tag:blogger.com,1999:blog-8463914.post112838528429792841..comments2024-03-30T02:45:44.518+13:00Comments on துளசிதளம்: மாரியம்மா காளியம்மா திரிசூலியம்மாதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-1128888284330366132005-10-10T09:04:00.000+13:002005-10-10T09:04:00.000+13:00ஆமா தருமி, உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் 'குண்ட...ஆமா தருமி, உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் 'குண்டக்க மண்டக்க'ன்னு கேள்விங்க வருது?<BR/><BR/>எம்மாம்பெரிய குத்துவிளக்குன்னாலும் அதைத் தனிதனியாக் கழட்டி 'பேக்' செய்யலாமே.<BR/>ஒவ்வொண்ணும் 10 கிலோ கனம்தானே. கப்பல்லே போட்டா அப்படியே வந்து சேர்ந்துராதா?<BR/><BR/>வீடுகளிலே 'ஆம்பிளை' என்றொரு ஜீவராசி இருக்கும்போது குத்துவிளக்கு என்ன, எல்லா பாத்திரபண்டமெல்லாமே 'பளபளப்பா' இருக்காதா?:-))))<BR/><BR/>( இங்கே காத்துலே ஈரப்பதம் கிடையாது. அதனாலே சீக்கிரம் பித்தளை/வெங்கலம்' எல்லாம் கருக்காதுங்க. ஆனா மாவு, தயிர் எல்லாம் புளிக்கறதும் கஷ்டம்தான்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128849920067290632005-10-09T22:25:00.000+13:002005-10-09T22:25:00.000+13:00ரெண்டு கேள்வீங்க: 1. எப்படி இம்மாம் பெரிய குத்துவி...ரெண்டு கேள்வீங்க: 1. எப்படி இம்மாம் பெரிய குத்துவிளக்கோட அங்கே போனீங்க.2. எப்படி இப்பட்டி பள பளன்னு வச்ச்சிருக்கீங்க????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128493066073384922005-10-05T19:17:00.000+13:002005-10-05T19:17:00.000+13:00ஞானவெட்டியாரே,சதாசிவ பிரமேந்திரர் சமாதி அங்கேயா இர...ஞானவெட்டியாரே,<BR/>சதாசிவ பிரமேந்திரர் சமாதி அங்கேயா இருக்கு.<BR/>சென்னையிலே நம்ம கணேச மாமா ஒருதரம்<BR/>இவரைப் பற்றிச் சொல்லியிருந்தார்.<BR/>அங்கே அன்னதானமெல்லாம் நடத்துகிறார்கள் என்றும் சொன்னார்.<BR/>அவரைப் பற்றி 'சித்தத்தில் ' எழுதுங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128491930576996322005-10-05T18:58:00.000+13:002005-10-05T18:58:00.000+13:00கரூரிலிருந்து 12 கல் தொலைவில் திரு சதாசிவ பிரும்ம...கரூரிலிருந்து 12 கல் தொலைவில் திரு சதாசிவ பிரும்மேந்திர சுவாமிகளின் ஆலயம்(சமாதி) இருக்கிறது. அதன் பக்கத்தில் சிற்றாறு ஒன்று ஓடுகின்றது. கிரகண நேரத்தில் வாங்கிய தீட்சா மந்திரங்களை renewal பண்ணவேண்டுமே? அதற்காக அங்கு போய் பூஜை புனஸ்காரங்களை முடித்து வந்தேன்.<BR/>அன்பு,<BR/>ஞானவெட்டியான்ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128483367589656392005-10-05T16:36:00.000+13:002005-10-05T16:36:00.000+13:00கற்பூரத்துக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றிங்க.ஆமாம...கற்பூரத்துக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றிங்க.<BR/>ஆமாம், முந்தாநாள் கரூர்லே என்ன விசேஷம்?