tag:blogger.com,1999:blog-8463914.post1173057215777621984..comments2024-03-19T14:12:02.836+13:00Comments on துளசிதளம்: உன்னை விடமாட்டேன்னு குறுக்காலே புகுந்து இப்படி இழுத்தா.......(2009 பயணம் : பகுதி 16)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8463914.post-34467456290852700682009-05-01T11:06:00.000+12:002009-05-01T11:06:00.000+12:00அச்சச்சோ...... என்னைக் கூண்டுக்குள்ளே வச்சுறாதீங்க...அச்சச்சோ...... என்னைக் கூண்டுக்குள்ளே வச்சுறாதீங்கப்பா.<br /><br />சுதந்திரம் என் உயிர் மூச்சு!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59370367766590127292009-05-01T04:26:00.000+12:002009-05-01T04:26:00.000+12:00//cheena (சீனா) said...
அன்பின் துளசி
முருகப்பெரு...//cheena (சீனா) said... <br />அன்பின் துளசி<br />முருகப்பெருமானை நல்லாருப்பா என வாழ்த்தும் வாய்ப்பு துளசிக்குத்தான் கிடைத்திருக்கிறது//<br /><br />சீனா சார்,<br />பல்லாண்டு நல்லா இரு!<br />உன் மார்புப் பெண்ணோடு நல்லா இரு!<br />உன் சங்கு சக்கரத்தோடு நல்லா இரு!<br />ஒரு குறையும் இல்லாம நல்லா இரு!<br />-ன்னு பெருமாளையே வாழ்த்தினாராம் பெரியாழ்வார்! அது மாதிரி எங்க டீச்சர்!<br /><br />பேசாம டீச்சரை ஆழ்வார் ஆக்கிரலாமா? என் கோதைக்கு ஒரு கம்பெனியாகவும் இருக்கும்! ரெண்டு பெண் ஆழ்வார்கள்-ன்னு கணக்கும் நேராயிடும்! என்னா சொல்றீங்க?<br /><br />துளசிகோபாலாழ்வார் வாழ்க வாழ்க! :)<br />துளசிகோபாலாழ்வார் பாதங்கள் யாமுடைய பற்று!:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84015785181709338982009-04-30T09:43:00.000+12:002009-04-30T09:43:00.000+12:00வாங்க சீனா.
'கண் எதிரே சின்னப் பையனா நிக்கிறான் ம...வாங்க சீனா.<br /><br />'கண் எதிரே சின்னப் பையனா நிக்கிறான் முருகன்'. பின்னே வயசான நான் எப்படிச் சும்மா இருப்பது? அதான் நல்லா இருப்பான்னு வாழ்த்திட்டு வந்தேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72518638818249736732009-04-29T15:30:00.000+12:002009-04-29T15:30:00.000+12:00அன்பின் துளசி
முருகப்பெருமானை நல்லாருப்பா என வாழ்...அன்பின் துளசி<br /><br />முருகப்பெருமானை நல்லாருப்பா என வாழ்த்தும் வாய்ப்பு துளசிக்குத்தான் கிடைத்திருக்கிறது. நல்வாழ்த்துகள் துளசி<br /><br />திருச்செந்தூர் பயணம் மனதினிற்கு அமைதியைக் கொடுக்கும். நல்ல கடற்கரை - கோவில் - சுற்றுப்புற சூழ்நிலை - அனுபவிக்க வேண்டிய இடம். <br /><br />அப்படியே கண்ணில் பட்டதை எல்லாம் ஒன்று விடாமல் 5000 புகைப்படங்களுக்குள் அடக்கி பதிவிலே தொடர் இடுகைகளாக நாங்களெல்லாம் கண்டு மகிழ அளிக்கும் பண்பினிற்கு நன்றி துளசிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38873499061261969402009-04-29T09:21:00.000+12:002009-04-29T09:21:00.000+12:00வாங்க மதுரையம்பதி.
