tag:blogger.com,1999:blog-8463914.post115947708688934144..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: எவ்ரிடே மனிதர்கள் -18 கஸ்தூரிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8463914.post-1159737196695928322006-10-02T10:13:00.000+13:002006-10-02T10:13:00.000+13:00வாங்க கைப்புள்ளெ.அட்லீஸ்ட் நீங்களாவது எங்க 'கஷ்டத்...வாங்க கைப்புள்ளெ.<BR/><BR/><BR/>அட்லீஸ்ட் நீங்களாவது எங்க 'கஷ்டத்தை' புரிஞ்சுக்கிட்டீங்களே.<BR/><BR/>இந்தூர்/பூனாலே எல்லாம் கர்பா போயிட்டு வந்தீங்களா? <BR/><BR/>உங்களுக்கும் தசரா வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159695825355123172006-10-01T22:43:00.000+13:002006-10-01T22:43:00.000+13:00//பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அ...//பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங்கிரும். நீங்களே சொல்லுங்க, ஒரு நல்ல துணிமணி,நகைநட்டு போட்டோமுன்னு வச்சுக்குங்க. அதை நம்ம நண்பர்கள் நாலுபேர் பார்த்து, அட... நல்லா இருக்கே(????)எங்கே வாங்குனது? எத்தனை பவுன்?ன்னு கேட்டு விசாரிச்சாத்தானே நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்?:-)))))//<BR/><BR/>ஆமாமா...வாஸ்தவம் தான்.<BR/><BR/>உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159684707703149022006-10-01T19:38:00.000+13:002006-10-01T19:38:00.000+13:00பொற்கொடி,உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்துகள்.பொற்கொடி,<BR/><BR/>உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்துகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159684586736239882006-10-01T19:36:00.000+13:002006-10-01T19:36:00.000+13:00வாங்க வைசா.எல்லா இடத்துலெயும் 'நம்ம மக்கள்ஸ்'தானே?...வாங்க வைசா.<BR/><BR/>எல்லா இடத்துலெயும் 'நம்ம மக்கள்ஸ்'தானே?<BR/>அப்படித்தான் இருப்பாங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159674823335185492006-10-01T16:53:00.000+13:002006-10-01T16:53:00.000+13:00என்னமோப்பா.. இந்த பெற்றவர்கள் லாஜிக் நமக்கு பின்னா...என்னமோப்பா.. இந்த பெற்றவர்கள் லாஜிக் நமக்கு பின்னாடி தான் புரியும் போலிருக்கு :(( இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159651752192889312006-10-01T10:29:00.000+13:002006-10-01T10:29:00.000+13:00பொற்கொடி,உங்க கேள்விக்கு தி.ரா.ச. பதிலைச் சொல்லிட்...பொற்கொடி,<BR/><BR/>உங்க கேள்விக்கு தி.ரா.ச. பதிலைச் சொல்லிட்டார்.<BR/>அது என்னமோ சத்தியம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159615985199166612006-09-30T23:33:00.000+12:002006-09-30T23:33:00.000+12:00@பொற்கொடி உங்க அப்பா அம்மாவைக்கேளு அவுங்க சொல்லுவா...@பொற்கொடி உங்க அப்பா அம்மாவைக்கேளு அவுங்க சொல்லுவாங்க.