tag:blogger.com,1999:blog-8463914.post116357773988386063..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: Plane-ல் வந்த Trainதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8463914.post-1163712005150478922006-11-17T10:20:00.000+13:002006-11-17T10:20:00.000+13:00டிபிஆர்ஜோ,வாங்க. உங்க மூணு பேருக்கும் 'மேக்கப் டெஸ...டிபிஆர்ஜோ,<BR/><BR/>வாங்க. உங்க மூணு பேருக்கும் 'மேக்கப் டெஸ்ட்' ப்ளீஸ்:-))<BR/>மடிக்கணினியிலே யாரு வேகமா தட்டச்சுறாங்கன்னு பார்க்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163711980832966572006-11-17T10:19:00.000+13:002006-11-17T10:19:00.000+13:00KRS,இந்தியத் தம்பதிகள் என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பண்ணாங்...KRS,<BR/><BR/>இந்தியத் தம்பதிகள் என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பண்ணாங்களா? <BR/><BR/>வண்டி நின்னதும் இறங்கிப்போயிட்டாங்க:-)))<BR/><BR/>சரியாப்போச்சு. ரயிலிலே பலதரப்பட்ட ஆட்கள் போறாங்கன்னு காமிக்கத்தான்<BR/>அந்த இந்தியன் குடும்பம் இருக்கு போல. ஒருவேளை , இப்படி 'இந்தியன் ஒரு ஆள்'<BR/>படத்தைப் பார்க்கப்போறாருன்னு முன்னாலெயே ஒரு தீர்க்கதரிசனம் டைரக்டருக்கு<BR/>வந்துச்சோ? :-)))<BR/><BR/>பி.கு: சீரியல்ஸ் பார்க்கறது இல்லை. ( தின்னுவதோடு சரி)<BR/><BR/>கனவுக்காதலி யாரா இருக்குமுன்னு யோசிக்கிறேன்.அதுக்கு முன்னாலெ<BR/>உங்க ரெண்டு பேருக்கும் மேக்கப் டெஸ்ட்,யாரு பல்லை ரொம்பக் காமிக்கிறாங்கன்னு!<BR/><BR/>( கனவுக்காதலி ஒரு டெண்டிஸ்ட்,ஞாபகம் இருக்குல்லே?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163673980852532192006-11-16T23:46:00.000+13:002006-11-16T23:46:00.000+13:00அந்த ஆஃபீஸ் சிநேகிதிக்கு லெட்டர் எழுதி, எழுதி அலுத...அந்த ஆஃபீஸ் சிநேகிதிக்கு லெட்டர் எழுதி, எழுதி அலுத்துப் போற ரோல்ல நானு.. இல்லன்னா நம்ம ஜி! சே அதுவும் சரியில்லைன்ன நம்ம சீனியர் ராகவன்!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163672739255715712006-11-16T23:25:00.000+13:002006-11-16T23:25:00.000+13:00//குண்டு பொம்பளை ரோல் எனக்குத்தான். யாருக்கும் கொட...//குண்டு பொம்பளை ரோல் எனக்குத்தான். யாருக்கும் கொடுக்க மாட்டேன்.:-))))<BR/>அப்ப அந்த 23 வயசுப்பையன்? பேசாம நீங்களே நடிச்சுருங்க.//<BR/><BR/>இது அநியாயம்!<BR/>மொதல்ல அந்தக் கனவுக் காதலியா யார போடறீங்கன்னு சொல்லுங்க! ஷெராவத்து, த்ரிஷா, இப்படி ஏதாச்சும் பேர சொல்லுங்க!<BR/>அப்புறம் நானா இல்ல ஜிராவான்னு முடிவு பண்ணலாம் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163671627179550122006-11-16T23:07:00.000+13:002006-11-16T23:07:00.000+13:00//கதை முடிஞ்சது கத்தரிக்காய் காய்ச்சது//கதை முடியல...//கதை முடிஞ்சது கத்தரிக்காய் காய்ச்சது//<BR/><BR/>கதை முடியல; கத்ரீக்கா காயல!<BR/>//இன்னொரு இந்தியத் தம்பதிகள் அந்தப் பொட்டியிலே பயணம்//<BR/>இவங்க என்ன பண்ணாங்க-ன்னு சொல்லாம கதை எப்படி முடியும்?