tag:blogger.com,1999:blog-8463914.post115069661260749358..comments2024-03-19T14:12:02.836+13:00Comments on துளசிதளம்: ஆ.............விரல்!!! 7 & 8துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-1150777355355052402006-06-20T16:22:00.000+12:002006-06-20T16:22:00.000+12:00அய்ய்யோ கொத்ஸ்,சினிமாலெ மட்டுமில்லை. ஒரு ஹிட்டன்வீ...அய்ய்யோ கொத்ஸ்,<BR/><BR/>சினிமாலெ மட்டுமில்லை. ஒரு ஹிட்டன்வீடியோலே கூட இப்படிச் செஞ்சதா ஒருக்கா பார்த்தேன். யக்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150776404733335122006-06-20T16:06:00.000+12:002006-06-20T16:06:00.000+12:00//கொத்ஸ் சொல்லறது, நீங்க கோவிச்சதாலே கோபாலைக் கவனி...//கொத்ஸ் சொல்லறது, நீங்க கோவிச்சதாலே கோபாலைக் கவனிக்காம விட்டுட்டாங்கன்னா என்ன செய்யறதுனு.//<BR/><BR/>அதே அதே.<BR/><BR/>சில இடங்களில் எல்லாம் நம்ம வேலை ஆகும் வரை சண்டை போடக்கூடாது. சினிமாவில் பார்க்கலை, சர்வர் சண்டை போட்ட ஆள் சாப்பாட்டில் துப்பிக் கொண்டு வருவதை. <BR/><BR/>நல்ல வேளை அது மாதிரி ஒண்ணும் ஆகலை. கோபால் சார் தப்பிச்சார்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150775622466443012006-06-20T15:53:00.000+12:002006-06-20T15:53:00.000+12:00வல்லி,சாமியாட்டத்துக்கு கணக்குவழக்கெ இல்லை:-)))ஓஹ்...வல்லி,<BR/><BR/><BR/>சாமியாட்டத்துக்கு கணக்குவழக்கெ இல்லை:-)))<BR/><BR/>ஓஹ்ஹோ... கொத்ஸ் அப்படிச் சொன்னாரா?<BR/><BR/>அப்படி நடந்தா இருக்கவே இருக்கு இன்னொரு சாமியாட்டம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150772984437742672006-06-20T15:09:00.000+12:002006-06-20T15:09:00.000+12:00அப்பாடி.நல்லா இருக்காரா.நன்றி. தாய் சக்தினு சொ...அப்பாடி.நல்லா இருக்காரா.நன்றி.<BR/><BR/> தாய் சக்தினு சொல்லலாமா?உங்க மகளை/?<BR/>ஆக்சிடெண்ட் ப்ரோன்? எனக்குத் தம்பியோ?இங்கேயும் நல்ல டாக்டருக்குக் குறைவில்லை.டையக்னோஸ் பண்றவர் சரியா இருக்கணும்.ஆமாம்!!-- இதோட எத்தனை தரம் சாமியாட வேண்டி வந்தது உங்களுக்கு?:-)<BR/>கொத்ஸ் சொல்லறது, நீங்க கோவிச்சதாலே கோபாலைக் கவனிக்காம விட்டுட்டாங்கன்னா என்ன செய்யறதுனு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150757935598711732006-06-20T10:58:00.000+12:002006-06-20T10:58:00.000+12:00மனசு,நல்லதுதான். ஆனா முந்தியே இருந்துச்சே. நாங்க 3...மனசு,<BR/><BR/>நல்லதுதான். ஆனா முந்தியே இருந்துச்சே. நாங்க 30 வருசத்துக்கு முன்னாலேயே பூனாவுலே இருந்தப்ப இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தோமே.<BR/>ஒருவேளை இப்பப் பரவலா எல்லாரும் எடுக்கறாங்க போல. நல்லதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150757830415024242006-06-20T10:57:00.000+12:002006-06-20T10:57:00.000+12:00குப்பு செல்லம்,அது ரொம்ப பழைய பதிவுங்க. இப்ப ஏன் த...