tag:blogger.com,1999:blog-8463914.post113510893114760924..comments2024-03-30T02:45:44.518+13:00Comments on துளசிதளம்: பயம்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-1135176153868103742005-12-22T03:42:00.000+13:002005-12-22T03:42:00.000+13:00துளசிக்கா,நல்ல பதிவு. இப்படி நடக்குதான்னு கொஞ்சம் ...துளசிக்கா,<BR/><BR/>நல்ல பதிவு. இப்படி நடக்குதான்னு கொஞ்சம் ஆச்சரியமாயிருக்கு !!!<BR/>நட்சத்திரக் கலக்கு கலக்குவீங்கன்னு எதிர்பார்க்கிறேன் :)<BR/>என்றென்றும் அன்புடன்<BR/>பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135166153936597282005-12-22T00:55:00.000+13:002005-12-22T00:55:00.000+13:00நல்ல பதிவு. உலகம் போகிற போக்கில் குழந்தைகள் இழக்கு...நல்ல பதிவு. உலகம் போகிற போக்கில் குழந்தைகள் இழக்கும் சந்தோஷங்களுடன், நாம் இழக்கும் சந்தோஷங்களையும் சொல்லி இருக்கிறீங்க.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135157219267411772005-12-21T22:26:00.000+13:002005-12-21T22:26:00.000+13:00தாணு,நன்றி. என்ன செய்யறது? ம்ம்ம்ம்டி பி ஆர் ஜோ,வர...தாணு,<BR/>நன்றி. என்ன செய்யறது? ம்ம்ம்ம்<BR/><BR/>டி பி ஆர் ஜோ,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135153346331654152005-12-21T21:22:00.000+13:002005-12-21T21:22:00.000+13:00உலகம் எங்க போயிட்டிருக்குன்னே தெரியலைங்க துளசி.சென...உலகம் எங்க போயிட்டிருக்குன்னே தெரியலைங்க துளசி.<BR/><BR/>சென்னையில சமீபத்துல ஒரு ஏழு வயசு பொண்ண மொட்டை மாடிக்கு ஏமாத்தி கூட்டிக்கிட்டு போயி சில்மிஷம் பண்ண முயன்ற ஒரு அறுபது வயசு முதியவரை (அதே குடியிருப்பில் இருப்பவர் என்பது அதைவிட வேதனை!) கைது செய்த விஷயத்தை பத்திரிகையில் படித்ததை உங்கள் பதிவைப் படிக்கும்போது நினைத்துக்கொண்டேன்.<BR/><BR/>ஒரு டெலிகேட்டான விஷயத்தை ரொம்ப அருமையா பதிஞ்சிருக்கீங்க துளசி. வாழ்த்துக்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135151226944377082005-12-21T20:47:00.000+13:002005-12-21T20:47:00.000+13:00ஆமாம் துளசி,நிறைய சந்தர்ப்பங்களில் இப்படி ஆகும். ட...ஆமாம் துளசி,<BR/>நிறைய சந்தர்ப்பங்களில் இப்படி ஆகும். ட்ரெயினில் போகும்போது, எதிர் சீட் குழந்தையைப் பார்க்க வைச்சி சாப்பிடவும் முடியாது, கொடுக்கவும் முடியாது.<BR/>அழகா இருக்கேன்னு தூக்கிக் கொஞ்சவும் முடியாது;<BR/>விமானத்தில் ஒருவிதமான பாதுகாப்பு தேவைப்படுது. செக்க்ஷுவல் பாதுகாப்பு. நம்மூரில் திருட்டு பயம்.தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135145510424086022005-12-21T19:11:00.000+13:002005-12-21T19:11:00.000+13:00டீச்சர். ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க.குழ...டீச்சர். ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க.<BR/><BR/>குழந்தைகளின் குழந்தைத் தன்மையை நாம கொஞ்சம் கொஞ்சமா பிடுங்கிக்கிட்டு வர்ரோம். good touch bad touch சொல்லிக் குடுக்க வேண்டிதான் இருக்கு. நாம என்ன செய்ய முடியும். குழந்தையைக் காப்பாத்த குழந்தைத்தனத்தப் பலி கொடுக்க வேண்டியிருக்கு.<BR/><BR/>இது தொடர்பா....மனைவி கணவனுக்குக் கட்டிய சேலைன்னு ஒரு பதிவு முந்தி போட்டேன். சின்ன வயதில் ஏற்பட்ட விளைவு பின்னாளில் கிளர்ந்தது தொடர்ப்பான பதிவு.<BR/><BR/>அப்புறம் படத்துக்கு வருவோம். படம் தலைகீழா இருக்குன்னு நெனைக்கிறேன். அதுல ஐஸ்கட்டி தொங்கிக்கிட்டு இருக்கு. இப்ப விழுமோ. அப்ப விழுமோன்னு இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135134495362810182005-12-21T16:08:00.000+13:002005-12-21T16:08:00.000+13:00என்னார்வருகைக்கு நன்றி டி ராஜ்,இந்த இழப்போட அருமை ...