tag:blogger.com,1999:blog-8463914.post1598719587748038624..comments2024-03-30T02:45:44.518+13:00Comments on துளசிதளம்: தக்ஷிண்காளிக்கு ரத்த தாகமாம் ! ( நேபாள் பயணப்பதிவு 27 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-66768740947230206132017-04-12T13:58:48.781+12:002017-04-12T13:58:48.781+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
ஒரு இடத்துக்குப் போகும்போத...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />ஒரு இடத்துக்குப் போகும்போது கூடுதல் நேரம் இருந்தால் அக்கம்பக்கம் இருக்கும் விசேஷங்களையும் பார்த்துடணும். அதுக்குன்னு தனியா ஒரு நடை கிளம்பிப்போக முடியுதா?<br /><br />முக்திநாத் தயவால் ரெண்டு முழுநாள் நமக்கு லபிச்சுருக்கு. அங்கே தரிசனம் போன உடனே கிடைச்சதுதான் அவர் கருணை.<br /><br />நினைக்காத இடங்கள் நிறையப் பார்த்தது மனசுக்கு மகிழ்ச்சிதான்!<br /><br />கோவில் பலிபீடம்.... நீங்க சொல்றது ரொம்பச் சரி! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41210814584482028162017-04-11T18:18:31.573+12:002017-04-11T18:18:31.573+12:00பார்க்காத கோவில். நல்லா இருக்கு. ஏகப்பட்ட கோவில்கள...பார்க்காத கோவில். நல்லா இருக்கு. ஏகப்பட்ட கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பை உண்டாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். <br /><br />ராகவன் சார் சொல்வது சரிதான். அந்த ரத்தப் பலியை நினைவுகூறும் விதமாகத்தான் இப்போது, பலிபீடங்களில் (முன்பு?) சாதமும் ஆரத்தியும் சேர்ந்தது (சிவப்பு வெளுப்பு) படைப்பார்கள். தற்காலங்களில் இது வெறும் சாதமாக ஆகிவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35112188202851024282017-04-11T12:46:33.509+12:002017-04-11T12:46:33.509+12:00வாங்க ஜிரா.
எல்லாம் பசிக் கொடுமைதான்.... ஃபிஜியில...வாங்க ஜிரா.<br /><br />எல்லாம் பசிக் கொடுமைதான்.... ஃபிஜியில் கூட இப்படி தேங்காய் தின்னும் நாயைப் பார்த்துருக்கேன்.... ப்ச்....<br /><br />பலி.... மனசுக்கு திக்ன்னு இருந்துச்சு, கேக்கும்போதே....<br /><br />கோவில் அர்ச்சனைத் தட்டுக்கு முந்தியெல்லாம் மூங்கில் கூடை கொடுப்பாங்க நம்ம பக்கங்களில். காலப்போக்கில் எல்லாம் ப்ளாஸ்டிக்காப் போயிருக்கே.... :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81729579588591853092017-04-11T12:43:48.796+12:002017-04-11T12:43:48.796+12:00வாங்க சசி கலா.
எங்கே ரொம்பநாளா ஆளையே காணோம்?