போனேன் வந்தேன்னு இருந்ததால் நி...வாங்க மதுரையம்பதி.<br /><br />போனேன் வந்தேன்னு இருந்ததால் நிறைய விஷயங்கள் பார்க்கலை.<br /><br />நீங்க போய்வந்து விரிவா எழுதுங்க.<br /><br />காத்திருப்போம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29011901578641320502009-04-28T22:30:00.000+12:002009-04-28T22:30:00.000+12:00கலக்கல் ரீச்சர்...திருச்செந்தூர் போயி ரொம்ப வருஷம்...கலக்கல் ரீச்சர்...திருச்செந்தூர் போயி ரொம்ப வருஷம் ஆச்சு, போகணுமுன்னு நினைக்கையில் உங்க பதிவு...:-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71417121436663446292009-04-28T19:04:00.000+12:002009-04-28T19:04:00.000+12:00வாங்க சுரேஷ்.
இது நம்ம சரித்திரவகுப்பிலே சுற்றுப்...வாங்க சுரேஷ்.<br /><br />இது நம்ம சரித்திரவகுப்பிலே சுற்றுப்பயணப்பகுதி:-)<br /> <br />டீச்சர் கூடவே எல்லாரும் வருவது மகிழ்ச்சியே!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19225526502764469762009-04-28T19:03:00.000+12:002009-04-28T19:03:00.000+12:00வாங்க கீதா.
இலை விபூதி , சந்தனக்காப்புச் சந்தனம் ...வாங்க கீதா.<br /><br />இலை விபூதி , சந்தனக்காப்புச் சந்தனம் எல்லாம் கிடைச்சது. வள்ளிக்குகைக்கு நானும் போகலைப்பா(-:<br /><br />பழனிக்கு இந்த முறை போகலை.<br />பயணம் எல்லாம் கிழக்கில் மட்டுமே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2437811912078623712009-04-28T19:01:00.000+12:002009-04-28T19:01:00.000+12:00வாங்க ராகவன்.
அதே ஆஸ்ஹோக் பவன்தான்:-))))))
நேமாலஜ...வாங்க ராகவன்.<br /><br />அதே ஆஸ்ஹோக் பவன்தான்:-))))))<br />நேமாலஜி இந்தப் பாடு படுத்துது!!<br /><br />கல்தரைதானா? நான் முருகன் குகையில் இருப்பதால் கடல்மண்ணில் குகை இருக்குன்னு நினைச்சுட்டேன்.<br /><br />முருகனுக்குப் பாமாலை தொடுத்துட்டீங்க.<br /><br />ஆன்மீகச் செம்மல்ன்னு சும்மாவா சொல்றாங்க!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15101315436336426642009-04-28T18:57:00.000+12:002009-04-28T18:57:00.000+12:00வாங்க இளா.
சரியாத்தான் சொன்னீங்க. படிப்பால்(?) வ...வாங்க இளா.<br /><br />சரியாத்தான் சொன்னீங்க. படிப்பால்(?) வந்த வினை.:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3230873547009733102009-04-28T18:56:00.000+12:002009-04-28T18:56:00.000+12:00வாங்க தீப்பெட்டி.
இன்னும் மொட்டைபோடும் இடம், நாழி...வாங்க தீப்பெட்டி.<br /><br />இன்னும் மொட்டைபோடும் இடம், நாழிக்கிணறு பக்கமெல்லாம் போயிருக்கலாம். மனம் குளிர சாமி தரிசனம் கிடைச்சதும் மத்த எல்லாத்தையும் மறந்துட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45510794425980164342009-04-28T18:54:00.000+12:002009-04-28T18:54:00.000+12:00வாங்க அருண்மொழி.
அதுவும் ஞாயம்தான். மாமனைப் பார்க...வாங்க அருண்மொழி.<br /><br />அதுவும் ஞாயம்தான். மாமனைப் பார்க்கப்போகும்போது மருமகனையும் பார்க்கத்தானே வேணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44261477780777751882009-04-28T18:53:00.000+12:002009-04-28T18:53:00.000+12:00வாங்க சின்ன அம்மிணி.