என்னார்<BR/><BR/>வருகைக்கு நன்றி <BR/><BR/>டி ராஜ்,<BR/><BR/>இந்த இழப்போட அருமை நாள் போகப்போகத்தான் புரியும், இல்லே?<BR/><BR/>சதீஷ்,<BR/><BR/>இதுதான் great men/women think alike ஆ ?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135134211404598822005-12-21T16:03:00.000+13:002005-12-21T16:03:00.000+13:00பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.குமரன்,கோதையைப் பத்...பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>குமரன்,<BR/><BR/>கோதையைப் பத்தி எழுதிக்கிட்டு வர்றதாலெ இது மார்கழிப்பனி, தாமரை இலைன்னு<BR/>கவிதையாச் சொல்லி இருக்கீங்க.<BR/><BR/>சுந்தர்,<BR/><BR/>பனிக்கட்டி, கல்மனசு, தாமரை இலைத் தண்ணீர் - கவிதையேதான்.<BR/><BR/>சிங். செயகுமார்,<BR/><BR/>தெளிந்த நீர்<BR/><BR/>ஷ்ரேயா,<BR/><BR/>இப்படி 'கோல்ட் ஹார்ட்'டா இருக்கலாமா? நீங்க gold heartஆ இருக்கக்கூடாதா?<BR/><BR/>என் மனசுலே வந்தது என்னன்னா, புள்ளைங்க 'பட்டை தீட்டாத வைரம்'<BR/><BR/>ஹூம்.... அக்காவை இன்னும் புரிஞ்சுக்கலை:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135124113878146592005-12-21T13:15:00.000+13:002005-12-21T13:15:00.000+13:00என்னமோ போங்கஎன்னமோ போங்கENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135118567324559322005-12-21T11:42:00.000+13:002005-12-21T11:42:00.000+13:00//இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கமனசுக்குள்ளெ என்...//இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கமனசுக்குள்ளெ என்ன தோணுச்சு?<BR/>பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கா? சொல்லுங்களேன்.//<BR/><BR/>we are becoming cold hearted?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135117705437263142005-12-21T11:28:00.000+13:002005-12-21T11:28:00.000+13:00பிஞ்சு மனசு தெளிந்த நீர் மாதிரி!அது எப்பிடி வேணும...பிஞ்சு மனசு தெளிந்த நீர் மாதிரி!அது எப்பிடி வேணுமினாலும் மாறும்.இருக்கும் சூழலை பொருத்து.(சும்மா சொல்லி வச்சேன் டீச்சர். தப்பா இருந்தா இம்ப்போசீசன் கொடுத்துராதியே! நானும் சின்ன பயதேன் !)சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135116144344240782005-12-21T11:02:00.000+13:002005-12-21T11:02:00.000+13:00துளசிக்கா,நல்ல பதிவு. குழந்தைகளை வளர்ப்பது பொருளாத...துளசிக்கா,<BR/><BR/>நல்ல பதிவு. குழந்தைகளை வளர்ப்பது பொருளாதார ரீதியான சவால் மட்டுமில்லை; உளவியல் ரீதியானதும்தான். அவர்கள் விதை மட்டுமே. வளர்த்து ஆளாகி நிற்பது எல்லாமே நாம் வளர்க்கும் முறையைப் பொருத்தே அமைகிறது என்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>Attitude எனப்படும் தனக்கே உரித்தான குணநலன்கள் கூட வளர்க்கப்படும் சூழ்நிலையைப் பொருத்து மாறுகிறது / தீர்மானிக்கப் படுகிறது.<BR/><BR/>படத்தைப் பார்த்தால் இந்தக் காலத்துல "தாமரை இலைத்தண்ணீர் அளவுக்குக் கூட மென்மையா இருக்க முடியாது. பனிக்கட்டி மாதிரி மனசை இறுக வச்சிட்டுத்தான் - கல் மனசோடதான் - பழக வேண்டியிருக்கு"ன்னு சொல்ல வர்றீங்களா? :))Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1135115428308446202005-12-21T10:50:00.000+13:002005-12-21T10:50:00.000+13:00தாமரை இலைமேலே மார்கழிப்பனிபோலேபட்டும் படாமலும் இரு...தாமரை இலைமேலே மார்கழிப்பனிபோலே<BR/>பட்டும் படாமலும் இருந்துட்டுப் போகணும் போல இருக்கேங்கறீங்களா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com