tag:blogger.com,1999:blog-8463914.post114609806166204821..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சாந்தம்மாதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8463914.post-1146296558046679322006-04-29T19:42:00.000+12:002006-04-29T19:42:00.000+12:00ஏங்க சிவஞானம்ஜி,சொன்னதுலே தப்பேதும் இல்லையே.அத்தாம...ஏங்க சிவஞானம்ஜி,<BR/>சொன்னதுலே தப்பேதும் இல்லையே.<BR/><BR/>அத்தாம் பெரிய யானைக்கு எப்படிங்க ச்சின்ன மனசு இருக்க முடியும்?<BR/><BR/>பொதுவாவே மனுஷனைத்தவிர மத்த உயிர்களுக்கு பெரிய மனசுதாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146290176253550212006-04-29T17:56:00.000+12:002006-04-29T17:56:00.000+12:00//dhayai iukkra idathile swamy iruppar..//// kudum...//dhayai iukkra idathile swamy iruppar..//<BR/>// kudumbam pesonal...//<BR/>nalladhai paraattavum nalla manasu<BR/>venum<BR/>yanaiyakka manasu romba periya manasusiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146272154035232502006-04-29T12:55:00.002+12:002006-04-29T12:55:00.002+12:00குமரன்,ரொம்ப நல்ல விஷயம். இப்படியே எல்லாரும் நினைச...குமரன்,<BR/><BR/>ரொம்ப நல்ல விஷயம். இப்படியே எல்லாரும் நினைச்சா சீக்கிரம் சமுதாயத்துலே நல்ல மாற்றங்கள்<BR/>வந்துரும்.<BR/><BR/>சுட்டிக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146272134189400572006-04-29T12:55:00.001+12:002006-04-29T12:55:00.001+12:00ராகவன்,சரியாச் சொன்னீங்க.ராகவன்,<BR/><BR/>சரியாச் சொன்னீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146272116157555832006-04-29T12:55:00.000+12:002006-04-29T12:55:00.000+12:00சிவா,அது பரவாயில்லை. எல்லாம் ஒரு குடும்பமப்பா:-)))...சிவா,<BR/>அது பரவாயில்லை. எல்லாம் ஒரு குடும்பமப்பா:-)))<BR/><BR/>ஆமாம், சிவான்ற பேரு நம்ம 'குடும்பத்துலே' நிறைய ஆயிருச்சே. எதாவது அடைமொழி சேர்த்துக்குங்கப்பா.<BR/>இல்லேன்னா ஒரு கன்ஃப்யூஷன் வந்துருது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146272097423120062006-04-29T12:54:00.001+12:002006-04-29T12:54:00.001+12:00சிவா,தனி மடல் கிடைச்சதுதானே?சிவா,<BR/><BR/>தனி மடல் கிடைச்சதுதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146272047427391932006-04-29T12:54:00.000+12:002006-04-29T12:54:00.000+12:00சிங். செயகுமார்,என்ன ஏர் டெக்கானா? என்னமோ ஆயிருச்ச...சிங். செயகுமார்,<BR/>என்ன ஏர் டெக்கானா? என்னமோ ஆயிருச்சு உங்களுக்கு :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146246210831392612006-04-29T05:43:00.000+12:002006-04-29T05:43:00.000+12:00சாந்தம்மா போன்றவங்க உதாரணமா இருந்து இப்ப நிறைய இளை...சாந்தம்மா போன்றவங்க உதாரணமா இருந்து இப்ப நிறைய இளைஞர்களும் இந்த மாதிரி தங்களால முடிஞ்ச அளவுக்கு செய்யறாங்க அக்கா. பதிவுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>http://abtdreamindia2020.blogspot.com/குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146240042460618602006-04-29T04:00:00.000+12:002006-04-29T04:00:00.000+12:00தெய்வம் கடவுள்னு எல்லாம் சொல்றாங்களே....அதக் கண்ணா...தெய்வம் கடவுள்னு எல்லாம் சொல்றாங்களே....அதக் கண்ணால பாக்க முடியுங்குறதுக்கு இவங்க ஒரு எடுத்துக்காட்டு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146226515746013442006-04-29T00:15:00.000+12:002006-04-29T00:15:00.000+12:00நம்ம துளசி அக்கா தானே என்று அடம் பிடித்தேன். காயப்...நம்ம துளசி அக்கா தானே என்று அடம் பிடித்தேன். காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146192156450494372006-04-28T14:42:00.000+12:002006-04-28T14:42:00.000+12:00துளசி அக்கா! இப்படி பட்ட மனுசங்களை பாக்கறச்சே மனசு...