tag:blogger.com,1999:blog-8463914.post114862195771491381..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 38துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-1148719239464098712006-05-27T20:40:00.000+12:002006-05-27T20:40:00.000+12:00நன்றி சிவமுருகன்.நன்றி சிவமுருகன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148707767824541152006-05-27T17:29:00.000+12:002006-05-27T17:29:00.000+12:00நல்ல தொடர், உதாரணங்களுடன் ஓட்டம் அருமையாயுள்ளது.நல்ல தொடர், உதாரணங்களுடன் ஓட்டம் அருமையாயுள்ளது.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148690115116274252006-05-27T12:35:00.000+12:002006-05-27T12:35:00.000+12:00மானு,காலை வணக்கம்.கண்ணன் நம்ம் ஊர்லேதான் பிறந்தார்...மானு,<BR/><BR/>காலை வணக்கம்.<BR/><BR/>கண்ணன் நம்ம் ஊர்லேதான் பிறந்தார். அப்ப செழிப்பாதான் இருந்திருக்கும்.<BR/><BR/>செல்வத்தையெல்லாம் கொள்ளையடிக்கக் கொடுத்துட்டோம்.<BR/><BR/>இப்ப கஷ்டம் என்னன்னா, கூட்டம். ஜனத்திரள். கட்டுப் படுத்தலைன்னா இன்னும் கஷ்டம்தான். இதிலே சுரண்டல் வேற ஜாஸ்தி(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148688822297884982006-05-27T12:13:00.000+12:002006-05-27T12:13:00.000+12:00காலை வணக்கம் துளசி.இணைய சரித்திரம் நல்லப் போகுத...காலை வணக்கம் துளசி.<BR/>இணைய சரித்திரம் நல்லப் போகுதுங்க. நம்ம ஊருக்கு அங்கே போனாங்க?பாலுக்கு,தண்ணீக்கு கஷ்டப்படலியா?எல்லா ஊரும் இப்படித்தான் இருக்கு.சாமி நம்ம ஊரையும் இப்படி ஆக்கினால் நல்லா இருக்கும்.ஸ்விஸ்ஸ் லேயும் கடின உழைப்பும் கூடவெ செழிப்பும் இருக்கு.ந்ம்ம கண்ணன் அங்கே எல்லாம் கடைக்கண் அருள் செய்தார் போல இருக்கு. நன்றி துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148635829892399212006-05-26T21:30:00.000+12:002006-05-26T21:30:00.000+12:00ராகவன்,இங்கே 165 வருசம்தான் வரலாறே.நம்ம ஊர் எத்தனை...ராகவன்,<BR/><BR/>இங்கே 165 வருசம்தான் வரலாறே.<BR/><BR/>நம்ம ஊர் எத்தனையோ ஆயிரக்கணக்கான வருச வரலாறை வச்சிருக்கேப்பா.<BR/><BR/>யானைக்கு முன்னாலே எறும்பு மாதிரிதான் :-)))))<BR/><BR/>ஆனா, லஞ்ச லாவண்யம் இல்லாததாலே அரசாங்கம் செய்யறது மக்களுக்கு நேராப் போய்ச் சேர்ந்துருது. முன்னேற்றம் முடங்காம இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148634082066436392006-05-26T21:01:00.001+12:002006-05-26T21:01:00.001+12:00மணியன்,இந்த நாட்டோட வரலாறே வெறும் 165 வருசம்தான். ...மணியன்,<BR/>இந்த நாட்டோட வரலாறே வெறும் 165 வருசம்தான். அதுலே மொதல் 20 வருசம் முடிஞ்சதும்தான் பேப்பர் வந்துருச்சே:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148634081912321492006-05-26T21:01:00.000+12:002006-05-26T21:01:00.000+12:00// ஒடாகோன்ற இடத்துலே இருக்கற தங்கச்சுரங்கத்தைப் பா...