குப்பு செல்லம்,<BR/><BR/>அது ரொம்ப பழைய பதிவுங்க. இப்ப ஏன் தானே வருதுன்னு தெரியலை. அதுக்குத்தான் கொட்டை எழுத்துலே<BR/>பழைய பதிவுன்னு ஒரு வரி அங்கே சேர்த்திருக்கேன்.<BR/><BR/>இப்ப எங்கே வர்றது? வந்துட்டுத் திரும்பி மூணரை மாசம்தான் ஆகுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150757660670629722006-06-20T10:54:00.000+12:002006-06-20T10:54:00.000+12:00வாங்க தம்பி.'தலைவலியும் திருகுவலியும்(?) தனக்கு வந...வாங்க தம்பி.<BR/><BR/>'தலைவலியும் திருகுவலியும்(?) தனக்கு வந்தாத்தான் தெரியுமு'ன்னு ஒரு பழஞ்சொல் இருக்கே.<BR/>அதேதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150757559274933652006-06-20T10:52:00.000+12:002006-06-20T10:52:00.000+12:00ராகவன்,நல்ல டாக்டர்ங்க நிறைய பேர் இருக்காங்கதான். ...ராகவன்,<BR/>நல்ல டாக்டர்ங்க நிறைய பேர் இருக்காங்கதான். இது எதோ நம்ம நேரம். இங்கே<BR/>நம்ம ஆளு ஆக்ஸிடெண்ட் ப்ரோன். ஆன்னா ஊன்னா ஓடுவோம் ஆஸ்பத்திரிக்கு.<BR/><BR/>ஆஸ்பத்திரியிலேயும் எல்லாம் சிஸ்டமாட்டிக்கா செய்யணுமாம். ஒரு தடவை கீழே<BR/>விழுந்து( ஏணி மேலே ஏறி பெயிண்ட் அடிக்கிறேன்னு கிளம்பி) தோள்பட்டை எலும்பு<BR/>இடம்பெயர்ந்து, எமர்ஜென்ஸியிலே எவ்வளோ நேரம் காத்து எக்ஸ்ரே, அது இதுன்னு ன்னு<BR/>களேபரம்தான் போங்க. இதே தோள் முந்தி இந்தியாவுலே ஒருக்கா இப்படி ஆச்சு, பைக்லே இருந்து<BR/>விழுந்து. அப்ப அங்கே அரைமணிக்குள்ளே ஷோல்டரை செட் செஞ்சுட்டாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150757183975912082006-06-20T10:46:00.000+12:002006-06-20T10:46:00.000+12:00கொத்ஸ்,// உங்க மேல உள்ள் கோவத்தை அவரு மேல காமிச்சா...கொத்ஸ்,<BR/><BR/>// உங்க மேல உள்ள் கோவத்தை அவரு மேல காமிச்சா என்ன ...//<BR/><BR/>யார் மேல் கோபம் யார்மேல் காமிச்சா?.... புரியலை போங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150757087733109702006-06-20T10:44:00.000+12:002006-06-20T10:44:00.000+12:00வல்லி,இப்ப நல்லாதான் இருக்கார்ப்பா.மகள் அப்ப நிஜமா...வல்லி,<BR/><BR/>இப்ப நல்லாதான் இருக்கார்ப்பா.<BR/>மகள் அப்ப நிஜமாவே எனக்கு நிறைய மனோதைரியம் கொடுத்தாள்.<BR/> தகப்பன் சாமிக்குப் பெண்பால் என்ன?<BR/><BR/>தாய்ச்சாமியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150756983134750912006-06-20T10:43:00.000+12:002006-06-20T10:43:00.000+12:00டிபிஆர்ஜோ,நமக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்குதான...டிபிஆர்ஜோ,<BR/>நமக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்குதான்.<BR/>ஆனா ஆஸ்பத்திரி? இங்கே இன்ஷூரன்ஸ் கம்பெனியே ப்ரைவேட் ஹாஸ்பிடல்<BR/> ஒண்ணு நடத்துது. அது ஆர்கனைஸ்டு சர்ஜரிக்கு மட்டும்.