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159590321450712602006-09-30T16:25:00.000+12:002006-09-30T16:25:00.000+12:00அதானே.. ஏன் எல்லாம் உள்ள போகணும்? கஸ்தூரி இடத்த நீ...அதானே.. ஏன் எல்லாம் உள்ள போகணும்? கஸ்தூரி இடத்த நீங்க நிரப்புங்க :)) <BR/><BR/>@தி.ரா.ச:<BR/>அதுக்கு உங்க 2 பேருக்கும் தூக்காம் போச்சா?! புரியலியே, சந்தோஷம் தானே படணும் :(Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159584323772478752006-09-30T14:45:00.000+12:002006-09-30T14:45:00.000+12:00வாங்க வாத்தியாரைய்யா.கவிதையாப் பாடிட்டீரே.( நல்லவே...வாங்க வாத்தியாரைய்யா.<BR/>கவிதையாப் பாடிட்டீரே.( நல்லவேளை, இது புரிஞ்சது)<BR/>நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159575772309025182006-09-30T12:22:00.000+12:002006-09-30T12:22:00.000+12:00இன்றைய மனிதர்களைப்பற்றிஇனிதாகச் சொல்கிறீர்கள்!என்ற...இன்றைய மனிதர்களைப்பற்றி<BR/>இனிதாகச் சொல்கிறீர்கள்!<BR/>என்றும் சொல்லுங்கள்<BR/>என்வாழ்த்து உங்களுக்கு!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159571722136282182006-09-30T11:15:00.000+12:002006-09-30T11:15:00.000+12:00வாங்க தி.ரா.ச.வணக்கம். நலமா?மயிலாப்பூர் மயிலாப்பூர...வாங்க தி.ரா.ச.<BR/><BR/>வணக்கம். நலமா?<BR/><BR/>மயிலாப்பூர் மயிலாப்பூர்தாங்க. எப்படியும் கோயில் குளமுன்னு பட்டுப்புடவையோட வலம்<BR/>வரும் மக்கள் அப்படியே கடை கண்ணி போகறது உண்டுதானே?<BR/><BR/>இங்கே சாதாரணப் புடவை தினப்படி கட்டுறதே கொஞ்சம் கஷ்டம்தான்.அதிலும் பட்டுப்புடவைன்னா<BR/>இன்னும் ..........<BR/><BR/> 'பளிச் பளிச்'ன்னு ஒரே ஒரு தீற்றல் சிந்தெடிக் ஜரி இருந்தாலே அது இங்கெல்லாம் 'பார்ட்டி ட்ரெஸ்'<BR/><BR/>பொண்குழந்தைகளுக்கு பட்டு கட்டுனாவே ஒரு வசீகரம் வந்துரும். அதுவும் 16 முதல் 25 வரை இன்னும் விசேஷ<BR/>அழகு வேற. வெடவெடன்னு ஒல்லியா இருக்கறதாலே உயரமாவும் தெரிவார்கள். என் பொண்ணுக்கும் புடவைன்னா<BR/>ஒரு அலாதி பிரேமை.<BR/><BR/>இங்கே ஸ்கூல் இறுதி ஆண்டுலே ஒரு பெரிய விழா நடக்கும். ஃபார்மல் ஸ்கூல் டான்ஸ்.( ப்ராம்) அதுக்காக விசேஷ உடுப்பு<BR/>என்ன போட்டுக்கணுமுன்னு வருஷ ஆரம்பத்துலே இருந்தே பசங்க யோசிக்க ஆரம்பிச்சுரும். என் பொண்ணு புடவைதான்னு<BR/>உறுதியா இருந்தா. அதுக்காகவே நம்ம 'தில்லையாடி வள்ளியம்மை'லே ஒரு புடவை அவளே வந்து செலக்ட் பண்ணி<BR/>வாங்கிக்கிட்டா. அதுக்குத்தான் பயங்கரப் பாராட்டு அன்னிக்கு.<BR/><BR/>உங்க பொண்ணுக்கு எங்கள் அன்பையும், வாழ்த்துகளையும் சொல்லுங்க.<BR/><BR/>உங்க அனைவருக்கும் பண்டிகைகால வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159571688930216972006-09-30T11:14:00.002+12:002006-09-30T11:14:00.002+12:00சண்டை-கோழி.வாங்க வாங்க. புதுசா இருக்கீங்களேன்னு பா...சண்டை-கோழி.<BR/><BR/>வாங்க வாங்க. புதுசா இருக்கீங்களேன்னு பார்த்தேன். நலமா?