நலம...வாங்க சசி கலா.<br /><br />எங்கே ரொம்பநாளா ஆளையே காணோம்?<br /><br />நலமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77315056623535690652017-04-11T02:56:01.465+12:002017-04-11T02:56:01.465+12:00நாய் பெற்ற தெங்கம்பழம்னு ஒரு பழமொழி உண்டு. நாய்க்க...நாய் பெற்ற தெங்கம்பழம்னு ஒரு பழமொழி உண்டு. நாய்க்கு தேங்கா கெடச்சா அது அதை வெச்சு வெளையாடத்தான் செய்யும். திங்காதுன்னு. ஆனா நீங்க பாத்த நாய் தேங்காயக் கறண்டிக் கறண்டித் தின்னுருக்கே. நேபாள நாய்க்கு தமிழ்ப் பழமொழி தெரியாமப் போச்சே.<br /><br />இந்தக் கோயிலைப் பத்திச் சொல்லும் போது இருக்கங்குடிதான் நினைவுக்கு வந்தது. வைப்பாறு கடந்து மாரியம்மன் கோயிலுக்குப் போகனும். அங்கயும் வெள்ளி செவ்வாய்னா பலி கொடுக்குற வழக்கம் உண்டு. அங்கயே சமைச்சுச் சாப்பிட்டுட்டு வந்துருவாங்க. சின்ன வயசுல நிறைய போயிருக்கேன்.<br /><br />அந்தக் காலத்துல எல்லாக் கோயில்கள்ளயும் பலி இருந்திருக்கு. ஆதிசங்கரர் காலத்துலதான் பலி கொடுக்குறது மாற்றப்பட்டதுன்னு கேள்விப்பட்டேன். பலி கொடுக்காட்டியும் பல கோயில்கள்ள பலிபீடம் இருக்குறதுக்கு இதுதான் காரணம்.<br /><br />பூசைப் பொருளை வாங்கும் போதே கை கழுவ தண்ணி ஊத்துற வழக்கம் நல்லா இருக்கே. இலங்கைலயும் இந்த மாதிரி பிளாஸ்டிக் தட்டுகள்ளதான் பூசைப் பொருளெல்லாம் வெச்சுக் கொடுக்குறாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15179713168004090442017-04-11T00:16:40.098+12:002017-04-11T00:16:40.098+12:00"பலி எதுக்கம்மா"....
சங்கடமான விஷயம் தான..."பலி எதுக்கம்மா"....<br />சங்கடமான விஷயம் தான்.<br />பதிவு விவரச்சுரங்கம் தான் .அருமை!!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42096984025814934882017-04-10T14:47:52.282+12:002017-04-10T14:47:52.282+12:00வாங்க ஸ்ரீராம்.
காலையில் வலைப்பக்கத்தில் தேடிப் ...வாங்க ஸ்ரீராம்.<br /><br />காலையில் வலைப்பக்கத்தில் தேடிப் படிக்க நேரம் இருக்காது. அப்போ கண்ணில் எது படுதோ அதை ஒரு பார்வை பார்த்துக்குவேன். முக்கியமா மெயில் பாக்ஸ் செக் பண்ணிக்கணும். அப்புறம் நாம் இருக்கும் ஊரில் இன்னும் என்னென்ன சுவாரஸியமான இடங்கள் பார்க்கணுமுன்னு தேடி, அங்கே போவதற்கான வழிகளையும், செலவாகும் நேரத்தையும் சுமாராக் கணக்கு போட்டு வச்சுக்குவேன். அப்புறம் எங்கூரு நியூஸ் பக்கம் போய் என்னன்னு ஒரு பார்வை. அம்புட்டுதான் :-)<br /><br />இறங்கிப்போனா... பின்னே திரும்பி வரும்போது ஏறித்தானே ஆகணும்! படிகள் படம் என் கேமெரா. நாங்கள் இறங்கும்படம் என் செல் கேமெரா. பவன் எடுத்த படம் அது :-) இப்ப இறங்கி ஏறுனது சரி வருமே !!! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31983702850049764462017-04-10T13:26:04.359+12:002017-04-10T13:26:04.359+12:00//சீக்கிரமா எழுந்து வலை மேய்ஞ்சுட்டு//
என்ன படிப்...//சீக்கிரமா எழுந்து வலை மேய்ஞ்சுட்டு//<br /><br />என்ன படிப்பீங்க? "எங்கள்" பக்கம் எல்லாம் வருவதுண்டா?<br /><br />இறங்குமுகமாய் படிகளைக் குறிப்பிட்டுவிட்டு, ஏறுமுகமாய்ப் படம் போட்டிருக்கிறீர்கள்!!!<br /><br />:))))<br /><br />பலியா ஆ... ஆ...<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com