நியூஸி வந்தபிறகு கடல் அலையில...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />நியூஸி வந்தபிறகு கடல் அலையில் கால் நனைக்கும் ஆசை போயே போச்(-:<br /><br />ஐஸ்கட்டியில் எப்படிப்பாக் கால் வைப்பது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46528750475902919422009-04-28T15:26:00.000+12:002009-04-28T15:26:00.000+12:00ha ha arumai nanum pona mathiri irnuthuchuha ha arumai nanum pona mathiri irnuthuchuSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19843169907240619572009-04-28T13:15:00.000+12:002009-04-28T13:15:00.000+12:00யாசிப்பவர்கள் இப்போ உள்ளே விடறதில்லை, ஆனால் அதுக்க...யாசிப்பவர்கள் இப்போ உள்ளே விடறதில்லை, ஆனால் அதுக்கும் சேத்துப் பழநியிலே போற இடமெல்லாம் கூடவே வருவாங்க. போனீங்களா இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75884568306104293502009-04-28T13:14:00.000+12:002009-04-28T13:14:00.000+12:00'//எந்த அண்ணன் தம்பி நமக்கு உதவுனாங்க? முகம் ஞாபகம...'//எந்த அண்ணன் தம்பி நமக்கு உதவுனாங்க? முகம் ஞாபகம் இல்லையே....' //<br /><br />ஹிஹிஹி, அவங்க எப்படியோ கண்டுபிடிச்சுட்டு வந்துடறாங்க, நமக்குத் தான் முழிப்பா இருக்கும். இலை விபூதி கிடைச்சதா?<br /><br />வள்ளி குகையைப் பார்க்க அலைகடலெனத் திரண்டு வரச் சொன்னீங்களேனு வந்தால் ஒண்ணையும் காணோமே? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53197600665929662832009-04-28T09:14:00.000+12:002009-04-28T09:14:00.000+12:00// சாமிக்கும் எங்களுக்கும் எட்டே அடி தான் இருக்கு....// சாமிக்கும் எங்களுக்கும் எட்டே அடி தான் இருக்கு. கீழே மண்தரை, நறநறன்னு..... ஹூ கேர்ஸ்? //<br /><br />டீச்சர்... அதுக்குக் காரணம் இருக்கு. அது மண்தரையில்லை. நல்ல கல்தரைதான். ஆனா கடக்கரை மணல் எல்லாரோட கால்ல பட்டு கொஞ்சம் கொஞ்சமா கோயிலுக்குள்ள வந்துரும். அதான் அப்படி.<br /><br />// வழியில் ஒரு இடத்தில் (வரதராஜபுரம் கிராம ஊராட்சி?) கிராமதேவதைகள் கோயில் போல ஒன்னு இருந்துச்சு. சிலைகள் ஏதுமில்லை.<br />அப்பன் கோவில் செல்லும் வழின்னு ஒரு போர்டு. //<br /><br />இந்த மாதிரிக் கோயில்களெல்லாம் தெக்குல ரொம்பப் பாக்கலாம். உள்ளூர்ச்சாமியா இருக்கும். எங்கூர்ல இதே மாதிரி கோயில். வெல்லக்கட்டி மாதிரி சாமி இருக்கும். அந்தக் கோயிலுக்குக் காச்சக்கார அம்மன் கோயில்னு பேரு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27901884388672306772009-04-28T09:09:00.000+12:002009-04-28T09:09:00.000+12:00செந்தில் முருகா
பருகப் பாலுண்டு
அருந்தச் சோறுண்டு
