tag:blogger.com,1999:blog-8463914.post1234007194075118410..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கொசுவத்திக்கே கொசுவத்தி ஏத்தும்படியாப்போச்சே:-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 43)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-83617060792484757582015-04-27T23:34:31.760+12:002015-04-27T23:34:31.760+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பசுமை நிறைந்த நினைவுகள் அ...வாங்க வெங்கட் நாகராஜ்.<br /><br />பசுமை நிறைந்த நினைவுகள் அவை!<br /><br />நெய்வேலிக்குப் போகணும்தான். ரோஷ்ணிக்குக் காண்பிக்கலாமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1972257227909477812015-04-27T23:33:02.341+12:002015-04-27T23:33:02.341+12:00வாங்க ரமணி.
நீண்டகாலங்களுக்குப்பின் வந்ததும் மகி...வாங்க ரமணி.<br /><br />நீண்டகாலங்களுக்குப்பின் வந்ததும் மகிழ்ச்சியே! <br /><br /><br />யானைக்கே இப்ப மறதி வந்துக்கிட்டு இருக்கு என்றாலும்கூட..... சிலந்தி வலை மனசில் வந்து போகுதே! <br /><br />யானைக்குச் சட்னு திரும்பிப்பார்க்க முடியாது. சைஸ் அப்படி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50634202563141336142015-04-27T23:29:47.230+12:002015-04-27T23:29:47.230+12:00வாங்க வல்லி.
குழந்தை முகம் போய் இப்ப குரங்குமுகம்...வாங்க வல்லி.<br /><br />குழந்தை முகம் போய் இப்ப குரங்குமுகம் வந்துருக்கேப்பா:-)<br /><br />இந்த 40 வருசங்களில் என் முகம் வெவ்வேற மாதிரி மாறிக்கிட்டே இருக்கு! <br /><br />கோபாலுக்குத்தான் அதிர்ஷ்டம். புதுப்புது மனைவிகள்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45845810767704843532015-04-27T23:26:55.036+12:002015-04-27T23:26:55.036+12:00வாங்க சசி கலா.
எஸ்ஸூ! ஆமோதிக்கிறேன்!வாங்க சசி கலா.<br /><br />எஸ்ஸூ! ஆமோதிக்கிறேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76515004659515776202015-04-27T23:26:11.240+12:002015-04-27T23:26:11.240+12:00வாங்க ஏஞ்சலீன்.
எனக்கும் மனசு நிறைஞ்சு போச்சுப்பா...வாங்க ஏஞ்சலீன்.<br /><br />எனக்கும் மனசு நிறைஞ்சு போச்சுப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75882022267007073872015-04-27T23:25:27.185+12:002015-04-27T23:25:27.185+12:00வாங்க ஜிரா.
க்ரிமினல்ஸ், க்ரைம் நடந்த இடத்தைப் பா...வாங்க ஜிரா.<br /><br />க்ரிமினல்ஸ், க்ரைம் நடந்த இடத்தைப் பார்க்கப் போவாங்களாமே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59769023998169574772015-04-27T23:24:42.986+12:002015-04-27T23:24:42.986+12:00வாங்க மகேஸ்வரி.
சரியாச் சொன்னீங்க!
