tag:blogger.com,1999:blog-8463914.post1429033895565797628..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அலை ஓய்ந்தது (-:துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8463914.post-44573714489650252942008-01-17T19:50:00.000+13:002008-01-17T19:50:00.000+13:00ஒரு வருடம் ஆகி விட்டது. அன்னாரின் குடும்பத்திற்கு ...ஒரு வருடம் ஆகி விட்டது. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6026997813432340802007-02-18T12:33:00.000+13:002007-02-18T12:33:00.000+13:00vvமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73691253079782085362007-02-18T09:34:00.000+13:002007-02-18T09:34:00.000+13:00இவ்வளவு சின்ன வயது என்று தெரிந்தது மனம் ரொம்ப பாரம...இவ்வளவு சின்ன வயது என்று தெரிந்தது மனம் ரொம்ப பாரமாகி விட்டதுChinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56621508571603449942007-02-15T22:29:00.000+13:002007-02-15T22:29:00.000+13:00அக்கா!நேரடித் தொடர்பென்னு ஏதுமில்லை;அவர் பதிவு ஒன்...அக்கா!<BR/>நேரடித் தொடர்பென்னு ஏதுமில்லை;அவர் பதிவு ஒன்னோ;இரண்டோ படிச்சதா ஞாபகம்;ஆனாலும் நம்ம மத்தியில் உலாவிய ஒருவர்;திறமைசாலியும்;எல்லோரையும் அரவணைத்துப் போபவரும் இவ்வளவு சொற்ப வயதில் ஓய்ந்தது. மிக வேதனையாக இருக்கிறது.<BR/>அவர் ஆத்மா சாந்தியடையட்டும்; காலம் அவர் குடும்பத் துயரைக் கரைக்கட்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45363913887816478832007-02-15T20:27:00.000+13:002007-02-15T20:27:00.000+13:00முத்துகுமரன், சிவா எஸ்.கே ஐயா, செல்லி., மதுமிதா, ச...முத்துகுமரன், சிவா எஸ்.கே ஐயா, செல்லி., மதுமிதா, சென்ஷி<BR/><BR/>நன்றிங்க, வருகைக்கும், வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும்.<BR/><BR/>இன்னும் மனவருத்தம் குறையலை. சமாதானக்கேடா இருக்கு. <BR/>எழுதிவச்சப் பதிவுகளைப் போடவும் மனசு வரலை. <BR/><BR/>கல்யாணுடைய அடக்கம் முடியும்வரை பதிவு வேண்டாமுன்னு முடிவு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76698275714504696532007-02-13T20:12:00.000+13:002007-02-13T20:12:00.000+13:00மிக வருத்தமான செய்தி.ஒரு சிறந்த அறிவாளி என்பதை விட...மிக வருத்தமான செய்தி.<BR/>ஒரு சிறந்த அறிவாளி என்பதை விட சிறந்த மனிதர் இழப்பைதான் என்னால் தாங்க முடியவில்லை.<BR/>அவருடன் இதுவரை பழகியது இல்லை. ஆனால் பழகியவர்கள் எழுதியதை படிக்கும்போது அவரை பாராமல் இழந்துவிட்ட சோகம் அதிகம் தெரிகிறது.<BR/><BR/>:(((((<BR/><BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68207630487239282012007-02-13T17:31:00.000+13:002007-02-13T17:31:00.000+13:00துளசிம்மாஆட்டோவில் வர்றப்ப நாம் பேசிட்டு வந்தது இப...துளசிம்மா<BR/><BR/>ஆட்டோவில் வர்றப்ப நாம் பேசிட்டு வந்தது இப்போ மாதிரி இருக்கு.<BR/><BR/>எத்தனையோ விஷயம் இருக்க கல்யாணைப்பத்தி ஏன் நீங்க சொல்லணும், நான் கேட்கணும்<BR/><BR/>விதி வலியது<BR/>அதை மீற முடியாதும்மா<BR/><BR/>இதிலிருந்து எப்படியும் வெளியே வந்துதான் ஆகணும்<BR/>ஆனாலும் முடியல<BR/>பாரமா இருக்குமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80893035559626082402007-02-13T14:30:00.000+13:002007-02-13T14:30:00.000+13:00மிகவும் துக்காரமான செய்தி.அன்னாரின் குடும்பத்தினரு...