<BR/>ஆக்ஸிடெண்ட் கேஸ் கவனிக்க அரசாங்க மருத்துவமனை மட்டும்தான். <BR/>வேற எங்கேயும் போக முடியாது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150728474253462262006-06-20T02:47:00.000+12:002006-06-20T02:47:00.000+12:00நம்ம ஊர்லயும் இப்ப கொஞ்சம் மெடிகல் இன்சூரன்ஸ் பற்...நம்ம ஊர்லயும் இப்ப கொஞ்சம் மெடிகல் இன்சூரன்ஸ் பற்றி விழிப்புணர்வு வந்துட்டு இருக்கு அக்கா.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150722253167436972006-06-20T01:04:00.000+12:002006-06-20T01:04:00.000+12:00//இப்போது எனக்கும் ஏதோ கதை படிப்பதுபோலத்தான் இருக்...//இப்போது எனக்கும் ஏதோ கதை படிப்பதுபோலத்தான் இருக்கிறது//<BR/><BR/>பழைய டைரி படிக்கும்போதும் இதே உணர்வுதான் வரும். இல்லையா? <BR/><BR/>அது சரி...நீங்கள் இந்தியா வருகிறீர்களா என்ன?Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150719560093759882006-06-20T00:19:00.000+12:002006-06-20T00:19:00.000+12:00பிரச்சினை நம்மளுக்கு வரும்போதுதான் அதனோட தீவிரமும்...பிரச்சினை நம்மளுக்கு வரும்போதுதான் அதனோட தீவிரமும் ஆற்றாமையும் கோபமும் வரும். <BR/>எனக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறது. அதுசரி அடுத்து என்ன நடக்க போகுது? <BR/><BR/>தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150714316471713012006-06-19T22:51:00.000+12:002006-06-19T22:51:00.000+12:00// ராகவன்,நாந்தான் கிளியராச் சொல்லலையோ?இந்த சம்பவம...// ராகவன்,<BR/><BR/>நாந்தான் கிளியராச் சொல்லலையோ?<BR/><BR/>இந்த சம்பவம் நடந்த மூணு மாசத்துக்கு அப்புறம் எழுதி வச்சதை இப்ப 'வெளியிடு'கிறேன்.<BR/><BR/>மறுபடி குழப்பறேனா? சம்பவம்( அது என்ன எப்பப் பார்த்தாலும் சம்பவம் சம்பவம்ன்னு?) நடந்து இப்ப மூணு வருசம் ஆகப்போகுது. //<BR/><BR/>ஓ! அப்ப இது நடந்து மூனு வருசத்து மூனு மாசம் ஆகப் போகுதா! இத அவர நேர்ல பாத்தப்ப கவனிக்காமப் போனேனே!<BR/><BR/>ஆனாலும் அந்த பொழுதுல ஒரு இது வந்துருது பாருங்க.<BR/><BR/>இப்பிடித்தான் ஒரு வாட்டி....பெங்களூர்ல தூங்கிக்கிட்டு இருக்கேன். அத்த வந்து எழுப்புறாங்க. மூச்சு விட முடியலைன்னு. நடுநிசி....பெங்களூர் குளுருல ஆட்டோவெல்லாம் அந்நேரத்துக்குக் கிடைக்காது. அதுக்கெல்லாம் காத்திருந்தா நேரமாயிராது. படக்குன்னு கைணடிக் ஹோண்டாவ எடுத்துக்கிட்டு அத்தைய அதுல பின்னாடி உக்கார வெச்சி பிடிச்சுக்கச் சொல்லீட்டு...முருகன் மேல பழியப் போட்டுக் கிட்டு வண்டிய ஆஸ்பித்திரிக்கு விட்டேன். அஞ்சு வருசம் இருக்கும் நடந்து. பயங்கர குளிரு. பக்கத்துல இருந்த ஒரு ஆஸ்பித்திரிக்கு வண்டிய விட்டேன். நைட் டியூட்டீல இருந்த கொஞ்ச வயசு டாக்டர். படிச்சு முடிச்சு ஒரு ரெண்டு வருசம் இருக்கும். நாங்க அவ்வளவு பதட்டத்துல இருந்தும், அவரு பதட்டமே படாம, ரொம்பத் தெளிவா, நிதானமா செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சாரு. I was really impressed. நல்லவங்க அங்கங்க இருக்கத்தான் செய்றாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150713304599931662006-06-19T22:35:00.000+12:002006-06-19T22:35:00.000+12:00ஏங்க இப்படி? உங்க மேல உள்ள் கோவத்தை அவரு மேல காமிச...