<BR/><BR/>சாரி டீச்சர்! மேக்கொண்டு கதைய கன்டினியூ பண்ணுங்க! நீங்க சீரியல்லாம் பாக்கறதில்லையா?:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163671390353158912006-11-16T23:03:00.000+13:002006-11-16T23:03:00.000+13:00ராகவன்,இது சூப்பர்! யாராவது ப்ரொட்யூசர் கிடைச்சா ந...ராகவன்,<BR/><BR/>இது சூப்பர்! யாராவது ப்ரொட்யூசர் கிடைச்சா நாமெ எடுக்கலாம்.<BR/>குண்டு பொம்பளை ரோல் எனக்குத்தான். யாருக்கும் கொடுக்க மாட்டேன்.:-))))<BR/>அப்ப அந்த 23 வயசுப்பையன்? பேசாம நீங்களே நடிச்சுருங்க.<BR/><BR/>தமிழ்மணத்துலே இருந்து மற்ற பாகங்களுக்கு ஆளுகளை எடுக்கலாம்:-))))<BR/><BR/>வடிவேலு = நம்ம கைப்பு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163670520950933402006-11-16T22:48:00.000+13:002006-11-16T22:48:00.000+13:00நல்ல வித்தியாசமா இருக்கு. ஒரு டிரெயினுக்குள்ளேயே ந...நல்ல வித்தியாசமா இருக்கு. ஒரு டிரெயினுக்குள்ளேயே நடக்குற கதை. மதராஸ் டூ பாண்டிச்சேரியும் இப்படிக் கதைதான். என்ன நம்ம சண்டைகளும் பாட்டும் வெச்சிருப்போம். அவங்க வெக்கலை. அவங்க ரசன அவ்வளவுதான். மன்னிச்சு விட்டுருங்க.<BR/><BR/>அந்த குண்டு பொம்பளை கிட்ட வேலை செய்ற பையன் தன்னோட காதலி தன்னையே தேடுறான்னு தெரிஞ்சதும் ஒரு கனவு டூயட்டு போட்டிருக்கலாம். டிரெயின்ல ஒரு திருடன் வர்ரதும். அந்த மொரட்டுப் பையன் சண்டை போடுறதும்னு ஒரு சண்டைக் காட்சி. வடிவேலுவை டிரெயினுக்குள்ள விசிடி விக்கிற ஆளா வெச்சிக் கொஞ்சம் காமெடி. ம்ம்ம்...கற்பனை பிச்சுக்கிட்டு போகுது. இந்த அளவுக்கு அவங்களுக்கு யோசனை போகலையே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163669073011938772006-11-16T22:24:00.001+13:002006-11-16T22:24:00.001+13:00வாங்க தம்பி.நல்லவேளை இந்தப் படத்தை நான் பார்க்கலை:...வாங்க தம்பி.<BR/><BR/>நல்லவேளை இந்தப் படத்தை நான் பார்க்கலை:-))))<BR/><BR/>சப் டைட்டிலோட படம் பார்த்தா........ கண்ணு படத்தை விட்டுட்டு,கீழே <BR/>ஓடும் சப் டைட்டிலைத்தான் படிக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163669044848954382006-11-16T22:24:00.000+13:002006-11-16T22:24:00.000+13:00வாங்க டிபிஆர்ஜோ.கதையைக் கேக்கற விதம்தான் சரியில்லை...வாங்க டிபிஆர்ஜோ.<BR/><BR/>கதையைக் கேக்கற விதம்தான் சரியில்லையா/ இல்லே சொல்றது சரியில்லையான்னு பேசாம<BR/>ஒரு பட்டி மன்றம் வச்சுறவேண்டியதுதான்.<BR/><BR/>உக்கார்ந்து பேச/கேக்க நேரம் இருந்தாத்தானெ? <BR/>அதுக்குத்தான் அடுத்த பதிவு பதில் சொல்லுது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163665215837658432006-11-16T21:20:00.000+13:002006-11-16T21:20:00.000+13:00கதைய மற்றவர் சொல்லி கேட்டதுக்கே இவ்ளோ அருமையா எழுத...கதைய மற்றவர் சொல்லி கேட்டதுக்கே இவ்ளோ அருமையா எழுதியிருக்கீங்க!<BR/>ஒருவேளை படத்தை நீங்களே பார்த்திருந்திங்கன்னா?<BR/><BR/>நல்லா இருக்கு!<BR/><BR/>வெவ்வேறு தளம். வெவ்வேறு மனிதர்கள் ஒரு கூண்டுக்குள் இருந்து வெளியேறுகிறார்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163662240714409432006-11-16T20:30:00.000+13:002006-11-16T20:30:00.000+13:00கோபால் பார்த்துட்டு எனக்குக் கதையாச் சொல்லி ( பிட்...கோபால் பார்த்துட்டு எனக்குக் கதையாச் சொல்லி ( பிட் பிட்டாக) நான் எழுதுனது.