tag:blogger.com,1999:blog-8463914.post114489569290321312..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வடே வடே ....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-1145432624570487292006-04-19T19:43:00.000+12:002006-04-19T19:43:00.000+12:00மானு,நன்றின்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கக்க...மானு,<BR/>நன்றின்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கக்கூடாது.<BR/>அடிக்கடி 'வீட்டுப் பக்கம்' வந்து போகணும் ஆமா. சொல்லிட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145431465227137822006-04-19T19:24:00.000+12:002006-04-19T19:24:00.000+12:00maanu endre vaithu kollalaam. thamizh arambikkal...maanu endre vaithu kollalaam. thamizh arambikkalaam.vaazhthukkalakku thanks. ungal arumaiyaan anbukkum nanRi. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145075297256371212006-04-15T16:28:00.000+12:002006-04-15T16:28:00.000+12:00குமரன்,அந்த மொறுமொறு ரகசியம் என்னவோ? கோபாலுக்காச்ச...குமரன்,<BR/><BR/>அந்த மொறுமொறு ரகசியம் என்னவோ? கோபாலுக்காச்சும் சொல்லிக் குடுங்களேன்.<BR/>இனிமே எல்லாப் பண்டிகைகளிலும் மசால்வடை மட்டும்தானே? வடைமாலைக்கும் இனிமே<BR/>அதுதான்.<BR/><BR/>வீட்டம்மாகிட்டே கேட்டு ஒரு ரெஸிபியைப் போடுங்களேன். அந்த ஆட்டல் ரகசியம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145075140079594022006-04-15T16:25:00.000+12:002006-04-15T16:25:00.000+12:00manu,என்னங்க நீங்க மனு வா இல்லே மானுவா?வலைஞர் உலகத...manu,<BR/><BR/>என்னங்க நீங்க மனு வா இல்லே மானுவா?<BR/><BR/>வலைஞர் உலகத்துலே புது, பழசுன்னெல்லாம் கிடையாதுங்க. வந்துட்டீங்கல்லே அதாங்க முக்கியம்.<BR/>வயசென்ன வயசு? மனசுக்கு இருக்கற வயசுதாங்க முக்கியம். உடம்பு... அது கெடக்குது களுதை,<BR/>விட்டுத்தள்ளுங்க.( இப்படிச் சொல்லிக்கிட்டாத்தாங்க இந்த 50+க்கு ஒரு தெம்பு வருது!)<BR/><BR/>'பொருணைக்கரையிலே' இங்கிலிபீஸு ப்ளொக் பார்த்தேங்க. இங்கே வீட்டைவிட்டு வெளியே காலுகுத்தினா<BR/>இங்கிலிபீஸுதானுங்க. அதாலே தமிழை மட்டும் தேடிப்பிடிச்சுப் படிக்கறதுன்னு ஆயிருச்சு. இல்லாததுதானே<BR/>அருமை. என்ன சொல்றீங்க?<BR/><BR/>அடைக்குத் தொட்டுக்கற விஷயத்துலே நான் ரொம்பச் சுத்தமுங்க. மொருமொருன்னு செஞ்சு தொட்டுக்க<BR/>ஒண்ணுமே இல்லாமத் தின்னுருவேன். வீட்டுலே இவருக்குத்தான் சட்டினி, இல்லேன்னா சாம்பார். அதுவும்<BR/>இல்லேன்னா பழைய குழம்பு எதாச்சும் ஃப்ரிஜ்ஜுலே இருக்கே அதுங்க.<BR/><BR/>பேசாம ஒரு தமிழ் ப்ளொக் தொடங்கிருங்க.அப்புறம் பாருங்க, நீங்க எங்கியோ போயிருவீங்க.<BR/><BR/>அடுத்தமுறை வர்றப்ப உங்களைக் கட்டாயம் சந்திக்கணுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145070809429461842006-04-15T15:13:00.000+12:002006-04-15T15:13:00.000+12:00துளசிக்கா. இந்தப் பதிவை முன்னாலேயே பாத்திருந்தா பு...துளசிக்கா. இந்தப் பதிவை முன்னாலேயே பாத்திருந்தா புத்தாண்டுக்கு வீட்டுல உங்கப் பேரச் சொல்லி மசால்வடை சுட்டுச் சாப்புட்டிருக்கலாம். இப்ப லேட்டாச்சு. சனிக்கிழமையோ ஞாயிறன்றோ செய்யணும். எங்க வீட்டுல பருப்பை ஊறப்போட்டு அரைச்சுக் குடுக்கிறது வீட்டம்மா; வடை சுடறது நம்ம வேலை. மறு நாள் வரை வடை மொறு மொறுன்னு இருக்கும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145067457232654282006-04-15T14:17:00.000+12:002006-04-15T14:17:00.000+12:00dear thulasi, puthaandu nal vaazhthukkal. in o...dear thulasi, puthaandu nal