tag:blogger.com,1999:blog-8463914.post1515447866800688086..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: கல்காஜி மந்திர்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-23849568516630151052007-05-04T14:21:00.000+12:002007-05-04T14:21:00.000+12:00வாங்க குமரன்.எள்ளு கடுகுன்னு இல்லாம 'எள்ளு உளுந்து...வாங்க குமரன்.<BR/><BR/>எள்ளு கடுகுன்னு இல்லாம 'எள்ளு உளுந்து'ன்னு இருந்துருக்கணும்,இல்லே? :-)))))<BR/>தெரியாமப்போச்சேப்பா..............<BR/>டெல்லியிலே எக்கச்சக்கமான கோயில்கள். எப்படின்னுதான் எனக்கு ஆச்சரியம்!<BR/>இத்தனைக்கும் அங்கேதான் அன்னியப் படையெடுப்பு நிறைய நடந்துருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79991090126466291842007-05-04T03:28:00.000+12:002007-05-04T03:28:00.000+12:00கல்காஜி மந்திர்ன்னவுடனே கல்கியின் கோவில்ன்னு நெனைச...கல்காஜி மந்திர்ன்னவுடனே கல்கியின் கோவில்ன்னு நெனைச்சுக்கிட்டேன். அதுவும் நீங்க எள்ளு கடுகுன்னு தொடங்கியிருந்தீங்களா கல்கி இல்லாட்டி சனீஸ்வரன் கோவில்ன்னு நெனைச்சுக்கிட்டேன். பின்னூட்டங்களைப் படிச்சப் பின்னாடி தான் கண்ணனின் முன் பிறந்த கருமாரி தேவியின் கோவில்ன்னு புரிஞ்சது. <BR/><BR/>யோகன் ஐயா சொன்ன மாதிரி உங்க புண்ணியத்தால கோவில் கோவிலா போய் பாக்கறேன் நானும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55332387348188620062007-03-23T10:44:00.001+12:002007-03-23T10:44:00.001+12:00வாங்க வல்லி.டில்லியிலே கோவிலுக்கு என்ன பஞ்சம்? நமக...வாங்க வல்லி.<BR/><BR/>டில்லியிலே கோவிலுக்கு என்ன பஞ்சம்? நமக்குத்தான் நேரம் இருக்கணும்<BR/>அங்கெல்லாம் போக.<BR/><BR/>வலைப்பதிவர் சந்திப்பா? <BR/>தோ.............வந்துக்கிட்டு இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80740582113444930572007-03-23T10:44:00.000+12:002007-03-23T10:44:00.000+12:00வாங்க யோகன்.கோயில் சுத்திக் கிடைக்கிற புண்ணியத்தைத...வாங்க யோகன்.<BR/><BR/>கோயில் சுத்திக் கிடைக்கிற புண்ணியத்தைத்<BR/> தமிழ்மணக் குடும்பத்துக்குக் கொடுத்துறப்போறேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49077529843409904112007-03-22T10:11:00.000+12:002007-03-22T10:11:00.000+12:00கல்காஜி மந்திர்.டெல்லிலே இத்தனை கோவில்கள் இருக...கல்காஜி மந்திர்.டெல்லிலே இத்தனை கோவில்கள் இருக்கும்னு தெரியாது துளசி.<BR/>உங்களுக்குனு டாக்சிகாரர் வேற வராரே.:-)<BR/>கருடன் நல்ல அழகு. கண் நல்லா வரைஞ்ச மாதிரி இருக்கு.கர்னாடகா பக்கத்திலே எல்ல விக்ரகத்துக்கும் இப்படிச் செது பார்த்து இருக்கேன்.<BR/>வலைப் பதிவர் கூட்டம் பதிவு எப்பொ? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32856366074106683032007-03-21T22:07:00.000+12:002007-03-21T22:07:00.000+12:00துளசியக்கா!உங்க புண்ணியத்தில நானும் கோவில் கோவிலா ...துளசியக்கா!<BR/>உங்க புண்ணியத்தில நானும் கோவில் கோவிலா ஏறி இறங்கிறன். நிற்க இந்த டாக்சிக்காரர் போல இங்கேயும் உள்ளார்கள். நான் ஏறியதும் அவர்களுடன் கதை கொடுத்து பல வருடம் பாரிசில் குப்பை கொட்டுகிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுவேன்.<BR/>இல்லையோ நம்ம காசில அவன் பாரிசை சுற்றிப் பார்த்திடுவான்.(குறிப்பாக இந்த டாக்சிக்காரர்கள் வெளிநாட்டவராக இருப்பார்கள்)<BR/>அனுமார் மிக லட்சணமாக உள்ளார்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44749901478062311342007-03-21T20:49:00.002+12:002007-03-21T20:49:00.002+12:00வாங்க சிஜி.