<BR/>அதான் அப்படி உணர்வுபூர்வமா இல்லை. கதை சொன்ன விதம் அப்படி//<BR/><BR/>ஏன் கதைகேட்ட விதமும் 'அப்படி' இருக்கக்கூடாதா?<BR/><BR/>அதாவது நமக்கு பிடிச்ச விஷயங்கள் சொல்லும்போது விழிச்சிக்கிட்டிருக்கறது பிடிக்காத விஷயங்கள சொல்லும்போது தூங்கிப் போறது.. சகஜந்தானேங்க..<BR/><BR/>அப்புறம் அதே கதையே திருப்பிச் சொன்னா இப்படித்தான் disjointஆ இருக்கறா மாதிரி தெரியும்..<BR/><BR/>ஆனாலும் ஒரு இரயில் பயணத்தில் நாம் காணும் காட்சிகளில் கோர்வையோ பொருளோ அல்லது படிப்பினையோ இருக்க வேண்டும் என்றில்லையே..<BR/><BR/>ஒருமுறை பாரதிராஜா பாலசந்தரிடம் கேட்டாராம். எல்லா படங்களிலும் ஒரு பாடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன சார்?<BR/><BR/>அதற்கு பாலசந்தர் சொன்னாராம் ஒங்களுக்கு வயசாவுமில்ல அப்பத் தெரியும்னு..<BR/><BR/>ஒவ்வொருவருடைய நோக்கம் அப்படி..<BR/><BR/>கதைக்கு எதுக்குங்க பாடம், படிப்பினை எல்லாம்.. இலங்கைல சொல்றாமாதிரி பேசறதே கதைக்கிறதுதானே..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163660266244367852006-11-16T19:57:00.000+13:002006-11-16T19:57:00.000+13:00அகத் தீ ,அடியாத்தி... இந்த அகத்தீ இப்ப ( அகத்திக்)...அகத் தீ ,<BR/><BR/>அடியாத்தி... இந்த அகத்தீ இப்ப ( அகத்திக்)கீரை லெவலுக்குப் போயிட்டாரு:-))))<BR/>'சொர்க்கத்தை'த் தேடி வந்துருவோம். அதுக்கு முன்னாலே தமிழ்மணம் பதிவுகளில்<BR/>விவசாயிகளுக்குத்தான் முன்னுரிமை. இ-கலப்பையைப் போட்டு உழுது பாருங்க.<BR/>விளைச்சல் அமோகமா இருக்கும், ஆமா:-)))))<BR/><BR/><BR/>பின் குறிப்பு: பரலோகம் போனவங்களுக்கு முதல்லே சோறு போட்டு அகத்திக்கீரைக் குழம்பு<BR/>ஊத்துவாங்களாம். எல்லாம் சொல்லக் கேள்விதான். இன்னும் நேரில் பார்க்கலை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163660157913013542006-11-16T19:55:00.000+13:002006-11-16T19:55:00.000+13:00ஜெயஸ்ரீ,உங்களை ஏமாத்திருவேனா? பொறுங்க ஒரு 'இன்ப அத...ஜெயஸ்ரீ,<BR/><BR/>உங்களை ஏமாத்திருவேனா? பொறுங்க ஒரு 'இன்ப அதிர்ச்சி' வந்துக்கிட்டு இருக்கு<BR/>தமிழ்ப்பட விமரிசனமா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163655956871003312006-11-16T18:45:00.000+13:002006-11-16T18:45:00.000+13:00Akka..agathee vandhurukken (or keerai effectla tra...Akka..agathee vandhurukken (or keerai effectla translation pannirukeenga...but still sounds good)...ungalukku, arumaiyana aural capacity...(adhudhaan ketkum thiran...konjam englipisu buildup venumulla)...paartha maadhiry kettathay ezhutha or thani thiramai venum...you have that...hats off and God bless..Akkov...konjam agaparlogathukku vandhuttu pongalen (adhu namma blog http://paradise-within.blogspot.com/...vera onnumillay unga agathee rangekku konjam try seithen adhuthaan...ha ha)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163647314972885392006-11-16T16:21:00.000+13:002006-11-16T16:21:00.000+13:00துளசியோட நட்சத்திர வாரத்தில தமிழ்நாட்டிலயே யாரும...