tag:blogger.com,1999:blog-8463914.post1249352498997461296..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அதியமான் மட்டும்தான் நெல்லிக்கனி கொடுப்பாரா, என்ன? ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 6) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-66571226687531414092016-03-31T21:37:00.269+13:002016-03-31T21:37:00.269+13:00வாங்க ஜிரா.
முந்தியெல்லாம் ரங்கநாதன் தெரு ஷாப்பிங...வாங்க ஜிரா.<br /><br />முந்தியெல்லாம் ரங்கநாதன் தெரு ஷாப்பிங் போக எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கும், இப்போ அப்படி இல்லை :-(<br /><br />அம்பிகா அப்பளத்துக்காகவே போவோம். ஸ்டேஷன் பக்கம் போனால் காய்கறிகள் ரொம்பவே ஃப்ரெஷாக் கிடைக்கும்! அப்புறம் அம்பிகா அப்பளம் கடைக்குப் பின்பக்கம் புடவைகளுக்கு சாயம் ஏற்றும் கடை ஒன்னு இருந்துச்சு. ப்ளெய்ன் நைலக்ஸ் புடவைகளைக் கொண்டுபோய் நிறம் மாற்றி ப்ரிண்ட் போட்டு வாங்கிவர்றதுக்குன்னு பலமுறை பயணம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84152430041759690812016-03-31T21:32:47.910+13:002016-03-31T21:32:47.910+13:00வாங்க சசி கலா.
இளைஞர்களைப்பற்றிச் சொன்னது ரொம்பச்...வாங்க சசி கலா.<br /><br />இளைஞர்களைப்பற்றிச் சொன்னது ரொம்பச்சரி. நம்பிக்கை நக்ஷத்திரங்கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73707727168876134992016-03-31T21:31:36.909+13:002016-03-31T21:31:36.909+13:00வாங்க வல்லி.
ஆஹா.... ஆடிப்பூரமா!!!
வெங்கட்ராம...வாங்க வல்லி.<br /><br />ஆஹா.... ஆடிப்பூரமா!!!<br /><br />வெங்கட்ராமன் தெருவைப்பற்றிச் சொல்ல உங்களைவிட்டால் வேறு யாருக்குப் பொருத்தம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49094238784798635122016-03-31T21:29:57.572+13:002016-03-31T21:29:57.572+13:00வாங்க கீதா.
இந்த அம்பது வருசங்களில் கோவில் நல்லாவ...வாங்க கீதா.<br /><br />இந்த அம்பது வருசங்களில் கோவில் நல்லாவே வளர்ந்துருக்கு. அன்றும் இன்றும் எப்படின்னு ஒரு முறை வாய்ப்பு கிடைச்சால் போய் வந்து சொல்லுங்க.<br /><br />நெல்லி மரம் நானானி வீட்டில் இல்லைன்னுதான் நினைக்கிறேன். கடையில் வாங்குனதாக இருக்கலாம். ஆனால் அவுங்க வீட்டில் நாகலிங்க மரம் இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40104357974493201242016-03-31T21:26:21.813+13:002016-03-31T21:26:21.813+13:00வாங்க துளசிதரன்.
மேலே போட்டுக்கொடுங்கன்னு கூடக் க...வாங்க துளசிதரன்.<br /><br />மேலே போட்டுக்கொடுங்கன்னு கூடக் கேக்கமாட்டாரு அந்த ஆட்டோ ஓட்டுனர்:-)<br /><br />ஹோப்புக்கும் நமக்கும் ஒரு 14 வருசமாத் தொடர்பு இருக்கு. எனக்குத் தெரிஞ்சவரை நல்லாவே நடத்தி வர்றாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65326384863450071392016-03-31T21:24:11.344+13:002016-03-31T21:24:11.344+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
நன்றி.வாங்க அனுராதா ப்ரேம்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30890349524893192682016-03-31T21:23:49.530+13:002016-03-31T21:23:49.530+13:00வாங்க சாந்தி.
தோளில் மாலையா விழுந்தால் நல்லாத்தான...வாங்க சாந்தி.<br /><br />தோளில் மாலையா விழுந்தால் நல்லாத்தான் இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34957299540928967072016-03-31T21:23:07.001+13:002016-03-31T21:23:07.001+13:00வாங்க கோமதி அரசு.
வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...வாங்க கோமதி அரசு.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33766223500353811442016-03-31T21:22:33.673+13:002016-03-31T21:22:33.673+13:00வாங்க ஸ்ரீராம்.