// ஒடாகோன்ற இடத்துலே இருக்கற தங்கச்சுரங்கத்தைப் பார்க்க இங்கே நியூஸிக்கு வந்தப்ப, அதைப் பத்தின செய்திகளை சொல்லப்போய் செய்தியாளரா ஆகிட்டார். இப்பப் பதிவுகள் எழுதப்போய் பலபேர் எழுத்தாளரா மாறிப்போனமே அதே கதைதான்:-)))) //<BR/><BR/>நீங்க வேற டீச்சர்...இப்பல்லாம் எழுத்து வியாபாரியா இல்லாட்டி எழுத்தாளர்னு ஒத்துக்கமாட்டேங்குறாங்களாமே......<BR/><BR/>ஒரு நாடு எப்படி உருவாகிறதுங்கற விலாவாரியா வெளக்கீருக்கீங்க. இந்தியாவுக்கு அப்படிச் சொல்ல முடியாது. அதோட பழமை சேர்ந்த புதுமை அப்படி.<BR/><BR/>அன்னைக்கு அப்படி வந்து பாடுபட்டவங்களோட சந்ததியினர் இன்னைக்கு நல்லா சந்தோஷமா இருக்காங்கள்ள...அதுதான் முன்னோர் செஞ்ச புண்ணியங்கறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148630152799621472006-05-26T19:55:00.000+12:002006-05-26T19:55:00.000+12:00அப்பாடா, கற்காலத்திலிருந்து கொஞ்சம் தற்காலம் வந்தி...அப்பாடா, கற்காலத்திலிருந்து கொஞ்சம் தற்காலம் வந்திருக்கிறதே.:)<BR/>செய்தித் தாள் இல்லாமல் எப்படிதான் இருந்திருப்பார்களோ ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148629968593841262006-05-26T19:52:00.000+12:002006-05-26T19:52:00.000+12:00நன்றி அரவிந்தன்.நீங்களெல்லாம்தானே என் வகுப்பு மாணவ...நன்றி அரவிந்தன்.<BR/><BR/>நீங்களெல்லாம்தானே என் வகுப்பு மாணவர்கள்:-)))<BR/><BR/>நானும் கொடுத்து வைத்தவள்தான், நல்ல அருமையான மாணவர்கள் கிடைத்தமைக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148626248425798262006-05-26T18:50:00.000+12:002006-05-26T18:50:00.000+12:00ஷ்ரேயா,முகிலைக் கொண்டுவந்து சேர்த்ததுக்கு நன்றி.வி...ஷ்ரேயா,<BR/>முகிலைக் கொண்டுவந்து சேர்த்ததுக்கு நன்றி.<BR/><BR/>விமானம் 30 அல்லது 35 நிமிஷம் பயணம்தான்.<BR/><BR/>போட் டிக்கெட் ரொம்ப இல்லை . 50$ ன்னு நினைக்கிறென்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148626041830419682006-05-26T18:47:00.000+12:002006-05-26T18:47:00.000+12:00மூ..ஊ..ஊ..ணு மணி நேரமா? ஜாலியா இருக்கும் போலருக்கே...மூ..ஊ..ஊ..ணு மணி நேரமா? ஜாலியா இருக்கும் போலருக்கே!! ;O) ($$ எவ்வளவு??)<BR/>அப்ப விமானமுன்னா எவ்வளவு நேரமெடுக்கும்?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148625954189361342006-05-26T18:45:00.000+12:002006-05-26T18:45:00.000+12:00முகிலு முகிலு முகிலம்மாஎன் ட்ரேட்மார்க் ஸ்மைலியை ச...முகிலு முகிலு முகிலம்மா<BR/>என் ட்ரேட்மார்க் ஸ்மைலியை சுட்டுட்டீங்களே.. நியாயமா?<BR/><BR/>துளசி, முகில் புதுசுதாங்க. இவங்களையும் சோதில கலக்கப் பண்ணின பெருமை என்னுது!!! :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148625796600582312006-05-26T18:43:00.000+12:002006-05-26T18:43:00.000+12:00ஏங்க ஷ்ரேயா,இது என்னங்க ராமாயணக் காலமா?தீவுகளை இணை...ஏங்க ஷ்ரேயா,<BR/><BR/>இது என்னங்க ராமாயணக் காலமா?<BR/>தீவுகளை இணைக்கறதுக்கு?