இது என்னங்க அநியாயம்? டீச்சருக்குச் சப்...வாங்க சிஜி.<BR/><BR/>இது என்னங்க அநியாயம்? டீச்சருக்குச் சப்போர்ட் செய்யறமாதிரியா?<BR/>இல்லே கோபாலுக்கு சப்போர்ட்டா? <BR/>எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்,ஆமா:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78169992265200702832007-03-21T20:49:00.001+12:002007-03-21T20:49:00.001+12:00வாங்க முத்துலெட்சுமி.சக்தி பீடக் கோயிலா? அட! தெரிய...வாங்க முத்துலெட்சுமி.<BR/><BR/>சக்தி பீடக் கோயிலா? அட! தெரியாமப்போச்சே.<BR/><BR/>பிக்பாக்கெட் இருக்காங்களாமா? அதான்<BR/> க்யான்சிங் எச்சரிக்கை விட்டாருபோல:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2123841464216158162007-03-21T20:49:00.000+12:002007-03-21T20:49:00.000+12:00வாங்க ராகவன். பயணத்துலே அப்படி எதுவும் வெளியிலே சா...வாங்க ராகவன். <BR/>பயணத்துலே அப்படி எதுவும் வெளியிலே சாப்புடறது இல்லை. கோயில் பிரசாதமா இருந்தாலும்<BR/>அதேதான். அதெல்லாம் சாமி புரிஞ்சுக்குவார்.இல்லீங்களா? <BR/><BR/>க்யான் சிங்கைக் கழட்டி விடறதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆயிருச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57907108087440018172007-03-21T20:48:00.000+12:002007-03-21T20:48:00.000+12:00சரிங்க ஜெயஸ்ரீ.பேசாம பஞ்சாங்கத்தை எடுத்துக்கிட்டுப...சரிங்க ஜெயஸ்ரீ.<BR/>பேசாம பஞ்சாங்கத்தை எடுத்துக்கிட்டுப் போயிடறேன்.<BR/><BR/>பிர்லா மந்திர் போனமுறை , இந்தமுறைன்னு ரெண்டு தரம் போயிருக்கேன்.<BR/>அது பத்தி ஒரு பதிவும் போட்டேனே நீங்க பார்க்கலையா? <BR/><BR/><A HREF="http://thulasidhalam.blogspot.com/2007/01/blog-post_25.html" REL="nofollow">இங்கேஇருக்கு பாருங்க.</A>துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40438683162303480602007-03-21T18:29:00.000+12:002007-03-21T18:29:00.000+12:00என்னங்க கொத்ஸ்,கோபால் எவ்ளோவ் முயற்சி செஞ்சாலும் ந...என்னங்க கொத்ஸ்,<BR/>கோபால் எவ்ளோவ் முயற்சி செஞ்சாலும் நம்ம டீச்சர்ட்டே<BR/>எடுபடல்லே பார்த்தீங்களா?<BR/>டீச்சர்னா சும்மாவா?<BR/><BR/>சிஜிsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13765791042321061292007-03-21T18:20:00.000+12:002007-03-21T18:20:00.000+12:00\\இதானே வேணாங்கறது:-))) இப்பவே எல்லாக் கோயிலும் போ...\\இதானே வேணாங்கறது:-))) இப்பவே எல்லாக் கோயிலும் போயிட்டா,<BR/>அடுத்தமுறை டில்லி போறப்ப எதைப் பார்க்கறது? <BR/>விட்டுவச்சுருக்கேன்:-))))//<BR/><BR/>அதுசரி...இங்க இருந்துகிட்டே இன்னும் முழுசா முடிக்க முடியல.<BR/>வர்ர ஒருவாரத்துல இவ்வளவு விவரமா சுத்திட்டு பதிவு போட்டு கலக்கறீங்க.<BR/>51 சக்தி பீட் ல ஒரு கோயிலாச்சே .<BR/>நாங்க போனப்போ பிக்பாக்கெட் மற்றும் செயின் திருட்டுக்கு பயந்து போர்த்தி மூடி போகச் சொன்னாங்க கல்கா மந்திர்ல.கூட்டமான கூட்டம் <BR/>தான் எப்போதும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64251980493325432402007-03-21T16:44:00.000+12:002007-03-21T16:44:00.000+12:00பொரிச்ச பாப்கார்ன் மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே....பொரிச்ச பாப்கார்ன் மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே..அது சீனியுருண்டைகள். வாங்கித் தின்னுறாதீங்க. கர்நாடகா, ஆந்திரா தொடங்கி..