tag:blogger.com,1999:blog-8463914.post113687314684340670..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: என் செல்ல(செல்வ)ங்கள். கடைசி நாட்கள்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-1142654915735453172006-03-18T17:08:00.000+13:002006-03-18T17:08:00.000+13:00வால்ட் டிஸ்னி படம் "ஓல்ட் எல்லர்" (Old Yeller) என்...வால்ட் டிஸ்னி படம் "ஓல்ட் எல்லர்" (Old Yeller) என்றத் தலைப்பில். அதைப் பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில் 1958-ல் சென்னை ஓடியன் சினிமாவில் பார்த்தேன்.<BR/><BR/>அதைப்பற்றி மேலே அறிய: http://www.amazon.com/gp/product/0788812467/102-9236254-4656932?v=glance&n=404272 <BR/><BR/>அப்பா, அம்மா, இரு பையன்கள் என்று சந்தோஷமான குடும்பம். அதில் வந்து சேர்கிறான் ஓல்ட் எல்லர் (நாய் என்று கூற மனமில்லை, இனிமேல் பெயர்தான்). தம்பி அவனை அறிமுகப்படுத்த, அண்ணனுக்கு அவன் இணைபிரியா நண்பனாகிறான். ஒரு வெறி நாயுடன் சண்டை போட்டதில் அவனுக்கும் வெறி பிடிக்க, அவனைத் "தூங்கச் செய்யவேண்டிய" நிலை. அண்ணன்காரன் தானே அக்காரியத்தைச் செய்யவேண்டும், ஏனெனில் ஒரே குண்டில் எல்லருக்கு வலி தெரியாமல் காரியம் முடிய வேண்டும் என்று கூறி துப்பக்கியை எடுத்து,... மேலே எழுத முடியவில்லை.<BR/><BR/>படம் முடிந்ததும், நான், என் தந்தை மற்றும் என் அத்தை பிள்ளை மூவரும் ஓடியனிலிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள எங்கள் வீடு வரை ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பினோம்.<BR/><BR/>நீங்கள் அனானி மற்றும் அதர் ஆப்ஷனை செயலிழக்கச் செய்திருப்பதால் உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதைப் பார்க்க எலிக்குட்டி சோதனை செய்தால் போதும். ப்ளாக்கர் எண் 4800161 மேட்ச் ஆக வேண்டும். அதன் பிறகே மட்டுறுத்தல் செய்யவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142591865495366052006-03-17T23:37:00.000+13:002006-03-17T23:37:00.000+13:00//தினப்பத்திரிக்கைபடிப்பதுகூட இப்பெல்லாம் குறைஞ்சு...//தினப்பத்திரிக்கை<BR/>படிப்பதுகூட இப்பெல்லாம் குறைஞ்சு போச்சு. இதுவே யதேஷ்டம்:-))) //<BR/><BR/>ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க அக்கா..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142588642504548252006-03-17T22:44:00.000+13:002006-03-17T22:44:00.000+13:00எதுக்கு வருத்தப்பட்றீங்க பூன்ஸ்? இப்ப இது மீள் பதி...எதுக்கு வருத்தப்பட்றீங்க பூன்ஸ்? இப்ப இது மீள் பதிவா வலம் வருது பாருங்க. அதுவும் நல்லாதான் இருக்கு.<BR/><BR/>நாந்தான் முதல்லே உங்ககிட்டே மன்னிப்புக் கேக்கணும். ஜெண்டர் மாத்துனதுக்கு(-:<BR/><BR/>புனைப்பெயரில் ஜெண்டர் எப்படிக் கண்டுபிடிக்கறதாம்? எப்படியோ இப்பவாவது தெரிஞ்சது சந்தோஷம்.