tag:blogger.com,1999:blog-8463914.post1421607963147779290..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ரொம்ப வருசங்களுக்குப்பின் உயர்நிலைப்பள்ளிக்குப் போனேன். ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 87) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8463914.post-5736551485588740322015-10-21T16:12:49.310+13:002015-10-21T16:12:49.310+13:00வாங்க துளசிதரன்.
அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள்...வாங்க துளசிதரன்.<br /><br />அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள், ஊர்கள், எல்லாம் நாட்டுக்குக் கேவலம்:-(<br /><br />நம்ம மக்களும் சுத்தம் என்பதை மறந்து பலவருசங்களாகுது :-(<br /><br />ப்ச்........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41542711631116787612015-10-21T16:10:54.238+13:002015-10-21T16:10:54.238+13:00வாங்க கே ஆர் எஸ்.
சின்னப்பிள்ளைகளை இப்படி சீரழிக்...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />சின்னப்பிள்ளைகளை இப்படி சீரழிக்க எப்படித்தான் மனம் வருதோ? எல்லாம் கடைசியில் பணம் பணம் என்பதில் போய் நிக்குது :-(<br /><br />வள்ளியின் க்ளோஸ் அப் வேணுமா? அடுத்தமுறை படம் எடுத்துடலாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17101294852419370032015-10-21T16:07:43.085+13:002015-10-21T16:07:43.085+13:00வாங்க ஜோதிஜி.
மக்கள் நலனுக்காகவே அரசு இருக்கு என்...வாங்க ஜோதிஜி.<br /><br />மக்கள் நலனுக்காகவே அரசு இருக்கு என்பதை ஏன் ஆட்சியாளர்கள் மறந்துடறாங்க?<br /><br />நேத்து நீயா நானா பார்த்தோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே வேலையில் சம்பளத்தில்/கூலியில் வேறுபாடு ஏன் என்ற பகுதி.<br /><br />அரசு இயற்றிய சட்டங்களை மக்கள் போராடிப் பெறணுமாம்!! சட்டம் இயற்றியதும் அது தானே மக்களுக்குப் போய்ச் சேரவேணாமா? அதுக்கு ஏன் போராடணும்? <br /><br />எடுத்துக்காட்டா, முதியவர் பென்ஷன் இருக்குன்னா, அவர் முதியவர் என்ற ஆதாரம் (பிறப்புச் சான்றிதழ்) இருந்தால் உடனே கொடுக்க வேணாமா? அதுக்கு ஒரு அரசு அலுவலகம். அங்கே போய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழே கிடைக்கும். அப்புறமும் இல்லாத ரூல்ஸ் பேசி அவரிடமே பணம் பறிக்கும் ஜென்மங்கள் அரசு அலுவலகத்தில் :-( கேவலமா இல்லை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40667914408557153972015-10-21T16:00:46.979+13:002015-10-21T16:00:46.979+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஒரு பெரிய தோட்டத்துக்குள்...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ஒரு பெரிய தோட்டத்துக்குள்ளே அமைதிக்குப் பஞ்சம் என்ன?<br /><br />தொடர்ந்து வருவது மகிழ்ச்சி. <br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17270282578793020802015-10-18T13:04:41.384+13:002015-10-18T13:04:41.384+13:00என்னமா இருக்குது தோப்பும் தொரவுமா......படங்கள் அத்...என்னமா இருக்குது தோப்பும் தொரவுமா......படங்கள் அத்தனையும் அருமை....ஹும் இங்க பிள்ளைங்களுக்கு அரசு பள்ளில அடிப்படை வசதிகள் கூட இல்லை...பாவம் புள்ளைங்க...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72480421899617640212015-10-18T10:59:27.802+13:002015-10-18T10:59:27.802+13:00//எல்லா உடல்நலக் கேடுகளுக்கும் காரணம் பற்கள் தான் ...//எல்லா உடல்நலக் கேடுகளுக்கும் காரணம் பற்கள் தான் இல்லையோ! (மற்ற கேடுகளுக்குக் காரணம் வாய். வச்சுக்கிட்டு சும்மா இருந்துட்டாலும்....//<br /><br />ha ha ha<br />"வாய்"-மை எனப்படுவது யாதெனின் - யாதொன்றும்<br />தீமை இலாத சொலல்!<br /><br />தீமை இல்லாத நன்-நோக்கங்களுக்கு வாய் திறந்து தான் ஆகணும்; சில பலர் கோச்சிக்கிட்டாலும்:))<br />---<br /><br />சமணர் கோயிலும் இருப்பது சிறப்பு!<br />என்ன சொன்னார், அருகர் எனும் முருகர்?:))<br /><br />குன்றம் ஏந்தியவன் எதுக்கு ஏந்திக்கிட்டே இருக்கான்? கை வலிக்காதா? கொஞ்சம் இறக்கி வச்சாத் தான் என்னவாம்?:)<br /><br />குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்<br />அன்று ஞாலம் அளந்த பிரான் - பரன்<br />சென்று சேர் திரு வேங்கட மாமலை<br />ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!<br />(பாசுரம்: இன்னொரு பையன், 32 வயசு, நாயகி பாவப் பையன்.. மாறன் எ. நம்மாழ்வார்)<br />--<br /><br />அந்த வள்ளி ரொம்ப Modern போல:) அழகா இருக்கா!