<BR/><BR/>உங்க ப்ண்ணு பாட்டு சூப்பர். இன்னிக்கு சரஸ்வதி பூஜையாச்சா. ரொம்ப நல்லா பொருத்தமா<BR/>அமைஞ்சது.<BR/> உங்க அம்மா எழுதுவாங்களா? அவுங்களுக்கு ஒரு ப்ளொக் தொடங்கித் தாங்களேன்.<BR/>நாங்களும் அவுங்க எழுத்தை அனுபவிப்போமே.<BR/><BR/>அவுங்களுக்கு முடியாதுன்னு இருந்தா பேசாம நீங்களே அவுங்க எழுத்துக்களைப் பதியலாமே.<BR/>எப்படியோ நல்ல எழுத்துக்கள் மக்களைப் போய்ச் சேரணும். இல்லீங்களா?<BR/><BR/>ஆமாம், இவ்வளவு நட்பா பின்னூட்டம் போட்டுட்டுப் பேரை மட்டும் சண்டை-கோழின்னு வச்சுருக்கீங்க?<BR/>தற்காப்பு??? :-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159571671912334622006-09-30T11:14:00.001+12:002006-09-30T11:14:00.001+12:00கார்த்திகேயன்,யாருமே கவனிக்கலியேன்னு இருந்துச்சு.ந...கார்த்திகேயன்,<BR/><BR/>யாருமே கவனிக்கலியேன்னு இருந்துச்சு.<BR/>நீங்க சரியாப் பு(ப)டிச்சுட்டீங்க.:-))))<BR/>நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159571647269260602006-09-30T11:14:00.000+12:002006-09-30T11:14:00.000+12:00வாங்க செந்தழல் ரவி.இப்பதான் யானையைப் பார்த்தீங்களா...வாங்க செந்தழல் ரவி.<BR/><BR/>இப்பதான் யானையைப் பார்த்தீங்களா? இவர் ஆரம்பத்துலே இருந்தே <BR/>ஆடிக்கிட்டு இருக்காருங்களே!<BR/><BR/>'யானை போட்டுத்தந்த புண்ணியவதி'க்குத்தான் தினம் நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159553689992458162006-09-30T06:14:00.000+12:002006-09-30T06:14:00.000+12:00அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவ...அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சூப்பர் மார்கெட்டுக்காப் போறது?<BR/><BR/> டீச்சர் இன்னிக்கி மயிலை குடும்பத்துடன் சென்றிருந்தோம். வழியில் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு போயிருந்தோம் அங்கே பட்டுப்புடவையில் நிறைய பேர் வந்திருந்தனர்.மயிலாபூர் மயிலாபூர்தான்.<BR/>புடவை கட்டத்தயங்கும் கலாசரம் இங்கும் வந்து விட்டது.சமீபத்தில் நடந்த ஒரு தமாஷ்.என் மூத்தபையன் நிச்சியதார்த்துக்காக போட்டோகாரர் வந்தார். அன்று என் மகள் அவள் அம்மாவின் பட்டுப் புடவையைக் முதல்தடவையாக கட்டிக்கொண்டு இருந்தாள்.பார்க்கவும் லக்ஷ்மிகரமாக இருந்தாள்.வந்த போட்டோகாரர் அவளை பல போஸ்களில் 15 பொட்டோ எடுத்து ஜமாய்த்து விட்டான். கடைசியில் விசாரித்தால் அவளை மணப்பெண் என்று நினைத்து விட்டான்.வயது 20 தான் ஆகிறது பி.இ. முடித்துவிடாள்,அன்றிலிருந்து எனக்கும் என்மனைவிக்கும் தூக்கம் இல்லை<BR/>கஸ்த்தூரி போன்றவர்களை மறக்கமுடியாது,அவளப்போன்றவர்கள் எங்கும் கிடைக்க மாட்டார்கள். சந்தனம் ந வனே வனே. சந்தனமரங்கள் எல்லா காட்டிலும் இருப்பதில்லை.