<BR/>துளசி-தங்கைன்னு சொன்னதாலே அண்ணா( துளசியே சொல்றமாதிரி!) போட்டுட்டேன்.<BR/><BR/>வலைப்பூ ன்னு வந்த தமிழ்மணம் இப்ப எல்லா மக்களையும் வலைவீசிப் பிடிச்சுருச்சு. ரெண்டு வருசத்துக்கு முன்னாலே இணையத்துலே<BR/>தற்செயலாத் தமிழ் வாசிக்க இருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டு அதே கதியா தேடித்தேடிப் படிச்சுக்கிட்டு இருந்தேன், இப்பவும்<BR/>இருக்கறேன். இது ஒரு புதிய உலகம். உண்மையைச் சொன்னா பலவிதமான வாசிப்பு அனுபவம் இதுலேயே கிடைச்சுருது. தினப்பத்திரிக்கை<BR/>படிப்பதுகூட இப்பெல்லாம் குறைஞ்சு போச்சு. இதுவே யதேஷ்டம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142588131304943692006-03-17T22:35:00.000+13:002006-03-17T22:35:00.000+13:00//துளசி- உங்க பூனையோட பேரா அண்ணா?:-)))))//ஆமாம்......//துளசி- உங்க பூனையோட பேரா அண்ணா?:-)))))//<BR/><BR/>ஆமாம்...<BR/><BR/>//அதான் உங்க பேரை 'பூனை'யை ஷார்ட்டாக்கி வச்சுக்கிட்டீங்களா (அண்ணா)?//<BR/><BR/>உண்மைதான். எனக்கு பூனைகள் ரொம்ப பிடிக்கும். துளசி(எங்க பூனை), அவளோட கிட்டத்தட்ட பத்து குட்டிங்க எங்க வீட்ல வளர்ந்துச்சு. கொஞ்ச நாள்ல யாரவது கேட்பாங்க, குடுத்துடுவோம். துளசி மட்டும் கடைசி வரைக்கும் இருந்துச்சு. அந்த நியாபகமாகவும் இந்த மாதிரி பேர் வச்சிருக்கேன். <BR/><BR/>//செல்லப்பிராணிகளை வளர்க்கறப்ப இருக்கற சந்தோஷத்தை, அதுங்க நம்மை விட்டுப் போகும்போது<BR/>கூடவே கொண்டு போயிருதுங்க. இல்லையா அண்ணா? //<BR/><BR/>ரொம்ப சரி.. ஆனா, நான் அண்ணா இல்லை துளசிக்கா, தங்கச்சின்னு வேணா வச்சிக்கலாம். :)<BR/><BR/>// இது ரொம்பப் பழைய பதிவு. இப்பத்தான் நம்ம 'பூன்ஸ்' பழசையெல்லாம் படிச்சுக்கிட்டு வரார்போல.//<BR/><BR/>ஆமாங்க அக்கா, இப்படி ஒரு உலகம் இருக்கறதே இப்போ தான் தெரியும். அதான், ஒரு வாரமா, ஒவ்வொரு பதிவா எடுத்து படிச்சிகிட்டிருக்கேன். <BR/><BR/>உங்க பயணத்தின் போது இப்படி பழைய சோகத்தை எல்லாம் கிளப்பி விட்டுட்டேனோன்னு இப்போ தோணுது.. அப்படி ஏதாச்சும் இருந்தா சாரி :(பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142587151913873972006-03-17T22:19:00.000+13:002006-03-17T22:19:00.000+13:00சாம்,வாங்க வாங்க. நீங்களும் திடீர்னு வந்தது .........சாம்,<BR/>வாங்க வாங்க. நீங்களும் திடீர்னு வந்தது ...... ஏற்கெனவே சிபிக்கு பதில் மேலே கொடுத்துருக்கேன் பாருங்க.<BR/>'அன்கண்டிஷனல் லவ்' வளர்ப்புப் பிராணிகள்தான் கொடுக்கமுடியும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142587133586396102006-03-17T22:18:00.000+13:002006-03-17T22:18:00.000+13:00நன்றி சிபி. இது ரொம்பப் பழைய பதிவு. இப்பத்தான் நம்...