மேல எல்லா மாநிலங்கள்ளயும் அதத்தான் தர்ராங்க. நெனைக்கைலேயே ஒடம்பு புல்லரிக்குது.<BR/><BR/>அந்த லூதியானா டிரைவரு...பயங்கர ஆளாயிருப்பாரு போல. நல்லவேளை..அவனை அனுப்பீட்டீங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-588700812098798322007-03-21T14:53:00.000+12:002007-03-21T14:53:00.000+12:00//அடுத்தமுறை விசிட் பண்ணவேண்டிய கோயிலில் சத்தர்பூர...//அடுத்தமுறை விசிட் பண்ணவேண்டிய கோயிலில் சத்தர்பூரைச் சேர்த்தாச்சு//<BR/><BR/>சத்தர்பூர் போகும்போது பௌர்ணமி நாளாப் பாத்து போங்க. தங்கத்தாலான மஹிஷாசுரமர்த்தினி க்கு தனி சன்னதி. அது பௌர்ணமி யிலயும் நவராத்திரியிலும் மட்டும்தான் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.<BR/><BR/>பிர்லா மந்திர் போனீங்களா ?ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87346900360062117362007-03-21T13:56:00.001+12:002007-03-21T13:56:00.001+12:00வாங்க குமார்.உங்க லிஸ்ட்டும் வளருது இல்லே? :-))))வாங்க குமார்.<BR/>உங்க லிஸ்ட்டும் வளருது இல்லே? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24149236492455702462007-03-21T13:56:00.000+12:002007-03-21T13:56:00.000+12:00வாங்க கொத்ஸ்.//கோபால்ஜி உங்களை நல்லாவே புரிஞ்சி வெ...வாங்க கொத்ஸ்.<BR/><BR/>//கோபால்ஜி உங்களை நல்லாவே புரிஞ்சி வெச்சு இருக்கார்//<BR/><BR/>முப்பத்திரெண்டே முக்கால் வருஷத்துலே இதைக்கூடப்<BR/>புரிஞ்சுக்கலைன்னாதான் கஷ்டம்:-))))<BR/><BR/>//அப்புறம் அமெரிக்கையானா என்ன? ஹிஹி//<BR/><BR/>அமெரிக்கனுக்குப் பெண்பால் ன்னு நினைச்சுக்கிட்டீங்களா? <BR/><BR/>அடடடா............... அடக்கம் ஒடுக்கமான்னு ன்னு அர்த்தம்.<BR/><BR/>'நானிருக்க பயமேன்'னு குமார் வந்துட்டார்ப்பா உங்களைக் காப்பாத்த:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82027397266245016782007-03-21T13:55:00.000+12:002007-03-21T13:55:00.000+12:00வாங்க ஜெய்ஸ்ரீ.//கல்கா தேவி டெல்லிவாசிகளுக்கு கண்க...வாங்க ஜெய்ஸ்ரீ.<BR/><BR/>//கல்கா தேவி டெல்லிவாசிகளுக்கு கண்கண்ட தெய்வம்.<BR/> வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நவராத்திரி நாட்களில் கூட்டம் தாங்காது.//<BR/> உங்க பின்னூட்டம் படிச்சதும்தான் எப்படி இவ்வளோ கூட்டம் வர்ற கோயிலுக்கு<BR/>பாதுகாப்புன்னு ஒண்ணு இல்லவே இல்லைன்றதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு.<BR/><BR/>ஒப்புக்கு ஒரு மரச்சட்டம் (எலெக்ட்ரானிக் கேட்) அங்கே நிக்குது. பக்கத்துலே யாருமே இல்லை.<BR/>எல்லாரும் அதுக்குள்ளெ நுழையாம பக்கத்துலே தாண்டிப்போனாங்க.நானும்தான்!<BR/><BR/>அடுத்தமுறை விசிட் பண்ணவேண்டிய கோயிலில் சத்தர்பூரைச் சேர்த்தாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79985412846203655902007-03-21T12:57:00.000+12:002007-03-21T12:57:00.000+12:00பாவம் இ.கொத்தனாரை காப்பாற்ற வந்துவிட்டேன்.!!கல்காஜ...பாவம் இ.கொத்தனாரை காப்பாற்ற வந்துவிட்டேன்.!!<BR/>கல்காஜி போன ஞாபகம் இல்லை.எப்படி விட்டேன் என்று தெரியவில்லை.<BR/>அடுத்த தடவை போய் பார்க்கவேண்டும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76893232631841585362007-03-21T12:15:00.000+12:002007-03-21T12:15:00.000+12:00சின்ன அம்மிணி, பத்மா, கஸ்தூரிப்பெண், ஜெயஸ்ரீ, நீங்...