துளசியோட நட்சத்திர வாரத்தில தமிழ்நாட்டிலயே யாரும் கேள்விப்பட்டே இருக்காத (ரெண்டே ஷோவிலே தியேட்டரைவிட்டே ஓடிப்போன)தமிழ்ப்படத்தைப் பற்றி ஒரு பதிவு நிச்சயமா இருக்கும்னு நெனச்சேன். இத்தாலியப் படமா ))<BR/><BR/> நீங்க பாக்கலியா, அதானே பாத்தேன் ))<BR/><BR/> அவர் படம் பாத்து கதை சொன்னத அழகா எங்களுக்கு சொல்லிட்டீங்க.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163641814156875762006-11-16T14:50:00.000+13:002006-11-16T14:50:00.000+13:00மது, அன்னைக்கே சொல்லிட்டாரேப்பா பத்துப் பாட்டுலே!...மது,<BR/> அன்னைக்கே சொல்லிட்டாரேப்பா பத்துப் பாட்டுலே!<BR/>இது அந்தப் பத்து இல்லை. 'ச்சின்னப் பத்து':-))))<BR/><BR/>'அன்பிற்கும் உண்டோ அடக்கும் தாழ்'<BR/><BR/>இளைய தலைமுறையைப் பத்திக் கவலைப்படத் தேவை இல்லை. கவலைப்பட<BR/>வேண்டியதெல்லாம் நம்மைப் பத்திதான். எப்படி இந்த தேவையில்லாத கவலையை<BR/>விட்டுத்தொலைக்கறதுன்ற கவலையை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163641788398014532006-11-16T14:49:00.001+13:002006-11-16T14:49:00.001+13:00பத்மா வாங்க. இப்பவும் கோபால் பயணத்துலேதான். என்ன க...பத்மா வாங்க. <BR/><BR/>இப்பவும் கோபால் பயணத்துலேதான். என்ன கதை கொண்டு வரப்போறாரோ?<BR/>எல்லாம் 'நான் பெற்ற இன்பம்' தான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163641762441758242006-11-16T14:49:00.000+13:002006-11-16T14:49:00.000+13:00வாங்க மலைநாடான்.கதை சொல்றதும் அதை ரசிச்சுக் கேக்கற...வாங்க மலைநாடான்.<BR/><BR/>கதை சொல்றதும் அதை ரசிச்சுக் கேக்கறதும் உண்மையாவே ஒரு கலைதான். இல்லே?<BR/>இந்த அவசர யுகத்துலே இதெல்லாம் காணாமப் போயிருச்சு(-:<BR/><BR/>//இத்தாலியர்களுக்கும் நமக்கும் பல விடயங்கள் ஒத்துப்போகும். <BR/>அதில் சினிமாவையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையாகவே <BR/>மிகச்சிறந்த சினிமாக்கலைஞர் களும், படைப்புக்களும்,<BR/> உள்ளநாடு இத்தாலி. இதுபற்றி பின் ஒருமுறை விரிவாகப் பேசலாம்//<BR/><BR/>கட்டாயம். பதிவாப் போடுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163641735744438322006-11-16T14:48:00.001+13:002006-11-16T14:48:00.001+13:00கொத்ஸ்,//பொறுமை//??? கதை கேட்டதுலேயா இல்லெ சொன்னது...கொத்ஸ்,<BR/><BR/>//பொறுமை//<BR/><BR/>??? கதை கேட்டதுலேயா இல்லெ சொன்னதுலெயா? <BR/><BR/>நம்ம பூமாவுக்கு அப்புறம் ( அட, நம்ம பூமாதேவிப்பா) என் பேரைத்தான் பரிந்துரை<BR/>செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு கேள்வி:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163641717262205852006-11-16T14:48:00.000+13:002006-11-16T14:48:00.000+13:00வாங்க முருகன்.நலமா? இதென்ன நீங்களும் நம்ம கோவி.கண்...வாங்க முருகன்.<BR/><BR/>நலமா? இதென்ன நீங்களும் நம்ம கோவி.கண்ணன் மாதிரியே சொல்றீங்க? உங்க பின்னூட்டங்கள்<BR/>ஏதும் முந்தி வரலையே. மாடரேஷன்லேயும் வெயிட்டிங் இல்லை. அப்ப வேற எங்கே போயிருக்கும்?