ஏங்க இப்படி? உங்க மேல உள்ள் கோவத்தை அவரு மேல காமிச்சா என்ன ஆவறது? கொஞ்சம் நிதானாமா இருக்க வேண்டாமோ?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150712991683980092006-06-19T22:29:00.000+12:002006-06-19T22:29:00.000+12:00துளசி,கோபால் விரல் சரியாப் போச்சுனு ஒரு வார்த்...துளசி,கோபால் விரல் சரியாப் போச்சுனு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா!!என்னப்ப ஊரு அது.செவிலியர் சிரிப்பது என்பது எல்லா ஊருக்கும் பொது போலிருக்கு. உங்க மகள் பாடும் சிரமம்.அப்பாவுக்கு அடி.அம்மாவுக்குத் துக்கம்.தவிச்சுப் போய் இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150711427405036662006-06-19T22:03:00.000+12:002006-06-19T22:03:00.000+12:00என்னங்க இது அக்கிரமம். அங்கயுமா?இந்த நர்சுங்களுக்க...என்னங்க இது அக்கிரமம். அங்கயுமா?<BR/><BR/>இந்த நர்சுங்களுக்கும் டாக்டர்ங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கான்னே தெரியல. இந்த மாதிரி ஆளுங்க அங்கிங்கெனாதபடி ஒலகம் முழுசும் இருக்காங்க போலருக்கு. ஒங்களும் மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்திருந்தா பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கலாம் இல்லையா?<BR/><BR/>இந்த அரசு ஹாஸ்பிடல்ஸ் எந்த நாடுன்னாலும் இப்படித்தான் போலருக்கு..<BR/><BR/>அப்புறம் என்னாச்சி?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150710628331566552006-06-19T21:50:00.000+12:002006-06-19T21:50:00.000+12:00ராகவன்,நாந்தான் கிளியராச் சொல்லலையோ?இந்த சம்பவம் ந...ராகவன்,<BR/><BR/>நாந்தான் கிளியராச் சொல்லலையோ?<BR/><BR/>இந்த சம்பவம் நடந்த மூணு மாசத்துக்கு அப்புறம் எழுதி வச்சதை இப்ப 'வெளியிடு'கிறேன்.<BR/><BR/>மறுபடி குழப்பறேனா? சம்பவம்( அது என்ன எப்பப் பார்த்தாலும் சம்பவம் சம்பவம்ன்னு?) நடந்து இப்ப மூணு வருசம் ஆகப்போகுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150709354978989132006-06-19T21:29:00.000+12:002006-06-19T21:29:00.000+12:00என்னது இது நடந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறதா? இப்ப...என்னது இது நடந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறதா? இப்பொழுது எப்படி இருக்கிறார் கோபால்? நான் எப்பொழுதோ நடந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.<BR/><BR/>அங்கும் மருத்துவமனைகளில் நிலை இப்படியா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150706830364296502006-06-19T20:47:00.000+12:002006-06-19T20:47:00.000+12:00வாங்க சிஜி.நான் தான் இப்படி ஆடுனேன். கோபால் பாவம்,...