tag:blogger.com,1999:blog-8463914.post1626540448758873735..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: மானா....... போனா.... சாயா .... (இந்திய மண்ணில் பயணம் 22)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-32382582284661726222017-07-08T19:35:44.852+12:002017-07-08T19:35:44.852+12:00கடைசி கிராமம் - இங்கே போகாமல் பத்ரி பயணம் நிறைவடைவ...கடைசி கிராமம் - இங்கே போகாமல் பத்ரி பயணம் நிறைவடைவதில்லை! உண்மை தான். 99% பயணிகள் இங்கேயும் சென்று வருகிறார்கள்!<br /><br />அழகிய இடம். படங்கள் அனைத்தும் அழகு. <br /><br />தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41362390207730394422017-07-04T03:54:34.194+12:002017-07-04T03:54:34.194+12:00Thulasi Ji, Tamizhil comment seivathu eppadi ?Thulasi Ji, Tamizhil comment seivathu eppadi ?Dilip Kumarhttps://www.blogger.com/profile/02856226267441248455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78150781329665273832017-07-03T18:52:03.975+12:002017-07-03T18:52:03.975+12:00 சரஸ்வதி நதி...அழகு...
கடைசி கிராமம்...சூப்பர்...... சரஸ்வதி நதி...அழகு...<br /><br />கடைசி கிராமம்...சூப்பர்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57434428055236828702017-06-30T12:21:54.000+12:002017-06-30T12:21:54.000+12:00வாங்க திலீப் குமார்.
முதல் வருகைக்கு நன்றி.வாங்க திலீப் குமார்.<br /><br />முதல் வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10468665092449546482017-06-30T12:21:28.420+12:002017-06-30T12:21:28.420+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
குலு பக்கம் மணாலி.
இது மா...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />குலு பக்கம் மணாலி.<br /><br />இது மானா ! மானா ன்னு ஒரு மவொரியில் ஒரு சொல் இருக்கு! இதுக்குப் பொருள் மரியாதை ! ஆனர்! (நாம் கூட மானம் மரியாதைன்னு சொல்றது இதே அர்த்தத்தில்தானே? )<br /><br />முழுப்பனி காலத்தில் பத்ரி வரை போக அனுமதி இல்லை. ஜோஷிமத் போயிட்டு ஔலிக்குப் போய் தங்கி பனிச்சறுக்கு விளையாடிட்டு வரலாம். முன்கூட்டியே பதிவு செஞ்சுக்கணும். நல்ல கூட்டம் இருக்கும் சமயம் அது! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58665064009894245782017-06-30T09:38:21.030+12:002017-06-30T09:38:21.030+12:00Super Ji ! Dharisanam pannathupola irukuSuper Ji ! Dharisanam pannathupola irukuDilip Kumarhttps://www.blogger.com/profile/02856226267441248455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68540730639013214232017-06-28T21:56:05.520+12:002017-06-28T21:56:05.520+12:00குலு மணா வேற இந்த மானா வேறயா?
இந்த யாத்திரை என்னை...குலு மணா வேற இந்த மானா வேறயா?<br /><br />இந்த யாத்திரை என்னை மிகவும் கவர்கிறது. ( நீங்கள் இருவரும், குறிப்பாக நீங்கள் ஃபேலியோ டயட்டினால் மிகவும் எடை குறைந்து இருப்பதும் தெரிகிறது. வாழ்த்துக்கள்)<br /><br />ஒரு திட்டமும் இல்லாமல், ஆனால் தேவையான பணத்துடன் இந்த இடங்களுக்கெல்லாம் சென்று ஒன்று விடாமல் தரிசித்துவிட்டு/பார்த்துவிட்டு வரவேண்டும். வாய்ப்பு இருந்தால், முழுப் பனியால் இடங்கள் மூழ்கியிருக்க அந்தச் சூழ்னிலையிலும் 4-5 நாட்கள் தங்கிவிட்டு வரவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72539118555925712452017-06-27T09:25:54.315+12:002017-06-27T09:25:54.315+12:00வாங்க ஸ்ரீராம்
வேற இடங்களுக்குப் போய் வசிக்க இவுங...வாங்க ஸ்ரீராம்<br /><br />வேற இடங்களுக்குப் போய் வசிக்க இவுங்களுக்கு விருப்பம் இல்லையாமே.... பிறந்த மண்!<br /><br />குளிர் தாங்க சரியான வசதிகள் இல்லைன்னுதான் யாரையும் குளிர்காலத்தில் இங்கெ தங்க விடுவதில்லை. ஆபத்துன்னா இதே ஆர்மிதானே காப்பத்தவும் ஓடணும்! <br /><br />மேலும் பார்டர் பாருங்க. ஆள்நடமாட்டம் வேணும்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78351196991205080292017-06-27T09:22:41.067+12:002017-06-27T09:22:41.067+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
அக்கம்பக்கம் பார்க்காம என்ன பய...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />அக்கம்பக்கம் பார்க்காம என்ன பயணம் வேண்டிக்கிடக்குன்னுட்டுதான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77082572654456234802017-06-27T09:21:33.957+12:002017-06-27T09:21:33.957+12:00வாங்க விஸ்வநாத்.