நன்றி.வாங்க மகேஸ்வரி.<br /><br />சரியாச் சொன்னீங்க!<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60824521978590771132015-04-27T23:23:39.312+12:002015-04-27T23:23:39.312+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
இருக்காதா, பின்னே:-)))வாங்க பழனி கந்தசாமி ஐயா.<br /><br />இருக்காதா, பின்னே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19402043624377287432015-04-27T23:23:10.928+12:002015-04-27T23:23:10.928+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
மனம் நெகிழ்ந்த நேரங்க...வாங்க திண்டுக்கல் தனபாலன்.<br /><br />மனம் நெகிழ்ந்த நேரங்களில் அதுவும் ஒன்று! இனிமை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27811254258128624392015-04-25T16:50:39.204+12:002015-04-25T16:50:39.204+12:00நாம் வாழ்ந்த இடங்களுக்குப் பல வருடங்களுக்குப் பிறக...நாம் வாழ்ந்த இடங்களுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு இப்படிச் சென்று நம் நட்புகளைப் பார்ப்பது ஒரு சுகானுபவம்.....<br /><br />பதிவு படிக்கும்போதே எனக்கு நெய்வேலி செல்ல வேண்டும் என ஒரு ஆசை! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57834488420069332112015-04-25T06:48:59.136+12:002015-04-25T06:48:59.136+12:00கிட்டத்தட்ட 7-8 வருஷத்துக்கு அப்புறம் உங்க ப்ளாக் ...கிட்டத்தட்ட 7-8 வருஷத்துக்கு அப்புறம் உங்க ப்ளாக் பக்கம் வர்றேன். என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல. என்ன ஆச்சரியம், இங்க எல்லாம் அப்படியே இருக்கு!! அதே அருமையான நடையில் பயணக்கட்டுரைகள், அதே அழகான பூனைங்க படம், அதே டான்ஸ் ஆடுற யானை. நீங்க மாறவே இல்லை துளசி ;)Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57612549924013123822015-04-23T18:33:58.036+12:002015-04-23T18:33:58.036+12:00எத்தனை அழகான இடம் துளசி. எத்தனை அன்பான மனிதர்கள். ...எத்தனை அழகான இடம் துளசி. எத்தனை அன்பான மனிதர்கள். படத்திலிருக்கும் துளசி பால்மணம் மாறாக் குழந்தையாட்டம் என்ன அழகு. அந்தக் குட்டி ஜோஜோ எங்க இருக்கானோ <br />அச்சு அசல் கேரளாவைக் கண்குளிரக் கண்டாச்சு. மனிதர்களும் பாசமும் பொங்கி வழிகிறது. மனசுக்கு ரொம்ப சந்தொஷம்ம்மா. இந்த இனிமை எப்பவும் மனசில தாங்கும். எனக்கும் புதுக்கோட்டை போய் அந்த மாடி வீட்டைப் பார்க்க ஆ சை கொதிக்கிறது.<br /><br />நன்றாக இருங்கள் துளசி. இந்த அன்பும ஆதரவும் எப்பவும் கிடைக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34247496709096664192015-04-23T03:03:29.707+12:002015-04-23T03:03:29.707+12:00அன்பான மனிதர்கள் அழகிய ஊர் .நிறைவான பதிவு .அன்பான மனிதர்கள் அழகிய ஊர் .நிறைவான பதிவு .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19385107241074287752015-04-23T01:50:40.780+12:002015-04-23T01:50:40.780+12:00எவ்வளவு அழகான இடம் ! அன்பான ஒரு சந்திப்பு ..சந்தோஷ...எவ்வளவு அழகான இடம் ! அன்பான ஒரு சந்திப்பு ..சந்தோஷம் அப்படியே தெரியுது அனைவர் முகத்திலும் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67146876635770674182015-04-22T20:05:07.404+12:002015-04-22T20:05:07.404+12:00மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து கலந்து உணர்வோட்டமா...மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து கலந்து உணர்வோட்டமா இருந்தது பதிவைப் படிக்கும் போது. வாழ்க. வாழ்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33264037540890137162015-04-22T18:34:23.668+12:002015-04-22T18:34:23.668+12:00உறவுகளைவிட பழக்க வழக்கம் மேல்,
உணர்ச்சி பூர்வமான ப...உறவுகளைவிட பழக்க வழக்கம் மேல்,<br />உணர்ச்சி பூர்வமான பதிவு. அருமை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23714809454454549232015-04-22T17:20:56.283+12:002015-04-22T17:20:56.283+12:00ஒரே உணர்ச்சிப் பிரவாகம்தான் போல?ஒரே உணர்ச்சிப் பிரவாகம்தான் போல?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21501349536807528302015-04-22T14:47:16.939+12:002015-04-22T14:47:16.939+12:00அழகான வீடு + இடம்...
வீடு மாற்றம் அடைந்தாலும் அன்...அழகான வீடு + இடம்...<br /><br />வீடு மாற்றம் அடைந்தாலும் அன்பான மனம்... அதுவொன்றே போதும் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com