வாங்க சிஜி.<BR/><BR/>நான் தான் இப்படி ஆடுனேன். கோபால் பாவம்,இன்னும் ஷாக்லே இருந்து விடுபடலையோ என்னவோ<BR/>அமைதியா உக்கார்ந்துக்கிட்டு இருந்தார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150706135763430162006-06-19T20:35:00.000+12:002006-06-19T20:35:00.000+12:00"கையாலே ஒரு தட்டு..அந்த தட்டு எகிறிப்போய் விழுந்தத..."கையாலே ஒரு தட்டு..அந்த தட்டு எகிறிப்போய் விழுந்தது..."<BR/>இப்போ கதை மாதிரி படிக்றோம்<BR/><BR/>..அப்போ இருந்த நிலை இந்த வரிகளில்...siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150704236135559002006-06-19T20:03:00.000+12:002006-06-19T20:03:00.000+12:00நாகை சிவா.நீங்க சொல்றது சரி. சுடுகாட்டுலே வேலையா இ...நாகை சிவா.<BR/>நீங்க சொல்றது சரி. சுடுகாட்டுலே வேலையா இருக்கறவங்க, எப்படி சர்வசாதாரணமா இறந்த உடலைப் பார்க்கறாங்க. நம்மாலே அது முடியுதா?<BR/><BR/>விபத்து, நோய்ன்னு வந்தா நெருங்குன சொந்தத்துக்கு மனம் எப்படி பாதிக்குது? இதுக்கு இப்ப கவுன்சிலிங் எல்லாம் வந்துருக்குல்லே.<BR/><BR/>தினம் நோயாளிகளைப் பார்க்கலாம். ஆனா இதுக்குன்னு படிச்சு ட்ரெயின் ஆகி இருக்கறவங்க மக்கள் மனசைப் புரிஞ்சுக்கிட்டு ஒரு அனுதாபத்தோடு பிரச்சனையை( நம்மளைத்தான்) அணுகணும் இல்லீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150703908659562872006-06-19T19:58:00.000+12:002006-06-19T19:58:00.000+12:00மணியன்,ஒவ்வொரு நாடும் ஒரு ரகம்தான்.சில நாடுகளில், ...மணியன்,<BR/>ஒவ்வொரு நாடும் ஒரு ரகம்தான்.<BR/>சில நாடுகளில், மொதக்கேள்வியே,<BR/>மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கான்னுதானாம். இல்லைன்னா தொலைஞ்சோமாம்.<BR/><BR/>இங்கே மகப்பேறு மருத்துவம் முற்றிலும் இலவசம். நிறைய அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள் இங்கத்துக் குடியுரிமை இல்லாமலேயே<BR/>டூரிஸ்ட்டா இங்கே வந்து பெத்துக்கிட்டுப் போய் இருக்காங்க.<BR/>அரசாங்கம், இப்பத்தான் முழிச்சுக்கிச்சு. இனிமே இதுமாதிரி இங்கே நடந்தா அவுங்க ஆஸ்பத்திரிக்குக் காசு கொடுக்கணுமுன்னு சொல்லி இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150702606464533422006-06-19T19:36:00.000+12:002006-06-19T19:36:00.000+12:00எனக்கும் இப்படி தாங்க, உயிர் காக்கும் பணியில் இருப...எனக்கும் இப்படி தாங்க, உயிர் காக்கும் பணியில் இருப்பவர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை கண்டால் கோபம் தலைக்கு ஏறி விடும். நம் அரசு மருத்துவமனைகளில் எனக்கு பல வகையான அனுபவங்கள் உண்டு. நமக்கு நம்மை சார்ந்தவர்க்களை கவனிக்காமல் அலட்சியமாக உள்ளார்களே என கோபப்படுகின்றோம். நமக்கு இது ஒரு நாள்(வாரம்) கூத்து. ஆனால் அவர்களுக்கோ நித்தம் இது தானே. அதனால் தான் இப்படி நடந்து கொள்கின்றார்களோ?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com