<BR/><BR/>இப்பவும் 'போட்' தான் இருக்கு. அதுக்கே 3 மணி நேரம் ஆகுதேங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148625676676500232006-05-26T18:41:00.000+12:002006-05-26T18:41:00.000+12:00சி.ஜி,உங்க வாய் முகூர்த்தம். இன்னிக்கு நம்ம விட்டு...சி.ஜி,<BR/><BR/>உங்க வாய் முகூர்த்தம். இன்னிக்கு நம்ம விட்டுலெயே 'மசால்வடை' செஞ்சாச்சு.<BR/>அந்தப் பத்தையும் இன்னிக்கே தின்னுருங்க. திருப்பிச் சுட்டா<BR/>கொலஸ்ட்ரால் கூடுமாம். கிவியன் சொல்லி இருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148625580112022092006-05-26T18:39:00.000+12:002006-05-26T18:39:00.000+12:00முகில்,வாங்க. புதுசுங்களா?. நல்லா இருக்கீங்களா?ஈ ந...முகில்,<BR/><BR/>வாங்க. புதுசுங்களா?. நல்லா இருக்கீங்களா?<BR/><BR/>ஈ நிஜமாவே பெருசு பெருசா இருக்குதுங்க. கொஞ்சம் வெய்யில் வந்துட்டா அவ்ளோதான்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148625466219182082006-05-26T18:37:00.000+12:002006-05-26T18:37:00.000+12:00நன்மனம்,கரெக்ட். 24 மனிநேரமும் புள்ளைங்களை வீட்டுல...நன்மனம்,<BR/><BR/>கரெக்ட். 24 மனிநேரமும் புள்ளைங்களை வீட்டுலெ வச்சுப் பாருங்க, அப்பத்தெரியும் பள்ளிக்கூடத்தோட அருமை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148624709738814102006-05-26T18:25:00.000+12:002006-05-26T18:25:00.000+12:00ஸ்கன்டினேவியாக்காரங்களே மரம் மாதிரி நெடு நெடுன்னு ...ஸ்கன்டினேவியாக்காரங்களே மரம் மாதிரி நெடு நெடுன்னு இருப்பாங்களே.. :O)<BR/>ரெண்டு தீவையும் எப்பத்தான் இணைச்சு முடிச்சாங்க??`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148624347038726302006-05-26T18:19:00.001+12:002006-05-26T18:19:00.001+12:00வரலாற்றை இண்டெரெஸ்டிங்காசொல்லித்தர முடியும்னு நிரூ...வரலாற்றை இண்டெரெஸ்டிங்கா<BR/>சொல்லித்தர முடியும்னு நிரூபிக்கிறீங்க<BR/>டீச்சர்<BR/>யாரங்கே! 10 மசால்வடை கொரியர்லே<BR/>அணுப்பு-- எனக்கு!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148624343980254802006-05-26T18:19:00.000+12:002006-05-26T18:19:00.000+12:00//இங்கே சாப்பாடு பிரச்சனையே இல்லை. பாலும் தேனுமாஓட...//இங்கே சாப்பாடு பிரச்சனையே இல்லை. பாலும் தேனுமாஓடுத//<BR/>நிறைய எறும்பும் இருந்திருக்குமோ?? :O)முகில்https://www.blogger.com/profile/11248941627463168906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148623937832563242006-05-26T18:12:00.000+12:002006-05-26T18:12:00.000+12:00//அதான் பள்ளிக்கூடமுன்னு ஒண்ணும் இல்லையே(-://இதுக்...//அதான் பள்ளிக்கூடமுன்னு ஒண்ணும் இல்லையே(-://<BR/><BR/>இதுக்கு ஏங்க அழுவாச்சி? எவ்வளவு நல்ல விஷயம். இப்ப பள்ளிக்கூடத்துக்கு போய் படிச்சுட்டும் பல பேர் நல்லது கெட்டது தெரியாம தான இருக்காங்க?<BR/><BR/>சரி சரி டீச்சருக்கு பள்ளிகூடம் இல்லேனா பசங்கள ஒரே எடத்துல எப்படி பாக்கறதுனு வருத்தத்துல சொல்லிருப்பீங்கனு நெனக்கிறேன்.:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com