tag:blogger.com,1999:blog-8463914.post1291258729991607082..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: திருமணிமாடக்கோவில், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 54)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-6579800354753117222016-07-05T10:13:03.112+12:002016-07-05T10:13:03.112+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
ஒரு கருடசேவை பார்த்தாலே புண்ண...வாங்க ரோஷ்ணியம்மா.<br /><br /><br />ஒரு கருடசேவை பார்த்தாலே புண்ணியமாம். அப்ப பதினொரு கருடசேவைன்னா!!!<br /><br />அதான் நல்லாவே பிரசித்தமாகி இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6400311045898835772016-07-05T10:11:32.684+12:002016-07-05T10:11:32.684+12:00 வாங்க Strada Roseville.
11 ருத்ர நாமங்களுக்கு ... வாங்க Strada Roseville.<br /><br />11 ருத்ர நாமங்களுக்கு நன்றி.<br /><br />பின்னூட்டங்களில் வரும் தகவல்களில்தான் எத்தனையோ தெரிஞ்சுக்க முடியுது!<br /><br />நம்மில் பலருக்கும் இது பயன்படும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77871590836491607172016-07-04T19:00:27.154+12:002016-07-04T19:00:27.154+12:00திருநாங்கூர் கருடசேவை பிரசித்தமானது...பதினோரு கோவி...திருநாங்கூர் கருடசேவை பிரசித்தமானது...பதினோரு கோவில்களுக்கான காரணத்தை தெரிந்து கொண்டேன்...தொடர்கிறேன் டீச்சர்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55449987269759107402016-07-04T17:27:23.219+12:002016-07-04T17:27:23.219+12:00EkAdasa Rudras are
1. Mahadeva, 2. Shiva , 3. Maha...EkAdasa Rudras are<br />1. Mahadeva, 2. Shiva , 3. Maha Rudra, 4. Shankara, 5. Neelalohita, 6. Eshana , 7. Vijaya , 8. Bheema Rudra, 9. Devadeva, 10. Bhavodbhava and 11. Adityatmaka Srirudra<br /><br />For smartha's Sasthi AbDA Poorthy, on the prior day, we do Rudra ekAdasini - 11 priests chanting Sri Rudram 11 times. In parallel abhisekam to siva Lingam, Saligramam, spadikam (Surya) , Red stone form Sonabharda for Ganesa, Swarna mukhi stone for Amba. This is Panchayatana pooja enforced by Adi Sankara. Once can keep their favoite deity in the center. <br />After the Rudra Japam, the priests will do Rudra Homam.<br />The next day is for Mangalya Dharanam and other ceremonyAnonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44127794099669480862016-07-04T12:14:58.274+12:002016-07-04T12:14:58.274+12:00வாங்க ஜிரா.
அப்பப்ப எதுக்கு மவுஸோ அதைச் சரிப்படுத...வாங்க ஜிரா.<br /><br />அப்பப்ப எதுக்கு மவுஸோ அதைச் சரிப்படுத்தி வச்சுடணும். இப்போ அது கருடருக்கு!<br /><br />ஒழிஞ்சுபோன பழக்கங்களை இப்பதான் மெள்ள மெள்ள திரும்பவும் வழக்கத்துக்குக் கொண்டு வர்றாங்க. அதுலே இந்த 11 கருடசேவையும் ஒன்னு!<br /><br />பரவாயில்லை. 122 வருசமாத் தொடர்ந்து நடக்குதே! நடத்தும் ஊர்மக்களைப் பாராட்டத்தான் வேணும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85767355617089392732016-07-04T12:12:31.622+12:002016-07-04T12:12:31.622+12:00வாங்க யாழ்பாவாணன்.
வருகைக்கும் நன்றி.
கருத்து மோ...வாங்க யாழ்பாவாணன்.<br /><br />வருகைக்கும் நன்றி.<br /><br />கருத்து மோதல் என்னன்னு போய்ப் பார்க்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6064161889790970112016-07-04T12:11:42.700+12:002016-07-04T12:11:42.700+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரோஷ்ணியம்மாவும் வேடுபறி பற...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />ரோஷ்ணியம்மாவும் வேடுபறி பற்றிச் சொன்னாங்க. இந்த கருடசேவை வைபவங்கள் இப்பெல்லாம் ரொம்பவே பிரபலம். ஏகப்பட்ட பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கலாமே! காரைக்காலிலும் 7 கருட சேவை பிரஸித்தம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53585851769038053322016-07-04T12:07:43.626+12:002016-07-04T12:07:43.626+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கு நன்றி.வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68942802284453124102016-07-04T12:07:15.289+12:002016-07-04T12:07:15.289+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
மாமன் மச்சானுக்குள்ள உறவில் ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />மாமன் மச்சானுக்குள்ள உறவில் நாம் தலையிடக்கூடாது இல்லையோ :-) இவரை அவரும் அவரை இவரும் வணங்குவதெல்லாம் சகஜம்தான். இந்தக்கோவிலில் இப்படி. வேறொரு கோவிலில் வேற மாதிரி! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42285572451096228242016-07-04T12:04:57.245+12:002016-07-04T12:04:57.245+12:00வாங்க விஸ்வநாத்.