<BR/>ரெண்டும் ஜாலியாப் பேசிக்கிட்டே நடந்து வருதோ? :-))))<BR/>எப்படியோ, அக்கா வாரத்துலே சரியா வந்துட்டீங்க. அதுவே சந்தோஷம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163639956552278452006-11-16T14:19:00.000+13:002006-11-16T14:19:00.000+13:00///"இருக்கலாம். ஆனா இதுலே வெவ்வேறு வழியிலே அன்பைப்...///<BR/>"இருக்கலாம். ஆனா இதுலே வெவ்வேறு வழியிலே அன்பைப் பத்திச் சொல்லி இருக்குன்னு நினைக்கிறேன்."<BR/>///<BR/><BR/>துளசிம்மா ஆமாமா யுனிவர்சல் ட்ரூத் இல்லியாபின்னே.<BR/><BR/><BR/>///இந்தக் கணக்குலே பார்த்தா இளைய சமுதாயம் அவ்வளவு மோசமில்லை. லூட்டி எல்லாம் வயசுக்கோளாறு மட்டுமே. எதிர்காலத்துலே நல்ல மனுஷங்களாத்தான் முக்காவாசிப்பேரும் இருப்பாங்கன்ற நம்பிக்கை ஏற்படுது.///<BR/><BR/>உண்மைங்க:-)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163636275450055842006-11-16T13:17:00.000+13:002006-11-16T13:17:00.000+13:00கோபால், பிளீஸ் இனிமே டிரிப் போகும் போதோ வரும் போதோ...கோபால், பிளீஸ் இனிமே டிரிப் போகும் போதோ வரும் போதோ படம் ஏதாவது பார்க்காதீங்க. அப்படியே பார்த்தாலும் துளசிக்கு கதை சொல்லாதீங்க. அவங்க படற கஷ்டம் நாங்களும் படனும்னு இப்ப பதிவுல வேற. ப்ளீஸ். <BR/>துளசி, மடல் பார்த்தீங்களா?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163632498457282362006-11-16T12:14:00.000+13:002006-11-16T12:14:00.000+13:00//உலக தமிழ்ப்பதிவுகளிலேயே முதல் முறையாக ஒரு இத்தால...//உலக தமிழ்ப்பதிவுகளிலேயே முதல் முறையாக ஒரு இத்தாலி பட விமர்சனமா?//<BR/><BR/>மணியன் சார்! <BR/><BR/>அதெப்படி முடீயும். நம்ம கானா. பிரபா சினிமா பாரடைசோ பற்றி ஏலவே எழுதியுள்ளாரே.<BR/><BR/>துளசிம்மா!<BR/><BR/>படம் பார்த்து விட்டு கதைசொல்வதற்குத் தனித் திறமை வேண்டும். சின்ன வயதில் டைட்டில் மியூசிக்கிலிருந்து பிலிம்பை பாரதிராஜா வரைக்கும் கதை சொல்லிய அனுபவங்கள் நமக்கும் உண்டு.<BR/><BR/>இத்தாலியர்களுக்கும் நமக்கும் பல விடயங்கள் ஒத்துப்போகும். அதில் சினிமாவையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையாகவே மிகச்சிறந்த சினிமாக்கலைஞர் களும், படைப்புக்களும், உள்ளநாடு இத்தாலி. இதுபற்றி பின் ஒருமுறை விரிவாகப் பேசலாம்.<BR/><BR/>நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163630889436128972006-11-16T11:48:00.000+13:002006-11-16T11:48:00.000+13:00ஆனாலும் உங்களுக்குப் பொறுமைதான்...ஆனாலும் உங்களுக்குப் பொறுமைதான்...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163600700490307842006-11-16T03:25:00.000+13:002006-11-16T03:25:00.000+13:00அக்கா, நல்ல இருக்கீங்களா...?நட்சத்திரமானதற்கு வாழ்...அக்கா, நல்ல இருக்கீங்களா...?<BR/><BR/>நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.<BR/><BR/>இங்க நான் இருக்குற இடத்துல டெலிபோன் லைனும், இண்டர்நெட்டும் என்னைப் பாடா படுத்துது...!<BR/><BR/>ரொம்ப நாள் கழிச்சு வரும் போது உங்க பதிவைப் பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்குக்கா..<BR/><BR/>தூள் கிளப்புங்க அக்கா...<BR/><BR/>ஆமா... நான் இதுக்கு முந்திய பதிவுக்கு எழுதுன பின்னூட்டம் என்ன ஆச்சு...???சாதாரணன்https://www.blogger.com/profile/03679564932789262267noreply@blogger.com