...செந்தில் முருகா<br />பருகப் பாலுண்டு<br />அருந்தச் சோறுண்டு<br />வந்தார் சென்றார்<br />என்று கூட்டம் நூறுண்டு<br />இவர்களின் துயர் நீக்க வருவார்<br />உன்னைப் போல் யாருண்டு<br />உனக்கும் எங்கள் உள்ளத்தில்<br />ஊருண்டு<br />அதில் கோயிலுண்டு<br />அதற்குள் தேருண்டு<br />தினந்தோறும் திருநாளுண்டு!<br />உன் அருளுண்டு<br />வாழும் நெஞ்சில்<br />என்றென்றும் இடமுண்டு!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50331007282629726632009-04-28T09:04:00.000+12:002009-04-28T09:04:00.000+12:00டீச்சர், இந்தப் பதிவைப் பாருங்க... இந்த ஆஸ்ஹோக் பவ...டீச்சர், இந்தப் பதிவைப் பாருங்க... இந்த ஆஸ்ஹோக் பவந்தானே நீங்க பாத்த அசோக்பவன்.<br /><br />http://gragavan.blogspot.com/2006/06/12.html<br /><br />முந்தி திருச்செந்தூர் போனப்போ எழுதுன பதிவு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88553866436566682132009-04-28T02:09:00.000+12:002009-04-28T02:09:00.000+12:00//தினமலர்/தினத்தந்தி //
இதுக்குத் தான் படிச்சவங்க ...//தினமலர்/தினத்தந்தி //<br />இதுக்குத் தான் படிச்சவங்க ரொம்ப பயந்தவங்கன்னு சொல்றாங்க போலILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77112159136900822932009-04-28T00:59:00.000+12:002009-04-28T00:59:00.000+12:00திருசெந்தூருக்கே போய்ட்டு வந்த மாதிரி இருந்தது டீச...திருசெந்தூருக்கே போய்ட்டு வந்த மாதிரி இருந்தது டீச்சர்...<br /><br />செந்தூர்முருகன் அழகை பற்றி வருணிக்க வார்த்தைகள் இல்லை<br /><br />நன்றி..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58984413968141566822009-04-27T23:16:00.000+12:002009-04-27T23:16:00.000+12:00ஒரு சஸ்தங்கதுல கேட்டது பெருமாள் பக்தர்களை மீனாக்ஷி...ஒரு சஸ்தங்கதுல கேட்டது பெருமாள் பக்தர்களை மீனாக்ஷி அம்மன் எங்க அண்ணனோட பக்தர்களாச்சே வங்கனு வரவேர்பாலாம் அப்படித்தான் முருகனும் உங்கள குபிட்டு இருகார். நல்ல தரிசனம் போல் இருக்கே. கோவில்கல்லா எல்லாம் இப்போ வியாபாரம் அய்டுசு! அதுதான் வேதனை. இன்று ஸ்பெஷல் முருகனுக்கு உங்கள் பெரை சொல்லி நானும் ஒரு அரொஹரா!!!! அருண்மொழிArunmozhihttps://www.blogger.com/profile/13826843765594108302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30361653609919491652009-04-27T21:28:00.000+12:002009-04-27T21:28:00.000+12:00நல்ல வேளை நீங்க தண்ணீல இறங்கலை, சின்ன வயசில நாங்க ...நல்ல வேளை நீங்க தண்ணீல இறங்கலை, சின்ன வயசில நாங்க போனப்போ என் அண்ணன் நீந்தறேன் பேர்வழின்னு நீந்தப்போய் ஆளைக்காணோம். குடும்ப நண்பர் ஒரு அண்ணாச்சி கடல்ல தேடிக்கண்டுபுடிச்சார். அண்ணன் ஜாலியா நீந்திக்கிட்டு இருந்தானாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60716048751728179712009-04-27T19:13:00.000+12:002009-04-27T19:13:00.000+12:00வாங்க கயலு.
அட! அண்ணாத்தைக்கு மொட்டை போட்ட ஊரா? அ...வாங்க கயலு.<br /><br />அட! அண்ணாத்தைக்கு மொட்டை போட்ட ஊரா? அதான் பார்த்ததும் பரவசமா இருந்துச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-835309189295263092009-04-27T19:12:00.000+12:002009-04-27T19:12:00.000+12:00வாங்க அது ஒரு கனாக் காலம்.
குடும்பமுன்னு சொன்னால்...வாங்க அது ஒரு கனாக் காலம்.<br /><br />குடும்பமுன்னு சொன்னால் அது கோபாலகிருஷ்ணனும் சேர்ந்துதானே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com