தொடர் வருகைக்கு நன்றி.வாங்க விஸ்வநாத்.<br /><br />தொடர் வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30186055645476648562016-07-04T12:04:31.081+12:002016-07-04T12:04:31.081+12:00வாங்க பித்தனின் வாக்கு.
அவர் அக்கவுண்ட் நம்பர் வ...வாங்க பித்தனின் வாக்கு.<br /><br />அவர் அக்கவுண்ட் நம்பர் வாங்கிக்கணுமுன்னு தோணலை. தர்மம் செய்ய நினைத்தால் அப்போதைக்கப்போதே கையில் உள்ளதைச் செஞ்சுடறதுதான் வழக்கம். அப்புறம் என்று நினைத்தால் அது நடப்பதே இல்லை :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61019160412895832792016-07-04T00:16:49.217+12:002016-07-04T00:16:49.217+12:00கோயில் பழசாயிருக்கு. கருடன் மட்டும் பளிச்சின்னு இர...கோயில் பழசாயிருக்கு. கருடன் மட்டும் பளிச்சின்னு இருக்காரு. 122ம் கருடசேவை நடக்கப் போகுதுன்னு போட்டிருக்கீங்களே. அப்போ 122 வருடங்களாத்தான் கருடசேவை நடக்குது போல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24038198008828154232016-07-03T12:24:00.423+12:002016-07-03T12:24:00.423+12:00அருமையான தொகுப்பு
தொடரட்டும்
கருத்து மோதலில் பங்...அருமையான தொகுப்பு<br />தொடரட்டும்<br /><br /><br />கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!<br />http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65917751312303763272016-07-03T04:58:10.186+12:002016-07-03T04:58:10.186+12:00திருநாங்கூர் கருட சேவை பிரபலமான ஒன்று. திருவரங்கத...திருநாங்கூர் கருட சேவை பிரபலமான ஒன்று. திருவரங்கத்திலும் இதன் அறிவிப்புகள் பார்த்ததுண்டு...<br /><br />படங்கள் வழமை போல அருமை. உங்கள் காமிராக் கண்ணிலிருந்து ஒன்றும் தப்ப முடியாது! )<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33842015783572060452016-07-03T01:22:20.885+12:002016-07-03T01:22:20.885+12:00பதிவின் வழியாக வழக்கம்போல் உங்களுடன் பயணித்தேன். அ...பதிவின் வழியாக வழக்கம்போல் உங்களுடன் பயணித்தேன். அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77264383853387332302016-07-02T21:57:56.858+12:002016-07-02T21:57:56.858+12:00
சிவனின் பிரும்மஹத்தி தோஷம் நீங்க வைத்தவர் பெருமா...<br /> சிவனின் பிரும்மஹத்தி தோஷம் நீங்க வைத்தவர் பெருமாள் ஆகவே அவரே பெரியவர் என்று சைவ வைஷ்ணவ சண்டைகள் இல்லையா ஒரு வேளை நீங்களும் அதனால்தான் அவற்றைக் கண்டுகொள்ளவில்லையோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48599766711311817332016-07-02T17:05:54.399+12:002016-07-02T17:05:54.399+12:00அருமை.நன்றி.
தொடர்கிறேன்.அருமை.நன்றி.<br />தொடர்கிறேன்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23620085529155289572016-07-01T18:10:05.154+12:002016-07-01T18:10:05.154+12:00நல்ல தகவல்கள், ராஜன் சார் கிட்ட பேங்க டீடெய்ஸ் வாங...நல்ல தகவல்கள், ராஜன் சார் கிட்ட பேங்க டீடெய்ஸ் வாங்கிப் போட்டுருந்தால் உற்சவத்துக்கு தொகை அனுப்ப வசதியாக இருக்கும். பரவாயில்லை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com