மிகவும் துக்காரமான செய்தி.அன்னாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86464724906515117062007-02-13T11:15:00.000+13:002007-02-13T11:15:00.000+13:00மக்கள்ஸ்,நம்ம கல்யாண் அவர்களின் ச்சென்னைவீட்டு வில...மக்கள்ஸ்,<BR/><BR/>நம்ம கல்யாண் அவர்களின் ச்சென்னைவீட்டு விலாசம், ஒரு நண்பர்மூலம் கிடைத்துள்ளது.<BR/><BR/>ஈமச்சடங்குகளில் கலந்துகொள்ள விரும்பும் ச்சென்னை அன்பர்கள் தனிமடலிட்டால்<BR/>விலாசம் தருகிறேன்.<BR/><BR/>தங்கள் மெயில் ஐடிகளுடன் வரும் பின்னூட்டத்தை வெளியிடமாட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84160247828443135632007-02-13T09:26:00.000+13:002007-02-13T09:26:00.000+13:00திரு. கல்யாண் அவர்களின் ஆன்மா சாந்தியடைய முருகனை வ...திரு. கல்யாண் அவர்களின் ஆன்மா சாந்தியடைய முருகனை வேண்டுகிறேன்.<BR/>அவரது குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.<BR/><BR/>வரும் புதனன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவர் இல்லத்தில் ஈமக்கிரியை நடைபெற இருப்பதாக முத்தமிழ்மன்றத்தில் படித்தேன்.<BR/>முடிந்த அன்பர்கள் போய் அஞ்சலி செலுத்தினால் எங்களைப் போன்ற இயலாதவர்களுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும்.<BR/><BR/>முருகனருள் முன்னிற்கும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91540242692318303962007-02-13T02:26:00.000+13:002007-02-13T02:26:00.000+13:00i am really upset on hearing thissad newsi am really upset on hearing this<BR/>sad newssiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86819749147007760002007-02-12T22:50:00.000+13:002007-02-12T22:50:00.000+13:00நேற்று இரவு செய்தி கேள்விபட்டதிலிருந்து இன்னும் மன...நேற்று இரவு செய்தி கேள்விபட்டதிலிருந்து இன்னும் மனம் ஆற மாட்டேங்குது. மரணம் எவ்வளவு கொடுரமானது. அவர் குடும்பத்தினர் இந்த பேரிழப்பிலிருந்து மீண்டுவரவேண்டும். <BR/><BR/>அதற்காக நம் வலை நண்பர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்யலாமே. எண்ணற்ற இதயங்களின் பிரார்த்தனையும் அன்பும் அந்த குடும்பத்திற்குப் போய்ச்சேருமே....( என் வலையில் எழுதியிருந்தேன். ஆனால் புதிய பிளாக்கர் மாற்றம் காரணமாக உள்ளீடு செய்ய முடியவில்லை)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90494169923856813772007-02-12T22:30:00.000+13:002007-02-12T22:30:00.000+13:00ஹரிஹரன்,நானும் இதைப்பத்தி யோசனையாத்தான் இருக்கேன்....ஹரிஹரன்,<BR/><BR/>நானும் இதைப்பத்தி யோசனையாத்தான் இருக்கேன். நம்ம மதியும் உதவிகள் எதாவது <BR/>செய்யணுமுன்னுசொல்லிக்கிட்டு இருக்காங்க. எந்தமுறையில்ன்னு தெரியலை.<BR/>எதா இருந்தாலும், இப்போதைக்குச் செய்யவேண்டிய அவசியமான உதவிகளை நாம<BR/>இங்கிருந்து ஒண்ணும் செய்ய முடியாது. <BR/><BR/>ஊரில் நடக்க வேண்டிய விஷயங்கள் முதலில் நடக்கணும். அப்புறமா குடும்ப நண்பர்களா<BR/>இருக்கும் சென்னை வலை நண்பர்கள் சேர்ந்து, தேவையான உதவிகளைப்பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு<BR/>எல்லாரும் சேர்ந்து செய்யலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34916983161924450892007-02-12T21:42:00.000+13:002007-02-12T21:42:00.000+13:00துளசியக்கா,கடல் கடந்து வாழும் தமிழர்களிடையே ஒரு இண...