vaazhthukkal. in our house adai goes with pachai milagai chutney, vennai+vellam.. aviyal yellaam later addition endru ninaikkiren. sorry Thulasi. blogging is a very new subject and experience to my near 60 age. so will follow everybody's site and try to do my best.If I had known you are coming would have loved to have you and mr.gopal in our house.Still here goes ,, our invitations to you and family. yezhisai வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145062298649808302006-04-15T12:51:00.000+12:002006-04-15T12:51:00.000+12:00கீதா,நமக்கும் மதுரைப் பக்கம்தான் மாமியார் வீடு. போ...கீதா,<BR/>நமக்கும் மதுரைப் பக்கம்தான் மாமியார் வீடு. போடி!( நாயகனூர்).<BR/>நம்ம ஆளுங்க லேசுப்பட்டவங்கல்லெ. கண்ணுலே 'ஆலிவ்' எண்ணெய் ஊத்திக்கிட்டுப் படிப்பங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145025197848405782006-04-15T02:33:00.000+12:002006-04-15T02:33:00.000+12:00விதை நீக்கிய ஒரு பச்சை மிளகாய் என்பது அந்த மாதிரி ...விதை நீக்கிய ஒரு பச்சை மிளகாய் என்பது அந்த மாதிரி ஒரு விதை நீக்கிய என்று வந்திருக்கிறடஹு. நம்ம ஆளுங்க கண்ணிலே விளக்கெண்ணை ஊத்திக்கிட்டுத்தான் பாஆஆஆஆர்க்க்கறாறாறாங்க. மதுரை என்றால் மதுரையே தான். பக்கத்திலே மேல்மங்கலம் சொந்த கிராமம் என்றாலும் அங்கே அப்போ அப்போ போய் வந்ததுதான். முழுக்க முழுக்க மதுரை தான்நம்ப சொர்க்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145000718472614152006-04-14T19:45:00.000+12:002006-04-14T19:45:00.000+12:00சந்தோஷ் & ராகவன்,ஏன்னப்பா இப்படிச் சொல்லிட்டீங்க. ...சந்தோஷ் & ராகவன்,<BR/><BR/>ஏன்னப்பா இப்படிச் சொல்லிட்டீங்க. சரி கவலையை விடுங்க. உங்களுக்கு ஆறுதல் சொல்லியே இதோ ஒரு நாள் லீவு போயிருச்சு. இன்னும் மூணூ நாளை எப்படியாவது கஷ்டத்தோட தள்ளிவுடட்டுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145000586908103072006-04-14T19:43:00.000+12:002006-04-14T19:43:00.000+12:00சிங். செயகுமார்,பச்சை மிளகாயிலிருந்து ஒரே ஒரு விதை...சிங். செயகுமார்,<BR/><BR/>பச்சை மிளகாயிலிருந்து ஒரே ஒரு விதையை எடுத்துப் போட்டுட்டு மீதியை வெட்டி வடைமாவுலே போடணும்.<BR/><BR/>இப்படியெல்லாம் குறுக்குக் கேள்விகேட்டா கீதாவுக்கு சமையலெ மறந்துரும், ஆமா.:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145000454754756812006-04-14T19:40:00.000+12:002006-04-14T19:40:00.000+12:00பத்மா,வடைக்குத் தடை(தடா?) சரி. அடைக்கு ஏன்? எல்லாப...பத்மா,<BR/><BR/>வடைக்குத் தடை(தடா?) சரி. அடைக்கு ஏன்? எல்லாப் பருப்பும் சேர்த்து நல்லாத்தானே இருக்கும்.<BR/>சக்தி நிறைஞ்சதாச்சேம்மா.<BR/>கூட அந்த அவியல்தான் வேண்டாத வேலை. ரெண்டும் சேர்ந்தா 'ஹெவி' ஆயிரும்.<BR/><BR/>யாரு இந்த காம்பினேஷனை ஆரம்பிச்சது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145000288528954952006-04-14T19:38:00.000+12:002006-04-14T19:38:00.000+12:00கீதா,மும்மொழிஞ்சதுக்கு நன்றி.அது என்ன எங்க மதுரைப்...கீதா,<BR/><BR/>மும்மொழிஞ்சதுக்கு நன்றி.<BR/><BR/>அது என்ன எங்க மதுரைப்பக்கம்?<BR/>எந்த ஊருன்னு கரீட்டாச் சொல்லுங்க.<BR/><BR/>வெளியே சாப்புடப் பயந்துக்கிட்டுத்தான்..... இப்படி.<BR/><BR/>தீ போல சூடா இருந்தாச் சாப்புடலாம். ஆறிப்போனது 'பயம்'!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145000139741005152006-04-14T19:35:00.000+12:002006-04-14T19:35:00.000+12:00மரபூராரே,நாளைக்குத்தான் நேரம் இருக்கும் உங்க லிங்க...