எப்படியோ வாழ்க்கை ஓடுது பாருங்க!...வாங்க விஸ்வநாத்.<br /><br />எப்படியோ வாழ்க்கை ஓடுது பாருங்க!!!!<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26461897110957886932017-06-27T09:20:36.450+12:002017-06-27T09:20:36.450+12:00வாங்க ஜிரா.
பாவமாத்தான் இருக்கு இந்த இளைஞர்களின்...வாங்க ஜிரா.<br /><br />பாவமாத்தான் இருக்கு இந்த இளைஞர்களின் வாழ்க்கையைப் பார்த்தால்.... கல்விக்கும் வழி இல்லை பாருங்க..... :-(<br /><br />நல்ல உடல் வளம் வேணாமா ஆர்மியில் சேர? ப்ச்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39672974207552000042017-06-26T23:34:37.987+12:002017-06-26T23:34:37.987+12:00நீங்கள் மசால் தோசை. ஸார் என்ன சாப்பிட்டார்? தாலி...நீங்கள் மசால் தோசை. ஸார் என்ன சாப்பிட்டார்? தாலியா? <br /><br />கூடைப்பயணம் திகில் பயணம்தான் போல. பாவம் இளைஞர்கள். பாவம் அவரால் வாழ்க்கை. அந்த மக்களில் ராணுவமும் கலந்திருக்குமோ, காரகினமாகவே அவர்களை அங்கேயிருந்து காலி செய்ய விடாமல் வைத்திருப்பார்களோ என்றும் தோன்றுகிறது!<br /><br />டீயைப் பார்த்தால் செயற்கைப் பாலோ என்று தோன்றுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17723696973256717242017-06-26T21:36:17.473+12:002017-06-26T21:36:17.473+12:00நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு...நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொழியுமாமிது ஏன் இப்போது/ திவியதேசம் காணப் போகும் போது கோவில்கள் தவிர மீதியெல்லாம் புற்களோ எல்லாப்புகழும் திவ்ய தேசங்களுக்கே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21472587851758858072017-06-26T18:36:42.391+12:002017-06-26T18:36:42.391+12:00அருமை நன்றி
//என் கண்ணைக் கொடுத்து அனுப்பினேன்:...அருமை நன்றி <br /><br />//என் கண்ணைக் கொடுத்து அனுப்பினேன்:-// பாரதிராஜா படத்துலேல்லாம் ஆரம்பத்துல அவர் இப்படித்தான் பேசுவார் ... காமெராவை எடுத்துச்செல்லவில்லை, என் கண்ணனின் கண்களைத்தான் எடுத்துச் சென்றேன்; <br /><br /><br />//ஒரு பக்கெட் வச்சுக்கக்கூடாதோ? அதுகூட ஒரு ஆடம்பரமா இருக்குமோ என்னவோ....//<br /><br />பட்டினத்தார் பத்ரகிரியாரை பணக்காரர் ன்னு சொன்னாராம், திருவோடு ஒன்னு சொந்தமா வச்சிக்கிட்டதுக்காக.<br />விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11097203964096711072017-06-26T18:03:04.345+12:002017-06-26T18:03:04.345+12:00அந்த ஓட்டல்ல பாத்தீங்களா... இந்தியன், சௌத் இந்தியன...அந்த ஓட்டல்ல பாத்தீங்களா... இந்தியன், சௌத் இந்தியன், சைனீஸ்னு எழுதியிருக்கு. இந்தியா வேற. சௌத் இந்தியா வேற. வடவர்கள் சிந்தனையே அப்படித்தான் இருக்கு. என்ன செய்றது! சௌத் இந்தியால இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ்னு எழுதுனா அவங்களுக்கு உறைச்சாலும் உறைக்கலாம்.<br /><br />நார்த் இண்டியால போனா நான் நம்மூர் வகைகளை ஆர்டர் பண்றதே இல்லை. ரொம்பப் பாதுகாப்பா ரொட்டி தால்னு போயிர்ரது. அவங்களுக்கு நல்லா வர்ர பண்டம் + நிறைய விக்கும் பண்டம்.<br /><br />அங்கெல்லாம் வெள்ளாட்டுப் பாலில் டீ பொடுவாங்களோ என்னவோ. இல்ல காட்டெருமைப் பாலா இருக்குமோ? நமக்குப் பழக்கமில்லாப் பால்னா வாடையே காட்டிக் கொடுத்துருது பாருங்க. அதுக்குதான் ஆண்டவன் வாய்க்கு மேல உயிர்களுக்கு மூக்கை வெச்சான்.<br /><br />வடக்க கடைக்கோடி பட்டிக்காடு. தெற்க கடைக்கோடி நகரம். பண்பாடு தட்பவெட்பம்னு எத்தனை காரணிகள்.<br /><br />சின்னப்பசங்க முதுகுல தூக்கிச் சொமக்கும் வேலை. அந்த வயசுலதான் செய்ய முடியும். ஆனாலும் இன்னொரு ஆளை முதுகுல ஒரேயொருத்தரே தூக்கிட்டுப் போறதுன்னா யோசனையாத்தான் இருக்கு. மிலிட்டிரில இந்த மாதிரி கொண்டு போக சிறப்புப் பயிற்சியே இருக்கு. ஆனா மிலிட்டிரிக்காரர்களுக்கு உள்ள உடற்பயிற்சியும் உடல்வலிமையும் இந்தச் சின்னப் பசங்களுக்கு இருக்காதுதான்.<br /><br />G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com