<br />சேலையே, தூக்கிக் கட்டி, Midi Skirt போல இருக்கு:)<br /><br />ஏனோ, வள்ளி-ன்னா, முருகன்/ பெருமாள் கூடச் சற்றுப் பின்னாடி போயிடறாங்க; அவளின் "காத்திருந்த அன்பு" ஒன்றே மனசில் பாரமா நிக்குது!<br /><br />அந்த முருகனும், "சுத்தமான" அழகு! ரொம்ப நகை/ பூவெல்லாம் போட்டு, அவன் அழகை மறைக்காம வச்சிருக்காங்க! நன்றி!<br />கீழே பாத்திரமெல்லாம் கூடப் பளிச்! அந்த ரெட்டை காமாட்சி அம்மன் விளக்கு!<br /><br />முருகன் கழுத்தில் எளிய நகைகள்! செம பளிச்!<br />அவன் கழுத்தில், கைகளையே மாலையாப் போட்டுக்கிடத் தான் ஆசை:)<br />அந்தக் கழுத்து வாசத்திலேயே, காலமெல்லாம் வாழ்ந்துறணும்!<br /><br />வள்ளியின் Closeup படம் இருக்கா டீச்சர்?<br /><br /><br /><br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20533609505111567272015-10-18T10:43:42.930+13:002015-10-18T10:43:42.930+13:00ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒரு நாள் ஓ...ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்<br />வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்<br />...என்பது போல, டீச்சரும் ஒரு நாள், பள்ளிக்குப் போன பதிவு அழகு:)<br /><br />பரவாயில்லை, நல்ல பள்ளி தான் போல!<br />நன்கு "நடைமுறைப்படுத்தப்படும்" பள்ளி, அதன் சூழலிலேயே தெரிஞ்சீரும்! - புறச் சூழல் & அகச் சூழல்!<br />மாணவ/ மாணவிகள் யார் கிட்டவாச்சும் பேசினீங்களா டீச்சர்? என்ன நினைக்கறாங்க, தங்களின் கல்வி பற்றி?<br /><br />UNICEF மூலமாக, Ethiopia, Child Prostitution Rescue Camp சென்று வந்தேன், சில மாதங்களுக்கு முன்!<br />அப்போ தான் தெரிஞ்சுது, அது அரசுப் பள்ளியோ/ மத நிறுவனங்கள் நடத்துற பள்ளியோ.. எதுன்னாலும் பரவாயில்லை.. ஆனா ஒரு பள்ளி எவ்ளோ முக்கியம் என்பது! <br /><br />கல்வியின் கூடவே, மதத்தையும் போதிக்கறாங்களா? போதிச்சிக்கிட்டுப் போவட்டும்!<br />அவனே பெரியவன் ஆனதும், <br />மத மாயைகளைத் தெரிஞ்சுப்பான், "இறை அன்பு" ஒன்றே போதும்-ன்னு நிப்பான்! ஆனா எதுன்னாலும், ஒரு பள்ளி வேணும்!<br /><br />முகாம் சென்ற போது, சிறார்களிடம் "நயமாப்" பேசிப் பேசியே, பள்ளிக்கு இழுத்து வர வேண்டிய சூழ்நிலை!<br />அதுங்க இப்பவே பணம் பாக்குதுங்க, Child Prostitution மூலம்! அரசாங்கமும் கண்டுக்கறதில்லை! Mafia பலம்! <br />இது போல சில தன்னார்வ மன்றங்கள், மீட்பில் எறங்குனாத் தான் ஆச்சு; Police வச்சில்லாம் மிரட்ட முடியாது; நயமாப் பேசிப் பேசி, எதிர்காலம் பத்திச் சொல்லிச் சொல்லி, ஒன்னை ரொம்ப நாள் வச்சிருக்க மாட்டாங்க, ரெண்டே வருசப் பணத்துக்காக, 60 வருசம் வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிப்பியா? -ன்னுல்லாம் கேட்டுக் கேட்டு, உணர வச்சித் தான் மீட்புப் பணியே! Bendu கழண்டீரும்:)<br /><br />இதுல, நாம தான் புள்ளைகளைக் கெடுக்க வந்துட்டோம் என்பது போல Local Mafia மிரட்டல்கள்:)) அட முருகா, என்னைய பாத்தா, ஊரைக் கெடுக்குற பையன் மாதிரியா இருக்கு?:) கூட UNICEF Seargent இருப்பதால், தப்பிச்சோம்:)<br /><br />அதான் டீச்சர்.. நீங்க இந்தப் பள்ளி பத்தி எழுதிய விதம், அதன் தூய்மை, படமெல்லாம் கண்டு, லேசாக் கண்ணீர்; பழைய நினைவு திரும்பிருச்சி!<br /><br /><br /><br /><br /><br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73308303919672266482015-10-16T15:21:50.114+13:002015-10-16T15:21:50.114+13:00ஜப்பான் குறித்த விபரங்களை சுதாகர் என்பவர் முகநூல் ...ஜப்பான் குறித்த விபரங்களை சுதாகர் என்பவர் முகநூல் மற்றும் வலைபதிவில் மிக அழகாக எழுதிக் கொண்டு வருகின்றார். மாணவர்கள் மேல் அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கை அதற்காக ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு ஆசிரியரும் எடுக்கும் முயற்சிகள். நீங்க பல்மருத்துவர் மற்றும் செவிலியர் குறித்து எழுதியதைப் பார்க்கும் போது இங்கே அடிப்படை வசதிகள் கூட செய்து தர மறுக்கும் அரசின் கொள்கைகள், அதிகாரிகள் கரிசனம் குறித்து நினைவில் வருகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32191183276189750112015-10-16T14:43:04.903+13:002015-10-16T14:43:04.903+13:00கண்ணைக் கவரும் படங்கள். இடத்தில் நிலவும் அமைதி தெ...கண்ணைக் கவரும் படங்கள். இடத்தில் நிலவும் அமைதி தெரிகிறது. <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com