மரபூராரே,<BR/><BR/>நாளைக்குத்தான் நேரம் இருக்கும் உங்க லிங்கு எல்லாம் படிக்க.<BR/><BR/>படிச்சுட்டு மயிலை அனுப்பறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144990560683511852006-04-14T16:56:00.000+12:002006-04-14T16:56:00.000+12:00// ராகவன்,'குட் ஃப்ரைடே'வுக்கு அரசாங்க விடுமுறை இல...// ராகவன்,<BR/><BR/>'குட் ஃப்ரைடே'வுக்கு அரசாங்க விடுமுறை இல்லையா? ஏன்? //<BR/><BR/>அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்குறீங்க டீச்சர்.....எங்களுக்குச் செவ்வாக் கெழம எதுக்கோ லீவு விட்டாங்க. வியாழக் கெழம ராஜ்குமார் லீவு வாங்கிக் கொடுத்தாரு. ஆனா அதுக்கு அடுத்த சனிக்கிழமை ஆபீசுக்கு வரனும். இன்னைக்கு லீவு இல்லை. இருந்தும் என்ன...வீட்டுல இருந்து வேல செய்ய வேண்டியிருக்கும்.<BR/><BR/>// இங்கே எங்களுக்கு நாலுநாள் லீவு. திங்கள் கிழமை ஈஸ்ட்டர் மண்டே. //<BR/><BR/>நாலு நாள் லீவா! ம்ம்ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும்...நான் இந்த வாரக்கடைசிய கொண்டாட்டமாக் கொணாடாடுறேன். (சரி...எப்படிக் கொண்டாடுறது....)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144971222609256912006-04-14T11:33:00.000+12:002006-04-14T11:33:00.000+12:00அக்கா,நீங்க வேற லீவு லீவுன்னு செல்லி வேறுப்பேத்தாத...அக்கா,<BR/>நீங்க வேற லீவு லீவுன்னு செல்லி வேறுப்பேத்தாதிங்க.. உலகம் பூரா லீவா இருந்தும் நமக்கு இல்லையே.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144967780045671232006-04-14T10:36:00.000+12:002006-04-14T10:36:00.000+12:00"ஒருவிதை நீக்கிய ப.மிளகாய்"இதமாதிரி வடை சுடுறத கே..."ஒருவிதை நீக்கிய ப.மிளகாய்"<BR/><BR/><BR/>இதமாதிரி வடை சுடுறத கேள்வி பட்டதுல்ல இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்ரீங்களா கீதா சாம்பசிவம்.............சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144930168044793952006-04-14T00:09:00.000+12:002006-04-14T00:09:00.000+12:00துளசிபுத்தாண்டு வாழ்த்துகள். இங்கயும் ஸ்கூல் மட்டு...துளசி<BR/>புத்தாண்டு வாழ்த்துகள். இங்கயும் ஸ்கூல் மட்டும்தான் லீவு. ஆபீஸ் உண்டே(வேலை உண்டு). <BR/>ராகவன் இப்ப பின்னூட்டத்தில எல்லாம் ஒரே கவிமயமாயிட்டு வருது.<BR/>பருப்பௌ அரைக்கும்போது மொறமொறன்னு அரச்சு, வெங்காயம் தூவி, நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா நல்லா வரும்:) இப்பெல்லாம் வீட்டுல வடையும் கிடையாது அடையும் கிடையாது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144929174687712962006-04-13T23:52:00.000+12:002006-04-13T23:52:00.000+12:00மசால் வடை மொறுமொறுவென மந்திராலயம் ரோடு ஸ்டேஷனில் க...மசால் வடை மொறுமொறுவென மந்திராலயம் ரோடு ஸ்டேஷனில் கிடக்கும். அங்கே இட்லி, வடை, Coffee போன்ற எல்லாமும் நன்றாக இருக்கும். அடுத்த முறை முயற்சி செய்யவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144928224067173462006-04-13T23:37:00.000+12:002006-04-13T23:37:00.000+12:00அப்புறம் தேன்கூடு பார்த்துதான் 2 நாள் ஒப்பேற்றினேன...அப்புறம் தேன்கூடு பார்த்துதான் 2 நாள் ஒப்பேற்றினேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144928159773491882006-04-13T23:35:00.000+12:002006-04-13T23:35:00.000+12:00Hotel மாதிரி வீட்டிலே மசால் வடை முறுமுறுவென வரக் க...Hotel மாதிரி வீட்டிலே மசால் வடை முறுமுறுவென வரக் கீழ்க்கண்ட யோசனையை முடிந்தால் பின்பற்றவும்.<BR/>துவரம்பருப்பு- 1 ஆழாக்கு.