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159542522886884592006-09-30T03:08:00.000+12:002006-09-30T03:08:00.000+12:00First time here.romba romba azhaga ezhudureenga.un...First time here.romba romba azhaga ezhudureenga.unga golu padi romba cute.enaku pada varadhu.aana en ponnu "mamavathu sri saraswathi" ungalukkaga padinadha ninachukkongo.2yearsa ezhudureenganna acharyama irukku.unga archives padikka yennaku 2years aayidum pola ,avvalavu vishayam irukku.I like your writing style.naerula pesara madhiri irukku.My Mom used to write like that.Enjoyed your blog.Thanks.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159533563237801732006-09-30T00:39:00.000+12:002006-09-30T00:39:00.000+12:00கஸ்தூரி கதை நல்லா இருக்கு, துளசி//அவுங்க வயித்துலே...கஸ்தூரி கதை நல்லா இருக்கு, துளசி<BR/><BR/>//அவுங்க வயித்துலேயும், பர்ஸுலேயும் பாலை வார்த்துக்கிட்டு இருந்தோமா//<BR/><BR/>chariyaana panchமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159526341793355072006-09-29T22:39:00.000+12:002006-09-29T22:39:00.000+12:00ஹை...உங்க பதிவில் டான்ஸாடும் யானை சூப்பர்ிஹை...உங்க பதிவில் டான்ஸாடும் யானை சூப்பர்ிரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159523162321040762006-09-29T21:46:00.000+12:002006-09-29T21:46:00.000+12:00வாங்க ராகவன்.நீங்க சொன்னதைத்தான் இந்த 19 வருசமாச்...வாங்க ராகவன்.<BR/><BR/>நீங்க சொன்னதைத்தான் இந்த 19 வருசமாச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.<BR/><BR/>அதிலேயும் வெள்ளைக்காரப் பார்ட்டின்னா கண்டிப்பா இண்டியன் தான்.<BR/>( இல்லேன்னா மட்டும் .....? )துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159520353119813022006-09-29T20:59:00.000+12:002006-09-29T20:59:00.000+12:00கஸ்தூரி மான்குட்டியாம்அது கண்ணீரை ஏன் சிந்துதாம்வே...கஸ்தூரி மான்குட்டியாம்<BR/>அது கண்ணீரை ஏன் சிந்துதாம்<BR/>வேறூரும் புறப்பட்டதோ<BR/>பட்டுத் துணிகளும் மூடப்பட்டதோ!<BR/><BR/>(ராஜநடைங்குற படத்துப் பாட்டைக் கொஞ்சம் மாத்தீருக்கேன்.)<BR/><BR/>டீச்சர்...நம்மவங்க நிகழ்ச்சிக்குப் பட்டுலயோ சேலையிலையோ போறது பெரிசில்ல...வெளியூர்க்காரங்க நிகழ்ச்சிக்கு நம்மூர் பாணியில போறதுதான் கலக்கல். எல்லாரும் என்னன்னு வந்து பாப்பாங்க. கண்டிப்பா.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159519921882821272006-09-29T20:52:00.000+12:002006-09-29T20:52:00.000+12:00மதி,ஆரெம்கேவி புடவை என்னென்ன கலர் காம்பினேஷன்லெ இர...மதி,<BR/><BR/><BR/>ஆரெம்கேவி புடவை என்னென்ன கலர் காம்பினேஷன்லெ இருக்குன்னு<BR/>'கண்ண்ணாலே' பார்த்துட்டுத்தான் வாங்கணும். <BR/><BR/>பாட்டெல்லாம் வராது. உங்களை மாதிரி ஆளுங்க வந்து பாடினால்தான் உண்டு.<BR/><BR/>உங்களுக்கு மாமாவைப் பத்தித் தெரியாது. அவர் பதிவைப் படிக்க மாட்டார்.