழ்ச்...எங்க ஊரைப்பற்றி எழுதிவருகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10863135013012158892009-04-03T21:27:00.000+13:002009-04-03T21:27:00.000+13:00வாங்க சீனா.பதிவைச் சரியாப் படிக்கலைன்னு என்னாலே ந...வாங்க சீனா.<BR/><BR/>பதிவைச் சரியாப் படிக்கலைன்னு என்னாலே நாக்குமேலே பல் போட்டுச் சொல்லமுடியாது:-)))))<BR/>இதுக்குப் பெயர், பிரிச்சு மேயறதாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48745042483164919742009-04-03T21:26:00.000+13:002009-04-03T21:26:00.000+13:00வாங்க ஆயில்யன்.ஒரு கோயிலில் தெரிஞ்ச முகம் மாதிரி ஒ...வாங்க ஆயில்யன்.<BR/><BR/><BR/>ஒரு கோயிலில் தெரிஞ்ச முகம் மாதிரி ஒன்னு பார்த்தேன். நீங்களா இருக்குமோ:-))))<BR/><BR/>கோயில் கோபுரச்செடிகள் அபாயமானதுன்னு ஏன் நிர்வாகிகளுக்குப் புரியலை?<BR/><BR/>நம்ம கல்கியே பொன்னியின் செல்வனில் 'மதிள்'ன்னு எழுதி இருக்கார். இதைப்பற்றி முந்தியே (4 வருசம்) ஒன்னு எழுதுனேன். அதையே இங்கேயும் தரேன்:-)<BR/><BR/>இந்த மதில் & மதிள் எனக்கும் சந்தேகம் ரொம்பநாளா இருக்கு.<BR/>பொன்னியின் செல்வனில் 'கோட்டை மதிள் சுவர்' ன்னு பல இடங்களில் வருது.<BR/>ஆனால் மதில், மதில்மேல் பூனை இப்படியெல்லாம் கேட்டிருக்கோம்.<BR/>இதுக்காகவே உக்காந்து யோசிச்சா குழப்பம்தான். அப்படியும் சொந்தமா<BR/>ஒரு தெளிவு வந்துருக்கு.!!!!!<BR/><BR/>கோட்டை மதிள் ரொம்ப உயரம். அதுமேலே பூனை ஏற முடியாது.<BR/>வீட்டை சுத்தி வரும் மதில் ச்சின்னதா இருக்கும் அதுமேலே பூனை ஏறலாம்.<BR/>ஆகக்கூடி வீட்டைச் சுத்தி இருப்பது மதில்<BR/>கோட்டை கொத்தளங்களைச் சுற்றி இருப்பது மதிள்<BR/><BR/>எப்படி இருக்கு? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36796190172273970492009-04-03T21:21:00.000+13:002009-04-03T21:21:00.000+13:00வாங்க தாமரை.பயணம் செவது மனசுக்கு புத்துயிர் கொடுக்...வாங்க தாமரை.<BR/><BR/>பயணம் செவது மனசுக்கு புத்துயிர் கொடுக்குமாம்.<BR/><BR/>ஒவ்வொரு லீவிலும் சில இடங்கள்ன்னு வச்சுக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75871172606218113772009-04-03T21:19:00.000+13:002009-04-03T21:19:00.000+13:00வாங்க சிந்து.டீச்சர் சொன்னது சரியா இருக்கான்னு பார...வாங்க சிந்து.<BR/><BR/>டீச்சர் சொன்னது சரியா இருக்கான்னு பார்க்கவாவது ஒருமுறை போய்வாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32627301045523303442009-04-03T21:18:00.000+13:002009-04-03T21:18:00.000+13:00வாங்க கயலு.எல்லாம் புது மோகம்தான்:-)வாங்க கயலு.<BR/><BR/>எல்லாம் புது மோகம்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86139615013714941592009-04-03T11:55:00.000+13:002009-04-03T11:55:00.000+13:00நடுவினில் இரா.மு மற்றும் கோணல் மானலாக கையெழுத்திடு...நடுவினில் இரா.மு மற்றும் கோணல் மானலாக கையெழுத்திடும் கோமளம் மாமி - சட் சட்டென்று முடிச்சுப் போடும் திறமை வாழ்க - அபார நினைவாற்றல் -யானைன்னா சும்மாவாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50575684334967900062009-04-03T11:52:00.000+13:002009-04-03T11:52:00.000+13:00aakaa aakaa கண்ணில் கண்டவற்றை எல்லாம் ( கண்டதெல்லா...aakaa aakaa கண்ணில் கண்டவற்றை எல்லாம் ( கண்டதெல்லாம்னு தப்ப எடுத்துக்கக் கூடாது ) அழகாகப் புகபிபடத்துடன் விளக்கிய துளசியின் பதிவு பாராட்டத்தக்கது. சின்னஞ்சிறு செய்திகளைக் கூட - கோபாலின் யானை வளர்ப்பு - துளசித்தாயார் - உப்பிடாத துளசி - வெளிப்பிரகாரக் கடற்கரை - பேசாமக் கேட்பது - அரிசித் தட்டுபாடு - அதன் விலை - <BR/>அழிக்க யாகம் - ம்ம்ம்ம்ம் <BR/><BR/>நல்லாவே இருக்கு பதிவு துளசிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18230945116795533422009-04-03T08:40:00.000+13:002009-04-03T08:40:00.000+13:00மதில் தான் சரியான வார்த்தை அப்படின்னு நானும் சொல்ல...