<BR/>கடலைப்பருப்பு-1/2 ஆழாக்கு<BR/>உளுத்தம்பருப்பு-1 கரண்டி(2 டேபிள்<BR/> ஸ்பூன்)<BR/>1மணி நேரம் ஊற வைத்துக் கொற கொறவென்று உங்களுக்குத் தேவையான உப்பு, மிளகாய்(சிவப்பு), பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். பாசிப்பருப்பு ஒரு கரண்டி எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவி அரைத்ததில் கலக்கவும்.ஒரு விதை நீக்கிய ப.மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துத் தேவையானால் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.வடை செய்து சாப்பிட்டுப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள். என் அனுபவத்தில் துவரம்பருப்பு கூடச் சேர்த்தால் அடை, வடை போன்றவை முறுமுறு வென்று இருக்கும். எங்கள் மதுரைப் பக்கம் பண்டிகைக்கு இந்த முப்பருப்பு வடை தான் செய்வோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144917543783545432006-04-13T20:39:00.000+12:002006-04-13T20:39:00.000+12:00// இந்த 'செல்' இருந்தும் தொல்லை,இல்லாமலும் தொல்லை....// இந்த 'செல்' இருந்தும் தொல்லை,இல்லாமலும் தொல்லை.//<BR/>Thulsi Akka,<BR/>very correct. pls read<BR/><BR/>http://maraboorjc.blogspot.com/2005/11/1.html<BR/><BR/>http://maraboorjc.blogspot.com/2005/12/2.html<BR/><BR/>http://maraboorjc.blogspot.com/2005/12/3.html<BR/><BR/>http://maraboorjc.blogspot.com/2005/12/4.html<BR/><BR/>romba nezhamna mannichukkunga!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144915822100749812006-04-13T20:10:00.000+12:002006-04-13T20:10:00.000+12:00manu,இந்த டிப்ஸ் எல்லாம் முன்னாடியே கொடுத்திருந்தா...manu,இந்த டிப்ஸ் எல்லாம் முன்னாடியே கொடுத்திருந்தா ஒரு வெட்டு வெட்டி இருக்கலாமே(-:<BR/><BR/>சரி.அடுத்தமுறை வந்துரலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144910226154343432006-04-13T18:37:00.000+12:002006-04-13T18:37:00.000+12:00Thulasi, will make masaal vadai tomorrow. Vaas...Thulasi, will make masaal vadai tomorrow. Vaasanai ange vanthaal sollavum.Guindy Hotel Rajbhavan,. Keerai masaal vadai pramaatham aaga irukkum.so remember it the next time. seekkiram varavum.Yaanai arasaatchi vaazhga!! yezhisai. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144908054257565812006-04-13T18:00:00.000+12:002006-04-13T18:00:00.000+12:00ராகவன்,'குட் ஃப்ரைடே'வுக்கு அரசாங்க விடுமுறை இல்ல...ராகவன்,<BR/><BR/>'குட் ஃப்ரைடே'வுக்கு அரசாங்க விடுமுறை இல்லையா? ஏன்?<BR/><BR/>இங்கே எங்களுக்கு நாலுநாள் லீவு. திங்கள் கிழமை ஈஸ்ட்டர் மண்டே.<BR/><BR/>வடை..... என் மசால்வடை (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1144906195478924652006-04-13T17:29:00.000+12:002006-04-13T17:29:00.000+12:00ஆகா ஒலகம் பூரா லீவா.........எங்களுக்கு இல்லையே...எ...ஆகா ஒலகம் பூரா லீவா.........எங்களுக்கு இல்லையே...எங்களுக்கு இல்லையே.........ஏற்கனவே ராஜ்குமாருக்காக இன்னைக்கு பாதுகாப்பு லீவு. நாளைக்கு......ஓஓஓஓஓஓஓஓஓஓ பேசாம லீவு எடுக்கலாமா....வேலையிருக்கே..........<BR/><BR/>மசால்வடையோட மொறுமொறுப்புக் காரணம் அத அரைக்கிறதுல இருக்கு. ரொம்ப மையவும் இருக்கக் கூடாது. அதே மாதிரி மாவுல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்திப் பெணஞ்சாலும் மொறுமொறுன்னு வரும்னு சொல்வாங்க. நாஞ் செஞ்சி பாத்ததில்லை. வடைன்னா...விருதுநகர் ஸ்டேஷன்ல விக்கிற வடைதான் வடை. மத்ததெதுக்கெல்லாம் தடை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com