<BR/>பின்னூட்ட ரசிகர். அதை மட்டும் படிச்சுட்டு அதுக்கு காமெண்ட்ஸ் கொடுத்துக்கிட்டே<BR/>இருப்பார்:-))))<BR/><BR/>புடவை வரைக்கும் சரி. ஆனா பொறுமைக்கு எங்கே போறது? எந்தக்கடைலே<BR/>கிடைக்குமுன்னு சொல்லுங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159519149667119012006-09-29T20:39:00.000+12:002006-09-29T20:39:00.000+12:00கஸ்தூரி அக்கா போனா என்னங்க, அவங்க இடத்த நீங்க ...கஸ்தூரி அக்கா போனா என்னங்க, அவங்க இடத்த நீங்க நிரப்பிட வேண்டியதுதானே. அதுக்கு வேண்டிய எல்லாதகுதியும்தான் உங்க கிட்ட இருக்கே.( பாட்டுப் பாட வரும்ல?). <BR/><BR/>Atleast அந்த புடவை கலாச்சாரத்தயாவது continue பண்ணலாமே. எதுக்கு அதெல்லாம் பீரோவுல தூங்கப் போவனும்?<BR/><BR/>இப்ப உங்க கொலுவுக்கு வர்ரவங்கள பட்டுப்புடவை கட்டிகிட்டு வரச் சொல்லலாம். தீபாவளி வேற வரப்போவுது, RMKV யில புதுசு புதுசா பட்டுப் புடவை வருதாம். மாமாகிட்ட சொல்லி DHL ல்ல வரவச்சிட வேண்டியதுதானே.<BR/><BR/>Note: (இந்த பின்னூட்டத்த மாமாகிட்ட காட்டாம மறைச்சுடுங்க)மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159518556935268482006-09-29T20:29:00.000+12:002006-09-29T20:29:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.பார்த்தீங்களா, நீங்களே அதுவும் சரி...வாங்க டிபிஆர்ஜோ.<BR/><BR/>பார்த்தீங்களா, நீங்களே அதுவும் சரின்னுட்டீங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159515567692085862006-09-29T19:39:00.000+12:002006-09-29T19:39:00.000+12:00பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங...பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங்கிரும். நீங்களே சொல்லுங்க, ஒரு நல்ல துணிமணி,நகைநட்டு போட்டோமுன்னு வச்சுக்குங்க. அதை நம்ம நண்பர்கள் நாலுபேர் பார்த்து, அட... நல்லா இருக்கே(????)எங்கே வாங்குனது? எத்தனை பவுன்?ன்னு கேட்டு விசாரிச்சாத்தானே நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்?:-)))))<BR/><BR/>அடடடா.. என்னா கவலை, என்னா கவலை.. இதுவரைக்கும் நான் புடவை உடுத்தறதுக்குத்தான் கேக்காங்கன்னுல்ல நினைச்சிக்கிட்டிருந்தேன்..<BR/><BR/><BR/><BR/>அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சூப்பர் மார்கெட்டுக்காப் போறது?//<BR/><BR/>அதுவும் சரிதான்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1159514819770478672006-09-29T19:26:00.000+12:002006-09-29T19:26:00.000+12:00வாங்க மணியன்.//.....அருகிவரும் இனம்//சரியாத்தான் ச...வாங்க மணியன்.<BR/><BR/>//.....அருகிவரும் இனம்//<BR/><BR/>சரியாத்தான் சொன்னீங்க.<BR/><BR/>அவ்வளவு பொறுமை எனக்கு இல்லீங்களே.<BR/><BR/>இப்ப நேரம் கொஞ்சம் கிடைச்சா , பதிவு எழுத ஓடி வந்துடறேன். வேலை செய்யறதுக்கு உடம்பு வணங்கறதில்லையாக்கும்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com