<BR/><BR/>நாங்களுமே அப்ப வத்தலகுண்டுலே இருந்து திண்டுக்கல் வந்து 'பஸ் ஸ்டாண்டுலே இருக்கிற/இருந்த<BR/>மாணிக்கவாசகர் கஃபேலே ஒரு காஃபி குடிச்சுட்டுத்தான் கரூர் பஸ் புடிக்கறது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128483025649621182005-10-05T16:30:00.000+13:002005-10-05T16:30:00.000+13:00கரூர் அமராவதியிலே இப்ப சாயப்பட்டறை தண்ணிதான் ஓடுது...கரூர் அமராவதியிலே இப்ப சாயப்பட்டறை தண்ணிதான் ஓடுது. முந்தாநாள்கூட போய் வந்தேன். ஏதோ ஒரு மேம்பாலம் (over bridge) கட்டியிருக்காங்க. கோவிலும் சுற்றுப்புறங்களும் மாறலை.<BR/>மனதில் உள்ள தீய எண்ணங்களைச் சுட்டு எரித்துவிட்டால் புகை போன்ற இலேசான மனம்தான் மிஞ்சும். அதை உனக்கு அர்ப்பணிக்கிறேன் என்பதைக் காட்டவே கற்பூரம் கொளுத்துவது.<BR/>இதுக்குப் போய் எதுக்கு ஆன்மீகப் பதிவு போடறவங்ககிட்டே கேக்கணும். <BR/>வெகுஜனப்பத்திரிக்கையிலே ஆன்மீகப்பக்கத்துலே கேள்வி கேட்கணும்.<BR/>அன்பு,<BR/>ஞானவெட்டியான்ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128456994029339932005-10-05T09:16:00.000+13:002005-10-05T09:16:00.000+13:00ராகவன்,எனக்குக் 'கரூர்' அவ்வளவா ஞாபகம் இல்லே. ஆனா ...ராகவன்,<BR/><BR/>எனக்குக் 'கரூர்' அவ்வளவா ஞாபகம் இல்லே. ஆனா கோயிலும்,<BR/>நம்ம வீடும் மட்டும் அப்படியே மனசுலே 'பச்சக்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128456911279563752005-10-05T09:15:00.000+13:002005-10-05T09:15:00.000+13:00தாணு,உங்க பக்கம் எல்லாரும் 'முன் ஜாக்கிரதை முத்தண்...தாணு,<BR/><BR/>உங்க பக்கம் எல்லாரும் 'முன் ஜாக்கிரதை முத்தண்ணி'களா?<BR/><BR/>இங்கேயும் சிலவீடுகளிலே கொலு இருக்கு. நம்ம வீடும் அதுலே ஒண்ணு.<BR/><BR/>நம்மது ச்சும்ம ஒரு அஞ்சுபடி கொலுதான்.<BR/><BR/>சின்னப்படிங்க.<BR/><BR/>படத்தை எடுத்துப் போடறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128425305083889742005-10-05T00:28:00.000+13:002005-10-05T00:28:00.000+13:00துளசியம்மா.....நீங்க கரூரா! நானும் கரூருல மூனு வரு...துளசியம்மா.....நீங்க கரூரா! நானும் கரூருல மூனு வருசம் இருந்திருக்கேன். அப்போ விவேகாநந்தா பள்ளிக்கூடத்துல படிச்சேன். எங்க வீடு ஈஸ்வரங் கோயில் பக்கத்துல இருக்குற PWD காம்பவுண்டுக்குள்ள இருந்தது. கவர்மெண்ட்டு ஆஸ்பித்திரிக்கு அடுத்து இருக்குமே அந்த வளாகந்தான்.<BR/><BR/>கோடையில சொம்புல தண்ணி எடுத்து மஞ்சளக் கரச்சி வேப்பில சொருகி கோயிலுக்குக் கொண்டு போய் ஊத்துவோம். அந்த சின்ன வயசுல என்னவோ ரொம்ப ஆர்வமா செய்வோம். ஜவகர் பஜார் முழுக்கத் தாண்டிப் போனா மாரியம்மங்கோயில் வரும்.<BR/><BR/>அந்த வழியிலதான பள்ளிக்கூடத்துக்குப் போவேன். பசுபதிபாளயம் போற வழி அதான. பழைய பாலத்துல போனா பசுபதிபாளையம். அங்கதான விவேகானந்தா பள்ளிக்கூடம்.