நன்றி சிபி. இது ரொம்பப் பழைய பதிவு. இப்பத்தான் நம்ம 'பூன்ஸ்' பழசையெல்லாம் படிச்சுக்கிட்டு வரார்போல.<BR/>திடீர்னு இதுக்குப் பின்னூட்டங்கள் வரஆரம்பிச்சதும் ஆச்சரியமாப் போச்சு.<BR/>இது என் செல்ல( செல்வ)ங்கள்னு ஏற்கெனவே 18 பகுதி வந்ததோட கடைசி( இப்போதைக்கு)ப் பகுதி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142586759250212162006-03-17T22:12:00.000+13:002006-03-17T22:12:00.000+13:00டீச்சர்,நீங்க உங்க பூனையைப் பத்திச் சொன்னப்ப எங்க ...டீச்சர்,<BR/>நீங்க உங்க பூனையைப் பத்திச் சொன்னப்ப எங்க நாய் மணி ஞாபகம் வந்திடுச்சுங்க. <BR/>வளர்ப்பு மிருகங்களால வர மகிழ்ச்சியே தனீங்க. அதுங்க நம்ம கிட்ட இல்லைன்னு<BR/>ஆகும் போது வரும் சோகமும் அதிகங்க. பதிவு நன்றாக இருந்தது.<BR/>அன்புடன்<BR/>சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142586407554271392006-03-17T22:06:00.000+13:002006-03-17T22:06:00.000+13:00ரொம்ப நல்ல பதிவு துளசியக்கா! :(பதிவைப் படிக்கும்போ...ரொம்ப நல்ல பதிவு துளசியக்கா! <BR/><BR/>:(<BR/><BR/>பதிவைப் படிக்கும்போது என் கண்களிலும் நீர் வழிந்ததைத் தவிர்க்க முடியவில்லை. மனசு பாரமாய்டுச்சு அந்த கப்புவினால்.<BR/> <BR/><BR/>(இதன் நகல்:<BR/>http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142580349553618012006-03-17T20:25:00.000+13:002006-03-17T20:25:00.000+13:00ஆஹா... பூன்ஸ்! அதான் உங்க பேரை 'பூனை'யை ஷார்ட்டாக்...ஆஹா... பூன்ஸ்! அதான் உங்க பேரை 'பூனை'யை ஷார்ட்டாக்கி வச்சுக்கிட்டீங்களா (அண்ணா)?<BR/> செல்லப்பிராணிகளை வளர்க்கறப்ப இருக்கற சந்தோஷத்தை, அதுங்க நம்மை விட்டுப் போகும்போது<BR/>கூடவே கொண்டு போயிருதுங்க. இல்லையா அண்ணா? <BR/><BR/>துளசி- உங்க பூனையோட பேரா அண்ணா?:-)))))<BR/><BR/>ச்சும்மா....:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142578114632696762006-03-17T19:48:00.000+13:002006-03-17T19:48:00.000+13:00ரொம்ப வருத்தமா இருந்திச்சி... நாங்க கூட ஒரு பூனை வ...ரொம்ப வருத்தமா இருந்திச்சி... நாங்க கூட ஒரு பூனை வளர்த்தோம்.. நல்ல வேளையா அது இப்டி எல்லாம், கஷ்டபடாம, ஒரு ஆக்ஸிடென்ட்ல போய்டிச்சி... அதுக்கப்புறம், செல்ல ப்ராணியே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். <BR/>இருந்தும் மூணு வருடம் அது எங்க தங்கச்சியாகவே வளர்ந்தது மறக்கவே முடியாது...<BR/>அட, ஒரு ஒற்றுமை பாருங்க, எங்க பூனை பேரு, துளசி... :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137036632674594732006-01-12T16:30:00.000+13:002006-01-12T16:30:00.000+13:00இல்லீங்க கார்த்திக்.இந்தப் 'பட்டை'யைப் போட்டுட்டு ...இல்லீங்க கார்த்திக்.