கொஞ்சம் அதிகக்கூட்டம் இருக்கும் ...வாங்க ஸ்ரீராம்.<br /><br />கொஞ்சம் அதிகக்கூட்டம் இருக்கும் பகுதி என்றாலும் கோவிலுக்குள் அமைதியா நல்லாத்தான் இருக்குல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12615461228459681962016-03-15T05:41:29.255+13:002016-03-15T05:41:29.255+13:00நம்ப மாட்டேன். நம்பவே மாட்டேன். அது ரங்கநாதன் தெரு...நம்ப மாட்டேன். நம்பவே மாட்டேன். அது ரங்கநாதன் தெருவே இல்ல. ஆளில்ல. கூட்டமில்ல. கடையில்ல. குப்பையும் குறைவா இருக்கு. இது வேற எதோவொரு தெரு :)<br /><br />சிவா விஷ்ணு கோயிலுக்குப் போயி ஒரு 16 வருடமாச்சும் இருக்கும். அதுக்கப்புறம் போகல.<br /><br />உள்ளங்கை நெல்லிக்கனிக்கு அற்புதமான விளக்கம்.<br /><br />சமூக சேவை செய்யும் நல்ல உள்ளங்கள் வாழ்க. வளர்க. ஆண்டன் துணை எப்போதும் இருக்கட்டும். அன்ன யாவினும் புண்ணியஞ் செய்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். அதுக்கு நீங்களும் உதவியது மிகச் சிறப்பு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12614896420307487732016-03-15T03:04:19.287+13:002016-03-15T03:04:19.287+13:00கோவில்ல ஒரு குட்டி நரசிம்ஹர் இருப்பா ரே.கனகாம்பரம்...கோவில்ல ஒரு குட்டி நரசிம்ஹர் இருப்பா ரே.கனகாம்பரம் மல்லி அழகுதான்.இளைஞர்கள் இன்று பல பெரிய விஷயங்களை just like that செஞ்சுட்டு அத ஒரு விஷயமா சொல்லிக்கறது கிடையாது.Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68757811531575673782016-03-15T03:01:28.263+13:002016-03-15T03:01:28.263+13:00 சென்னை தரிசனம் இனிமை. எங்க அப்பாவுக்குப் பிடித்த... சென்னை தரிசனம் இனிமை. எங்க அப்பாவுக்குப் பிடித்த கோபவில். ஆடிப்பூரத்துக்கு தாயாருக்கு சர்க்கரைப் பொங்கலும் ,புதுப்புடவையும்,பெருமாளுக்கு வேஷ்டியும் ஏற்பாடு.<br /><br />வெங்கட் ராமன் ஸ்ட் ரீட் ஆட்டோ ஓட்டுனர்கள் சுகமே தனி.<br /><br />நானானி நெல்லியும்,நாகலிங்க்ப்பூவும் அருமை.<br />இருவரின் உள்ளமும் நெல்லியைப் போல் இனிமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87934352010640596332016-03-14T22:21:14.185+13:002016-03-14T22:21:14.185+13:00அறுபதுகளின் கடைசியில் சிவாவிஷ்ணு கோயில் கட்டின புத...அறுபதுகளின் கடைசியில் சிவாவிஷ்ணு கோயில் கட்டின புதுசிலே பார்த்தது தான். ஹோப் என்றாலே நம்பிக்கை தானே! அதென்ன நெல்லிக்காய்? வீட்டிலே காய்ச்சதா? பார்க்கவே அருமையா இருக்கே. காலையிலே வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம் தினம் தினம்! வீட்டில் மரம் இருந்தால்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62801894346367728052016-03-14T22:07:51.712+13:002016-03-14T22:07:51.712+13:00ஹோப் செய்வதைப் பாராட்ட வேண்டும்...ஹோப் செய்வதைப் பாராட்ட வேண்டும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50676068135211583892016-03-14T22:06:12.814+13:002016-03-14T22:06:12.814+13:00ரங்கநாதன் தெரு தெரிந்துவிட்டதே!!! பின்ன நாம அடிக்க...ரங்கநாதன் தெரு தெரிந்துவிட்டதே!!! பின்ன நாம அடிக்கடி விசிட் அடிக்கற தெருவாச்சே..<br /><br />ஆட்டோ "ஓட்டுநர்" தூங்குவது...அழகாக இருக்கிறாரே!!!! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91824024149155460502016-03-14T18:29:48.350+13:002016-03-14T18:29:48.350+13:00பாராட்டப்பட வேண்டிய பணிகள் ... வாழ்த்துக்கள்
பாராட்டப்பட வேண்டிய பணிகள் ... வாழ்த்துக்கள் <br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81758375731073124712016-03-14T18:24:52.155+13:002016-03-14T18:24:52.155+13:00இங்கியாவது துளசியை மாலவன் தோளில் சேர்ப்பிச்சாரே.. ...இங்கியாவது துளசியை மாலவன் தோளில் சேர்ப்பிச்சாரே.. அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53268585751639642822016-03-14T17:45:06.603+13:002016-03-14T17:45:06.603+13:00தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது.தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79545938392193283302016-03-14T17:44:30.296+13:002016-03-14T17:44:30.296+13:00அருமையான சந்திப்பு , சிவா விஷ்ணு கோவில் தரிசனம் அருமையான சந்திப்பு , சிவா விஷ்ணு கோவில் தரிசனம் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32655964613225075562016-03-14T14:17:30.213+13:002016-03-14T14:17:30.213+13:00சமீபத்தில்தான் சிவா விஷ்ணு கோவில் சென்று வந்தேன். ...சமீபத்தில்தான் சிவா விஷ்ணு கோவில் சென்று வந்தேன். முதல் முறையாக!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com