<BR/><BR/>அப்பெல்லாம் அம்மா கூட மார்க்கெட்டுக்குப் போனா நீங்க தெக்குப் பக்கமான்னு கேப்பாங்க. ஏன்னா தூத்துக்குடிப் பக்கம் இருக்குறவங்கதான் பட்டர்பீன்சு நெறைய வாங்குவாங்களாம். (இது உண்மையான்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. ஆனா சின்ன வயசுல தூத்துக்குடில நெறைய பட்டர்பீன்சு சாப்பிட்டது நெனவு இருக்கு.)<BR/><BR/>அப்புறம் எங்க தமிழ் உச்சரிப்பு. சகரத்தை cha என்று உச்சரிப்போம். அதுவும் அங்க இருக்குறவங்களுக்கு வேடிக்கையா இருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128416764357894782005-10-04T22:06:00.000+13:002005-10-04T22:06:00.000+13:00தீச்சட்டி பத்தி பேசினாலே கார்த்திக் படம் ஒண்ணுலே க...தீச்சட்டி பத்தி பேசினாலே கார்த்திக் படம் ஒண்ணுலே கவுண்டமணிகூட சேர்ந்து அடிக்கிற லூட்டிதான் ஞாபகம் வருது.எங்க ஊர்லேல்லாம் கும்பம்(கரகம்) எடுத்து வர்றவங்களுக்குத்தான் காலில் மஞ்சத்தண்ணீர் ஊற்றுவோம். எங்க ஊர் ஆசாமிங்க ஜாக்கிரதைப் புலிங்க! தீயோடெல்லாம் பரிசோதனை பண்றதில்லை.<BR/>நியூஸியில் கொலு வைப்பீங்களா துளசி?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128414786552996612005-10-04T21:33:00.000+13:002005-10-04T21:33:00.000+13:00தருமி,இதென்ன நட்சத்திர விஜயமா ?அக்னி பகவானை சந்திக...தருமி,<BR/><BR/>இதென்ன நட்சத்திர விஜயமா ?அக்னி பகவானை சந்திக்க வந்தீங்களா?:-)<BR/><BR/>வீ. எம்.<BR/>இதோ வந்துக்கிட்டே இருக்கேன் உங்க வீட்டுக்கு.<BR/><BR/>இளவஞ்சி,<BR/><BR/>நீங்க சம்பந்தம் முடிச்சது கரூரா? அமராவதி ஆத்துலே தண்ணி ஓடுதா இல்லையா?<BR/><BR/>உங்க எல்லோருக்கும் நவராத்திரி நாயகியரினருள் கிட்டட்டும்( எல்லாம் ஒரு ஆசீர்வாதம்தான்!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128411837228644872005-10-04T20:43:00.000+13:002005-10-04T20:43:00.000+13:00ஆஹா.. நீங்க கரூரா! நான்கூட கரூருக்குத்தான் வாழ்க்க...ஆஹா.. நீங்க கரூரா! <BR/><BR/>நான்கூட கரூருக்குத்தான் வாழ்க்கைப்பட்டிருக்கேன்!(எத்தனைகாலம் தான் பொம்பளைங்களே வாழ்க்கைப்படுவீங்க.. காலம் மாறுதுல்ல!! :) ) <BR/><BR/>என் ஊட்டுகாரம்மாகூட அடிக்கடி வீட்டுல மாரியம்மன் வேசம்போட்டு கரூரை ஞாபகப்படுத்துவாங்க.. ஆனா இங்க பூசை என்னவோ எனக்குத்தான்.. ஹிஹி..ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128409635152834052005-10-04T20:07:00.000+13:002005-10-04T20:07:00.000+13:00சாமி செடி அக்கா புதுசு இல்லீங்கோ... ரொம்ப நாளைக்கு...சாமி செடி அக்கா புதுசு இல்லீங்கோ... <BR/>ரொம்ப நாளைக்கு முன்னாடி குழலி ஒரு பதிவு போட்டாரே , எல்லோருக்கு பேரு மாத்தி .. புனை பெயர்... அப்போவே உங்களுக்கு சொன்ன புனைப்பெயர் தான் அது.. ரொம்ப நாளா உபயோகத்துல இல்லை.. அதான் ஞாபகப்படுத்தப்பட்டது... :)<BR/><BR/>நல்லா கன்னத்துல போட்டுக்கிட்டேன் .. என்னைய சாமி கண்ணை குத்தாது.. இப்படி சாமி பதிவு போட்டதால... இந்த வருஷ முடிவுக்குள்ள உங்களுக்கு ஒரு ஒட்டியானம் கிடைத்திட சாமி அருள் புரியும்..