மதில் தான் சரியான வார்த்தை அப்படின்னு நானும் சொல்லிக்கிறேன் டீச்சர் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68454609817220442072009-04-03T08:39:00.001+13:002009-04-03T08:39:00.001+13:00//இப்படிச் செடி முளைச்சுக் கிடந்தா கோயிலின் கதி?//...//இப்படிச் செடி முளைச்சுக் கிடந்தா கோயிலின் கதி?<BR/>//<BR/>புராதானங்கள் வரலாற்று ஆதாராங்களாய் இன்று நம்மிடையே நின்றுக்கொண்டிருக்கும் கோவில்கள் சாதாரண செடி கொடிகளின் ஆக்கிரமிப்பில் அழியும் அபாயம் !<BR/><BR/>கோவில் வருமானத்தில் பணி/நேரம் கழிக்கும் ஊழியர்கள் கூட கண்டுக்கொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலைக்குரிய விசயம் தான்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29859643090568092332009-04-03T08:39:00.000+13:002009-04-03T08:39:00.000+13:00//அம்மா, 'யாரையோ' அழிக்க இங்கே யாகம் செஞ்ச...//அம்மா, 'யாரையோ' அழிக்க இங்கே யாகம் செஞ்சாங்கன்னு கேள்வி. எனக்குப் புரியாத ஒன்னு என்னன்னா..... ஒருத்தரை ( அவர் பெயரை 'ஏ'ன்னு வச்சுக்கலாம்) அழிக்கணுமுன்னு சாமிகிட்டே போய்க் கேப்பாங்களா? எனக்கு நல்லவாழ்க்கையைக் கொடுன்னு கடவுள்கிட்டே கேட்டு மன்றாடுவது உலகில் உண்டு. ஆனால் ஒருத்தர் அழியணுமுன்னு சாமிகிட்டே கேக்கலாமா? அதே சாமியை அந்த 'ஏ' கும்பிட்டு இன்னொருத்தரை ( இவுங்களை 'பி'ன்னு வச்சுக்கலாமா?) அதாவது அந்த 'பி'யை அழிக்கணுமுன்னு யாகம் செஞ்சா சாமி யார் பேச்சைக் கேப்பாரு? நியாய அநியாயம் பார்த்தா? இல்லே ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு மாதிரியா? இல்லே இந்த ஏ & பி ரெண்டையும் போட்டுத் தள்ளுவாரா?<BR/>//<BR/><BR/>ஒ அப்ப நான் கேள்விப்பட்ட வரைக்கும் “ஏ” சக்ஸஸ் பண்ணிய அந்த ஸ்பெஷல் பூஜையை இனி எந்த பி-இசட் வகையறாக்களும் செய்யமுடியாத படி நைட் பூஜை அப்பவே ரத்து செஞ்சுட்டாங்கன்னுல்ல சொன்னாங்க! :))))<BR/><BR/>ஸோ சாமியும் இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டு நிம்மதியா இரவு பூஜையின்றி உறக்கத்தில் ஆழ்ந்துக்கொண்டிருக்கிறார் அன்றிலிருந்து...!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30603378800687129522009-04-03T08:38:00.000+13:002009-04-03T08:38:00.000+13:00டீச்சர் இவ்ளோ தூரம் வந்திருக்கீங்களா....!நானும் அத...டீச்சர் இவ்ளோ தூரம் வந்திருக்கீங்களா....!<BR/><BR/>நானும் அதே டைம்ல கும்பகோணம் மாயவரம்ன்னு சுத்திக்கிட்டிருந்தேன் ஆனா கம்யூனிகேஷன் கேப் பாக்க முடியாம போயிடுச்சு போல :((ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28547604795997175222009-04-02T19:34:00.000+13:002009-04-02T19:34:00.000+13:00naan romba late endha vaati..naethikku leave eduth...naan romba late endha vaati..naethikku leave eduthadhukku leave letter vaenum naa submit panniduraen teacher..<BR/><BR/>eppidi ungaloda travel blogs padikum podhu,next time nammalum eppidi oru trip organize panni fulla ensoi pannanum nnu thondradhu..okok teacher,annual leave la poitta pochu!!Thamaraihttps://www.blogger.com/profile/04114951675022357396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41670890683731030952009-04-02T18:34:00.000+13:002009-04-02T18:34:00.000+13:00இன்னோவா மாதிரியே பதிவும் ஓடுது.