துளசி அக்கா! இப்படி பட்ட மனுசங்களை பாக்கறச்சே மனசுக்கு தான் என்ன திருப்தி. அழகா சொல்லி இருக்கீங்க. அப்படியே அவங்க முகவரியும் கொடுத்தீங்கன்னா ஊருக்கு போகும் போது நாங்களும் போய் பார்த்துட்டு வருவோம்லா :-)) (சீரியஸாகவே கேக்கறேன்).<BR/><BR/>அன்புடன்,<BR/>சிவாசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146182460682800192006-04-28T12:01:00.000+12:002006-04-28T12:01:00.000+12:00ஏர் டெககான்ல இரண்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன். எப்...ஏர் டெககான்ல இரண்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன். எப்போ பயணம் வச்சுக்கலாம்சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146181966887626992006-04-28T11:52:00.001+12:002006-04-28T11:52:00.001+12:00சிங்.செயகுமார்,ச்சும்மா நோட் பண்ணி வச்சு என்ன பண்ண...சிங்.செயகுமார்,<BR/><BR/>ச்சும்மா நோட் பண்ணி வச்சு என்ன பண்ணறது? பேசாம அடுத்தமுறை போகும்போது<BR/>கூடவே வந்துருங்க. வேணாம் வேணாம். நீங்க போகும்போது என்னையும் கூட்டிக்கிட்டுப் <BR/>போங்க. எல்லா நல்ல இடத்தையும் காமிச்சாப் போச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146181949928116842006-04-28T11:52:00.000+12:002006-04-28T11:52:00.000+12:00தருமி,//பல சமயங்களில் நீங்கள் நல்ல மனுஷங்களையா பார...தருமி,<BR/>//பல சமயங்களில் நீங்கள் நல்ல மனுஷங்களையா பார்க்கிறீங்க...! //<BR/><BR/>ஆமாங்க. சிலசமயம் 'கெட்ட' மனுஷங்களையும் பார்க்கறொமே!<BR/>ஆனால், அவுங்களைப் பத்தி ரொம்ப எழுதறது இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146180511006828972006-04-28T11:28:00.000+12:002006-04-28T11:28:00.000+12:00"சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்" நோட் பண்ணிகிட..."சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்" நோட் பண்ணிகிட்டேன்சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146158591986949462006-04-28T05:23:00.000+12:002006-04-28T05:23:00.000+12:00நிறைய சாந்தம்மாக்கள் வரணும்..பல சமயங்களில் நீங்கள்...நிறைய சாந்தம்மாக்கள் வரணும்..<BR/><BR/>பல சமயங்களில் நீங்கள் நல்ல மனுஷங்களையா பார்க்கிறீங்க...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146144763619985562006-04-28T01:32:00.000+12:002006-04-28T01:32:00.000+12:00சிவா,சாந்தம்மாவைப் பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி.எ...சிவா,<BR/><BR/>சாந்தம்மாவைப் பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி.<BR/><BR/>என் கேள்விக்கென்ன பதில்? என் கேள்விக்கென்ன பதில்?னு.....<BR/><BR/>இதுதானா இப்ப பெரிய பிரச்சனை, என்னை எப்படிக் கூப்புடறதுன்னு? <BR/>அக்கா- எனக்குப் பிடிச்சிருக்கு<BR/>ஆண்ட்டீ- அவ்வளவாப் பிடிக்கலை<BR/>மாமி - வேணவே வேணாம்<BR/>பாட்டி- இன்னும் சிலபல வருஷங்கள் போகட்டுமே.<BR/><BR/>ஆமாம். அது என்ன உங்க ப்லொக்லே வந்து பதில் சொல்லணுமுன்னு நிர்பந்தம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146144200606050022006-04-28T01:23:00.000+12:002006-04-28T01:23:00.000+12:00பத்மா,கல்விக் கண்ணைத் திறக்கறதுன்றதும், ஆங்கோர் ஏழ...பத்மா,<BR/><BR/>கல்விக் கண்ணைத் திறக்கறதுன்றதும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்னு<BR/>இருக்கறதுக்கும் எத்தனை பெரிய மனசு வேணும். இல்லையா?<BR/><BR/>எனக்கு மதுவை ரொம்பவே பிடிச்சுப்போச்சு பத்மா. அவுங்க நல்லா இருக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146144171392536962006-04-28T01:22:00.000+12:002006-04-28T01:22:00.000+12:00மணியன்,//மது இராஜபாளயத்தில் சிறுமியர் வாசகசாலைக்கு...