துளசியக்கா,<BR/><BR/>கடல் கடந்து வாழும் தமிழர்களிடையே ஒரு இணைப்பாக இருக்கும் தேன்கூடு திரட்டியை நிறுவியவர். யார் என அறியாமல் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருபவன் நான்.<BR/><BR/>என் ஆழ்ந்த அனுதாபங்கள்.<BR/><BR/>குடும்பத் தலைவனை இழந்து வாடும் துணைவியார், குழந்தை, குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.<BR/><BR/>தொலைவிலிருந்து வெறும் அனுதாபம் மட்டுமே தெரிவிக்க இயலும். அது மட்டுமே போதாது.<BR/><BR/>இழப்பிலிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு, சிறு குழந்தையின் கல்வி-எதிர்காலத்திற்காக வேறு எந்த வகையிலும் உதவியாய் இருக்க இயலுமெனில் என்னால் இயன்ற உதவியைச் செய்யச் சித்தமாயுள்ளேன்.<BR/><BR/>29 வயது மரணிக்கிற வயதா? :-((Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-792440839985296312007-02-12T20:10:00.000+13:002007-02-12T20:10:00.000+13:00வல்லி, கஸ்தூரிப்பெண், முத்துலட்சுமி, ராம்ஸ்இந்த து...வல்லி, கஸ்தூரிப்பெண், முத்துலட்சுமி, ராம்ஸ்<BR/><BR/>இந்த துக்கத்தை எப்படித்தான் தாங்கப் போறாங்களோ அவரோட குடும்பத்தினர்? <BR/>மனசே வெறுத்துக்கிடக்கு.<BR/><BR/>சிறில்,<BR/><BR/>நானும் இப்படித்தான் புலம்பிக்கிட்டு இருக்கேன்.<BR/>ஒண்ணூம் ஓடலை இன்னிக்கு(-:<BR/><BR/>கோபி,<BR/><BR/>அருமையான மனிதர்ப்பா. ஒருத்தரோட மறைவுக்குப்பின்னே இப்படி<BR/> நம்மாட்கள் மனசு துடிக்குதுன்னா எவ்வளவு நல்லவரா இருந்துருக்கணும்? <BR/>ஆனாலும், இது அநியாயமான மரணம்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68701659006439515022007-02-12T19:51:00.000+13:002007-02-12T19:51:00.000+13:00:-((( என்னை விட இளையவர்... சாகிற வயசே இல்லை... மனச...:-((( என்னை விட இளையவர்... சாகிற வயசே இல்லை... மனசு ஆறலை... :-(<BR/><BR/>தகடூர் மொழி மாற்றியை தனியே வலையேற்ற முடியாமல் தவித்த போது உடனடியாய் மின்னஞ்சல் தொடர்பு கொண்டு முதல் ஒரு வருடம் இலவசமாக வலை வழங்கி இடத்தினை அளித்தார். பின் மேலும் காலவரையறையின்றி நீட்டிக்க வேண்டுமெனில் செய்கிறேன் என மடல் இட்டிருந்தார். <BR/><BR/>ஆனால் முன்பு தகடூர் மாற்றிக்கு மட்டுமே ஏற்படுத்திய தளம் இப்போது என் சொந்த பயன்பாட்டுக்கும் இருப்பதால் நான்தான் வேறு வலை வழங்கி சேவைக்கு மாறிவிட்டேன். பின்னாளில் அவரிடம் தெரிவித்தபோது அதைக்கூட ஏன் முன்பே சொல்லவில்லை என அவர் கோபிக்கவில்லை. <BR/><BR/>ஒருமுறை கூட நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன்.<BR/><BR/>சத்தமில்லாமல் அவர் செய்த தமிழ்ப்பணிகளால் பயனுற்றோர் ஏராளம்.<BR/><BR/>அன்னாரின் இழப்பு தமிழ் வலைப்பதிவுலகில் ஈடு செய்ய முடியாதது.<BR/><BR/>அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89600312805619755072007-02-12T18:02:00.000+13:002007-02-12T18:02:00.000+13:00அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ம...அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது.<BR/><BR/>இப்படியான அகால இழப்பிற்கு யாரால் என்ன ஆறுதல் சொல்லித்தேற்ற முடியும்?<BR/><BR/>கந்தன் தான் வழிகாட்ட வேண்டும்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90235117322119904082007-02-12T17:55:00.000+13:002007-02-12T17:55:00.000+13:00பார்த்ததில்ல, பேசுனதுல்ல, ஆனாலும் கதி கலங்குது மரண...