சின்ன அம்மிணி, பத்மா, கஸ்தூரிப்பெண், ஜெயஸ்ரீ, நீங்கன்னு ஒரே பெண்கள் கூட்டமா இருக்கே... தனி ஒருவனா வந்து மாட்டிக்கிட்டான் படுவான்னு போட்டு வாங்கிடாதீங்கக்கோவ்....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68499631608492301992007-03-21T12:14:00.000+12:002007-03-21T12:14:00.000+12:00டீச்சர், சும்மாச் சொல்லக்கூடாது. கோபால்ஜி உங்களை ந...டீச்சர், சும்மாச் சொல்லக்கூடாது. கோபால்ஜி உங்களை நல்லாவே புரிஞ்சி வெச்சு இருக்கார். ஒரு ஒரு முறையும் அவர் உங்களை தனியா அனுப்புற தூரம் ஜாஸ்தியாகிக்கிட்டே இருக்கு. ஜாக்கிரதை. <BR/><BR/>அப்புறம் அமெரிக்கையானா என்ன? ஹிஹி...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58139509447263339862007-03-21T11:38:00.000+12:002007-03-21T11:38:00.000+12:00படிக்க ரொம்ப நல்லா இருக்கு துளசி. கல்கா தேவி டெல்ல...படிக்க ரொம்ப நல்லா இருக்கு துளசி. கல்கா தேவி டெல்லிவாசிகளுக்கு கண்கண்ட தெய்வம். வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நவராத்திரி நாட்களில் கூட்டம் தாங்காது.<BR/>ரொம்ப சக்திவாய்ந்த கோயில்.<BR/><BR/>அடுத்தமுறை சத்தர்புர் கோயில் அவசியம் போய் வாங்க. முழுசும் தங்கத்தாலான மஹிஷாசுரமர்த்தினியைப் பாத்துக்கிட்டே இருக்கலாம்.இந்திரா காந்தி ஒவ்வொரு பௌர்ணமியும் தவறாத இங்க வருவாங்களாம்.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74612020350124683522007-03-21T11:12:00.001+12:002007-03-21T11:12:00.001+12:00வாங்க கஸ்தூரிப்பெண்ணே.//சத்தர்பூர் கோவில் போயிருந்...வாங்க கஸ்தூரிப்பெண்ணே.<BR/><BR/>//சத்தர்பூர் கோவில் போயிருந்திங்களா? //<BR/><BR/>இதானே வேணாங்கறது:-))) இப்பவே எல்லாக் கோயிலும் போயிட்டா,<BR/>அடுத்தமுறை டில்லி போறப்ப எதைப் பார்க்கறது? <BR/>விட்டுவச்சுருக்கேன்:-))))<BR/><BR/>பக்திமயமா? எல்லாம் போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கத்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81671238048408587662007-03-21T11:12:00.000+12:002007-03-21T11:12:00.000+12:00வாங்க பத்மா.அதான் 'இடும்பிக்கு வேற வழி'ன்னு சொல்லி...வாங்க பத்மா.<BR/><BR/>அதான் 'இடும்பிக்கு வேற வழி'ன்னு சொல்லி இருக்கேன்லெ:-))))<BR/>கன்னாட் ப்ளேஸ்தானே? எழுதிட்டாப்போச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20227974525645565612007-03-21T11:11:00.000+12:002007-03-21T11:11:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.வாய்விட்டுச் சிரிச்சா நோய் வ...வாங்க ச்சின்ன அம்மிணி.<BR/><BR/>வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகுமாம்:-))))))<BR/><BR/>என்னைச் சும்மா இருக்கவிட்டாலும்.................துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79915021680397935202007-03-21T10:22:00.000+12:002007-03-21T10:22:00.000+12:00அக்காவ்,கால்கா மந்திர் ரொம்ப பிரபல்யமானது. கண்ணனுக...அக்காவ்,<BR/>கால்கா மந்திர் ரொம்ப பிரபல்யமானது. கண்ணனுக்கு முன்ன பிறந்த கால்கா மாதாவ, கம்சன் வெட்டியெறிஞ்சப்ப உடலின் ஒரு பாகம்(என்னன்ன ஞாபகம் வரல) விழுந்த இடமுன்னு சொல்வாங்க. நவராத்திரிக்கு செம கூட்டமாயிருக்கும். அன்னதானம், தண்ணிப்பந்தலுன்னு ஒரே கோலாகலம்தான்.<BR/>இது இருப்பதென்னவோ, தாமரைக்கோவிலின் மற்ற பக்கம்தான்.<BR/>ஒரே பக்திமயமாத்தான் இருந்திருக்கு உங்க தில்லி பயணம். சத்தர்பூர் கோவில் போயிருந்திங்களா?கஸ்தூரிப்பெண்https://www.blogger.com/profile/14938963748982019057noreply@blogger.com