மணியன்,<BR/><BR/>//மது இராஜபாளயத்தில் சிறுமியர் வாசகசாலைக்கு<BR/> கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்பவர் தானே ?//<BR/><BR/>ஆமாங்க அவுங்களேதான். <BR/><BR/><A HREF="http://madhumithaa.blogspot.com/l" REL="nofollow">காற்றுவெளி</A>பதிவு வச்சிருக்கற 'நம்ம' மதுமிதா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146136231025275952006-04-27T23:10:00.000+12:002006-04-27T23:10:00.000+12:00துளசிரொம்ப நன்றி இந்த பதிவுக்கு. நிறைய பேர் ஏதாவது...துளசி<BR/>ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு. நிறைய பேர் ஏதாவது செய்யனும் நினைச்ச பணம் ஒன்னுதான் கொடுக்க முடியும் என்று நினைப்பது வழக்கம். இதுபோல விஷயங்கள், மது செய்யறமாதிரி படிப்பு சொல்வது மிகவும் நல்லது.மது, ரம்யா(சிங்கப்பூர்) பத்தி கேள்விப்படும் விஷயங்கள் ரொம்ப பிரமிக்க வைக்கிறது.<BR/>சாந்தாவின் ரங்கோலி பற்றி அவள் விகடனில் நிறைய தடவை வந்திருக்கிறது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146133467346867572006-04-27T22:24:00.000+12:002006-04-27T22:24:00.000+12:00நாட்டு முன்னேற்றம் சாந்தாம்மா போன்றவர்களால் தான் ஏ...நாட்டு முன்னேற்றம் சாந்தாம்மா போன்றவர்களால் தான் ஏற்படுகிறது. பதிவுக்கும் படங்களுக்கும் நன்றி.<BR/>மது இராஜபாளயத்தில் சிறுமியர் வாசகசாலைக்கு கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்பவர் தானே ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146132086855221832006-04-27T22:01:00.000+12:002006-04-27T22:01:00.000+12:00என்னங்க டிபிஆர்ஜோ,அவுங்களேதான்.நல்ல ஆத்மா மட்டுமா?...என்னங்க டிபிஆர்ஜோ,<BR/><BR/>அவுங்களேதான்.<BR/><BR/>நல்ல ஆத்மா மட்டுமா? நல்ல கைப் பக்குவமும் இருக்கு. உடலாலும் மனதாலும் தொண்டு செய்யறாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146129948019926432006-04-27T21:25:00.000+12:002006-04-27T21:25:00.000+12:00ஒரு கட்டத்துலே குடும்பத்துலே வன்முறைகள் அளவுக்கு ம...ஒரு கட்டத்துலே குடும்பத்துலே வன்முறைகள் அளவுக்கு மீறுனப்ப, தைரியமாமுடிவெடுத்து விவாகரத்து செஞ்சுக்கிட்டாங்க//<BR/><BR/>பார்த்தீங்களா? இப்படிப்பட்டவரோட வாழ்க்கையிலும் ஒரு சோகம்.<BR/><BR/>அவுங்க படிப்பும், அரசாங்க உத்தியோகமும் இப்படி ஒரு நல்லமுடிவெடுக்க உதவியா இருந்துருக்கு//<BR/><BR/>ஆமாங்க. பெண்கள் தங்களுடைய சொந்த கால்ல நிக்கணும்னு சும்மாவா பெரியவங்க சொல்லியிருக்காங்க?<BR/><BR/>தயை இருக்கற இடத்துலே சாமி கட்டாயம் இருப்பாரில்லையா?//<BR/><BR/>நிச்சயமா.<BR/><BR/>கொஞ்ச நாள்தான் சென்னையில இருந்திருக்கீங்கன்னாலும் ரொம்பவும் உபயோகமாத்தான் செலவழிச்சிருக்கீங்க.<BR/><BR/>மதுங்கறது அன்னைக்கி ட்ரைவின்ல பார்த்தவங்கதானே? ஒல்லியா?<BR/><BR/>நல்ல ஆத்மாதான்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146119123740097522006-04-27T18:25:00.000+12:002006-04-27T18:25:00.000+12:00தமிழகத்தில் இது பல நல்ல மனங்கள் இருந்தாலும் நமக்கு...தமிழகத்தில் இது பல நல்ல மனங்கள் இருந்தாலும் நமக்கு தெரிவதில்லை. வாழும் வாழ்க்கையை அர்த்தமுடன் வாழு தெரிந்த திருமதி. சாந்தாம்மா! வாழ்க! வளர்க ! பதிவிற்க்கு நன்றி துளசி(ஆண்ட்டி,அக்கா, மாமி, பாட்டி) எப்படி கூப்பிடுவது என்ற கேள்விக்கு என் பதிவில் தாங்கள் இன்னும் விடை அளிக்கவில்லை. அனைவரையும் ஊக்கப்படுத்தும் துளசி அவர்க்கள் இவ்வாறு நடந்து கொள்ளாலாமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146109063750776872006-04-27T15:37:00.000+12:002006-04-27T15:37:00.000+12:00நிறைவான பதிவு!வாழ்த்துகள்.நிறைவான பதிவு!<BR/>வாழ்த்துகள்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com