<BR/>இந்தப் 'பட்டை'யைப் போட்டுட்டு 'பொட்டி' வேலை செய்யுதான்னு 'டெஸ்ட்' செஞ்சு பார்த்தேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137036495264442452006-01-12T16:28:00.000+13:002006-01-12T16:28:00.000+13:00:-( for pets.யாருக்கு இந்த test. இப்ப exam நேரம் க...:-( for pets.<BR/><BR/>யாருக்கு இந்த test. இப்ப exam நேரம் கூட இல்லயே.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136941920253257272006-01-11T14:12:00.000+13:002006-01-11T14:12:00.000+13:00ஷ்ரேயா & பத்மா,நன்றி.ஷ்ரேயா & பத்மா,<BR/>நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136937906469729122006-01-11T13:05:00.000+13:002006-01-11T13:05:00.000+13:00துளசிவருத்தமா இருந்தது. காலம் எல்லாத்துக்கும் மருந...துளசி<BR/>வருத்தமா இருந்தது. காலம் எல்லாத்துக்கும் மருந்துபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136931141856443322006-01-11T11:12:00.000+13:002006-01-11T11:12:00.000+13:00:`(//ஐயோ! டீச்சர். எதுக்கு இப்பிடி அழுகாச்சி விஷயம...:`(<BR/><BR/>//ஐயோ! டீச்சர். எதுக்கு இப்பிடி அழுகாச்சி விஷயமெல்லாம் எழுதுறீங்கன்னு கேக்கத் தோணுசு. ஆனா கேக்கலை. ஏன்னு நான் சொல்ல வேண்டியதில்லை.<BR/><BR/>எனக்கு ஒரு குறள் நினைவுக்கு வருது டீச்சர். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். எதையெல்லாம் நம்ம நீங்கீர்ரமோ அதுனால நமக்குத் துன்பம் இல்லையாம். ரொம்பவே பயங்கரமான உண்மை. ஆனா நாம ஏத்துக்க மாட்டோம்.<BR/><BR/>நமக்கு அன்பு வேணும். அரவணைப்பு வேணும். சொகுசு வேணும். சொந்தம் வேணும். அதுனாலதான் நமக்குச் சோகங்கறது கூடவேயிருக்கு.//<BR/><BR/>Same.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136924815274445012006-01-11T09:26:00.000+13:002006-01-11T09:26:00.000+13:00நன்றி முரளி.இப்ப மூணு மாசம் ஆயிருச்சுன்னாலும் இன்ன...நன்றி முரளி.<BR/><BR/>இப்ப மூணு மாசம் ஆயிருச்சுன்னாலும் இன்னமும் வீட்டுலே எங்கேயும் அவன் நினைவுதான் நிறைஞ்சிருக்கு.<BR/><BR/>காலம் எல்லாத்தையும் கவனிச்சுக்கும்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136924665135562602006-01-11T09:24:00.000+13:002006-01-11T09:24:00.000+13:00ராகவன்,//நமக்கு அன்பு வேணும். அரவணைப்பு வேணும். சொ...ராகவன்,<BR/><BR/>//நமக்கு அன்பு வேணும். அரவணைப்பு வேணும். சொகுசு வேணும். சொந்தம் வேணும். அதுனாலதான் நமக்குச் சோகங்கறது கூடவேயிருக்கு. //<BR/><BR/>வேற வழி? இப்படிப் படைச்சவனைத்தான் கேக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136915470205671982006-01-11T06:51:00.000+13:002006-01-11T06:51:00.000+13:00Hello Tulasisorry to hear about your loss.MuraliHello Tulasi<BR/>sorry to hear about your loss.