கும்பகோணம் இதுவரைக்...இன்னோவா மாதிரியே பதிவும் ஓடுது.கும்பகோணம் இதுவரைக்கும் போனதேயில்லை...இப்ப டீச்சர் உபயத்தில் இங்கெல்லாம் தரிசனம் கிடைச்சிட்டிருக்கு.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-768347236435129062009-04-02T17:36:00.000+13:002009-04-02T17:36:00.000+13:00அந்த ஜேஜே கோயில் நான் இன்னமும் போகலை.. எப்ப போகமு...அந்த ஜேஜே கோயில் நான் இன்னமும் போகலை.. எப்ப போகமுடியுதோ தெரியல..முன்னல்லாம் எங்க வீட்டுக்கு வர்ரவங்க சிதம்பரம் சீர்காழி , திருமணஞ்சேரி ன்னு கேப்பாங்க ... இப்ப ப்ரத்யங்கரா பார்க்கப்போனும்ன்னு தான் அம்மாவைக் கூப்பிடறாங்களாம்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44879041980628883992009-04-02T11:35:00.001+13:002009-04-02T11:35:00.001+13:00வாங்க கொத்ஸ்.நான் பூனை.அதான் மதில்/மதிள் மேல்:-)))...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>நான் பூனை.<BR/>அதான் மதில்/மதிள் மேல்:-))))<BR/><BR/>எது சரின்னு இன்னமும் தெரியலையேப்பா......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81007852216209726212009-04-02T11:35:00.000+13:002009-04-02T11:35:00.000+13:00வாங்க ராகவன்.பிரசாதமேன்னாலும், தீர்த்தமேன்னாலும்,வ...வாங்க ராகவன்.<BR/><BR/>பிரசாதமேன்னாலும், தீர்த்தமேன்னாலும்,<BR/>வாயைத் திறக்கமாட்டேன் பயணத்துலே.<BR/><BR/>(இப்படியே எப்பவும் இருந்தால் எவ்வளோ நல்லா இருக்குன்னு நம்ம கோபால் நினைச்சுக்குவாரா இருக்கும்)<BR/><BR/>பயம்தான்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58563209704070044512009-04-02T11:33:00.000+13:002009-04-02T11:33:00.000+13:00வாங்க மதுரையம்பதி.சின்னதாக் குறுகின தெருக்களா இருந...வாங்க மதுரையம்பதி.<BR/><BR/>சின்னதாக் குறுகின தெருக்களா இருந்தாலும் நம்ம வினோத் ஓட்டுன 'இன்னோவா' ஜெட் வேகத்துலே கொண்டுபோய் கோவில்களில் தள்ளிருச்சு:-))))<BR/><BR/>இருந்த ரெண்டே நாளில் எத்தனை முடியுமோ அத்தனை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77907436622615266362009-04-02T11:29:00.000+13:002009-04-02T11:29:00.000+13:00வாங்க பத்மா.உள்ளூர்க்காரங்க தொல்லை தாங்கமுடியலை:-)...வாங்க பத்மா.<BR/><BR/>உள்ளூர்க்காரங்க தொல்லை தாங்கமுடியலை:-))))))<BR/><BR/>நானோ டூரிஸ்ட். தெரிஞ்சவரை, முடிஞ்சவரை, நேரம் இருக்கும்வரை(ட்ரைவருக்கு) பார்த்ததுதான்.<BR/><BR/>தேர் அமைப்பு மண்டபம் ஜோர். ஆனா படம் எடுக்க முடியலையேப்பா.<BR/><BR/>'சுட்டு'ப்போட மனசு வரலை(-: <BR/><BR/>எல்லாம் தாமாய்(முடிஞ்சவரை)<BR/><BR/>ஹோம் மேட் தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14698621296653657942009-04-02T11:26:00.000+13:002009-04-02T11:26:00.000+13:00வாங்க ராஜநடராஜன்.அப்ப நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...வாங்க ராஜநடராஜன்.<BR/><BR/>அப்ப நித்தம் நித்தம் நெல்லுச்சோறுதானாக்கும்!!!!<BR/><BR/>பாசுமதி சாதம் , சாம்பாருக்குச் சரிவரலை. ரெண்டும் ரெண்டு வாசனை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-791073054773212882009-04-02T11:23:00.000+13:002009-04-02T11:23:00.000+13:00வாழவந்தான்.நியூஸி திரும்புனதாலேதான் பதிவெழுத நேரமே...வாழவந்தான்.<BR/><BR/>நியூஸி திரும்புனதாலேதான் பதிவெழுத நேரமே கிடைச்சது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com