பார்த்ததில்ல, பேசுனதுல்ல, ஆனாலும் கதி கலங்குது மரணத்த கேட்டு!!! <BR/>இதெல்லாம் ஒரு சாகற வயசா? ஏனிப்படி நடக்குது? போதும் நீ பண்ண சேவைன்னு, திரும்பி கூப்பிடும்போதுகூடவா, கண்ணு முழிச்சு பார்க்க்கூடாது, தப்பான ஆள கூட்டிவந்தோன்னு!!!<BR/>ஒன்னும் புரியல போங்கக்கா!!!கஸ்தூரிப்பெண்https://www.blogger.com/profile/14938963748982019057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86301650482890947962007-02-12T16:59:00.000+13:002007-02-12T16:59:00.000+13:00இன்று காலை தமிழ்மணத்தை திறந்தவுடன் செய்தி அறிந்து ...இன்று காலை தமிழ்மணத்தை திறந்தவுடன் செய்தி அறிந்து மிகவும் வருத்தமாகியது மனது. இறப்பு என்பது எந்த வயதில் வந்தாலும் குடும்பத்துக்கு மிகவும் துயரமானது தான்.ஆனால் இளவயதில் எனும்போது அவருடைய கனவுகள் ,மனைவி , குழந்தை எல்லாம் கவனம் பெற்று கலங்க வைக்கிறது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25638854558247284862007-02-12T15:59:00.000+13:002007-02-12T15:59:00.000+13:00மனசு கேக்கலங்க.என்ன வாழ்க்கை இது?மனசு கேக்கலங்க.<BR/>என்ன வாழ்க்கை இது?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34242097394715962372007-02-12T15:39:00.000+13:002007-02-12T15:39:00.000+13:00எப்படித்தான் இப்படி நடக்கிறதோ.கல்யாணம் ஆகிக் கு...எப்படித்தான் இப்படி நடக்கிறதோ.<BR/>கல்யாணம் ஆகிக் குழந்தையும் இருக்காமே.<BR/>என்ன அப்படி ஒரு அதிர்ச்சி அட்டாக் வந்ததோ.<BR/>ரொம்பப் பாவம் குடும்பம்.<BR/>அம்மா,அப்பாக்களுக்கு இதைவிட சோகம் உண்டா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1325938333719957622007-02-12T14:43:00.000+13:002007-02-12T14:43:00.000+13:00கொத்ஸ், சிறில்,மூர்த்தி, சீமாச்சு, கோவி.கண்ணன், ஜி...கொத்ஸ், சிறில்,மூர்த்தி, சீமாச்சு, கோவி.கண்ணன், ஜி,<BR/><BR/>நன்றி.<BR/><BR/>சிறில்,<BR/><BR/>வயசுகூட 28 தானாம். நம்ம மூர்த்தி எழுதி இருக்கார் பாருங்க.<BR/>நான்கூட அதிகம் இருந்தால் 32க்கு மேலே இருக்காதுன்னுதான் நினைச்சேன்.<BR/>28ன்னதும் கதி கலங்கிப் போய்ட்டேன். சோகத்தோட சுமை இன்னும் கூடிருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58003413297095714202007-02-12T14:17:00.000+13:002007-02-12T14:17:00.000+13:00மன்னிக்கவும்.ஜூலை 1978ல் பிறந்தவர்.28 வயது மட்டுமே...மன்னிக்கவும்.<BR/><BR/>ஜூலை 1978ல் பிறந்தவர்.<BR/>28 வயது மட்டுமே அவருக்கு.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87477074042981004802007-02-12T13:52:00.000+13:002007-02-12T13:52:00.000+13:00மிகவும் வருந்தத்தக்க செய்தி. அவருக்கு என்னுடைய அஞ்...மிகவும் வருந்தத்தக்க செய்தி. அவருக்கு என்னுடைய அஞ்சலி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :-(ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49855006378044276792007-02-12T13:39:00.000+13:002007-02-12T13:39:00.000+13:00//அன்னாருக்கும், அவர் குடும்பத்தினருக்கும், அவரின்...//அன்னாருக்கும், அவர் குடும்பத்தினருக்கும், அவரின் உற்ற நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் நேரம், கல்யாணுக்கு என் கண்ணீர் அஞ்சலி. //<BR/><BR/>கண்ணீர் அஞ்சலியில் நானும் பங்குகொள்கிறேன்... மிகவும் வருத்தமாக இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com