<BR/>MuraliMuralihttps://www.blogger.com/profile/17286805589436109572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136892519164008272006-01-11T00:28:00.000+13:002006-01-11T00:28:00.000+13:00ஐயோ! டீச்சர். எதுக்கு இப்பிடி அழுகாச்சி விஷயமெல்லா...ஐயோ! டீச்சர். எதுக்கு இப்பிடி அழுகாச்சி விஷயமெல்லாம் எழுதுறீங்கன்னு கேக்கத் தோணுசு. ஆனா கேக்கலை. ஏன்னு நான் சொல்ல வேண்டியதில்லை.<BR/><BR/>எனக்கு ஒரு குறள் நினைவுக்கு வருது டீச்சர். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். எதையெல்லாம் நம்ம நீங்கீர்ரமோ அதுனால நமக்குத் துன்பம் இல்லையாம். ரொம்பவே பயங்கரமான உண்மை. ஆனா நாம ஏத்துக்க மாட்டோம்.<BR/><BR/>நமக்கு அன்பு வேணும். அரவணைப்பு வேணும். சொகுசு வேணும். சொந்தம் வேணும். அதுனாலதான் நமக்குச் சோகங்கறது கூடவேயிருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136883948544818642006-01-10T22:05:00.000+13:002006-01-10T22:05:00.000+13:00Thanks Gopi.Thanks Gopi.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136878200494237272006-01-10T20:30:00.000+13:002006-01-10T20:30:00.000+13:00:-(:-(தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136877267773126762006-01-10T20:14:00.000+13:002006-01-10T20:14:00.000+13:00டிபிஆர் ஜோ,//வளர்ப்பு மிருகங்கங்கற கடைசி வரிதான் க...டிபிஆர் ஜோ,<BR/><BR/>//வளர்ப்பு மிருகங்கங்கற கடைசி வரிதான் கொஞ்சம் உருத்துது//<BR/><BR/>சரிதான். ஆனாலும் தொழுவத்தில் இருக்கும் பசுவை நாம் செல்லப்பிராணி லிஸ்ட்டிலே<BR/> சேர்க்கறதில்லை,இல்லையா?<BR/><BR/>ஆனாலும் அதுங்க உலகைவிட்டுப் போகும்போது எவ்வளோ வருத்தமா இருக்கு.<BR/>அதுனாலேதான் அப்படி எழுதுனேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1136875641369737772006-01-10T19:47:00.000+13:002006-01-10T19:47:00.000+13:00ரொம்ப டச்சிங்கா இருந்திச்சு துளசி.வளர்ப்பு மிருகங்...ரொம்ப டச்சிங்கா இருந்திச்சு துளசி.<BR/><BR/>வளர்ப்பு மிருகங்கங்கற கடைசி வரிதான் கொஞ்சம் உருத்துது..<BR/><BR/>செல்ல பிராணிகள்னு சொல்லியிருக்கலாம்.<BR/><BR/>கூடவே வாழ்ந்து மறைந்து போற எல்லா ஜீவராசிகளுமே வளர்தவங்களுக்கு ஒரு இழப்புதான். என் ரெண்டாவது பொண்ணுக்கு மீன் வளக்கறதுனா கொள்ளைப் பிரியம். ஒவ்வொன்னா சாவும். உக்காந்து அழுவா. ஏண்டி உனக்கு இந்த வேலைன்னு கேட்டா கேக்கமாட்டா. போய் இன்னும் ரெண்டு வாங்கி வந்து தொட்டியில விடுவா. இப்ப முன்னால இருந்த ஜோடியில ஒன்னு செத்துரும்.. இப்படியே வாங்கிக் கிட்டு வரும்போது சந்தோஷமும் அது சாவும்போது அழறதும் தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்கற நிகழ்ச்சி.. இப்பல்லாம் அவளோசந்தோஷமும் சோகமும் எங்க ரெண்டுபேரையும் தொத்திக்கிது..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com