<BR/><BR/>இந்த தீசட்டிக்குள்ள மஞ்சள் போட்டு அதுக்கு மேல தீ மூட்டுவாங்களாம் அதனால சூடு தெரியாதாம்.. அவரு கிட்ட இப்படி கொடுத்தா ஒரு நாள் முழுக்க பிடிப்பாராம்.. இதுல பக்தி இல்லை.. மஞ்சளின் scientific nature தான் மேட்டராம்... - நன்றி : சத்யராஜ் (ஒரு பேட்டியில் சொன்னது)<BR/><BR/><BR/>அப்புறம் அரட்டை அரங்கத்துல, அக்காங்க கருத்து கேட்டு ஒரு பதிவு இருக்கு.. ஷ்ரேயா அக்கா, ரம்யா அக்கா வந்து சொல்லிட்டு போயிட்டாங்க.. நீங்க எப்ப வறீங்க????வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128404609230469212005-10-04T18:43:00.000+13:002005-10-04T18:43:00.000+13:00//அந்த சூட்டோட, கையிலே இருக்கற மண்சட்டிச் சூடுவேற!...//அந்த சூட்டோட, கையிலே இருக்கற மண்சட்டிச் சூடுவேற!//<BR/><BR/>எடுத்த அனுபவம் பேசுது..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128401997435421642005-10-04T17:59:00.000+13:002005-10-04T17:59:00.000+13:00//இதென்ன கேள்வி கணேசா,.. சாமிக்கு சளி பிடிக்காமே இ...//இதென்ன கேள்வி கணேசா,.. சாமிக்கு சளி பிடிக்காமே இருக்கத்தான்!!!//<BR/>நல்ல வேளை சளி பிடிச்சதுக்கப்புறம் சாரிடான் குடுக்காம இருந்தாங்க :-))<BR/><BR/>இதென்னங்க வருமுன் காப்போமா? சாமி கூட கொஞ்சம் முன் ஜாக்கிரதையாத்தான் இருக்க வேண்டியிருக்கு கலியுகத்தில<BR/><BR/>//கொஞ்சம் வயசு போன மாதிரி இருக்கும், அதான் சகோதரி.. ஹி..ஹி);O)//<BR/>அதான் "மழை" ஷ்ரேயான்னு போட்டு எப்பவுமே ஒரு இளவட்ட இமேஜ் கிரியேட் பண்ணிட்டீங்களே :-(Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128395604059161272005-10-04T16:13:00.000+13:002005-10-04T16:13:00.000+13:00இதென்ன கேள்வி கணேசா,.. சாமிக்கு சளி பிடிக்காமே இரு...இதென்ன கேள்வி கணேசா,.. சாமிக்கு சளி பிடிக்காமே இருக்கத்தான்!!!<BR/><BR/>உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க அணுகுங்கள்: சகோதரி ஷ்ரேயானந்தமயி!! (மாதான்னா கொஞ்சம் வயசு போன மாதிரி இருக்கும், அதான் சகோதரி.. ஹி..ஹி);O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128394094963756482005-10-04T15:48:00.000+13:002005-10-04T15:48:00.000+13:00கணேசா,கற்பூர வியாபாரி பிழைக்கணுமா இல்லையா?ஆன்மீகப்...கணேசா,<BR/><BR/>கற்பூர வியாபாரி பிழைக்கணுமா இல்லையா?<BR/><BR/>ஆன்மீகப் பதிவு போடறவங்ககிட்டே கேக்கலாம். இல்லேன்னா<BR/><BR/>வெகுஜனப்பத்திரிக்கையிலே ஆன்மீகப்பக்கத்துலே கேள்வி கேட்டாப் போச்சு.<BR/><BR/>இப்பத்தான் எல்லாத்துக்கும் கேள்விபதில் வந்துருச்சேப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128391704623273782005-10-04T15:08:00.000+13:002005-10-04T15:08:00.000+13:00"சாமி செடி அக்கா" நல்ல இருக்கே :-)சாமிக்கு கற்பூரம..."சாமி செடி அக்கா" நல்ல இருக்கே :-)<BR/>சாமிக்கு கற்பூரம் எதுக்கு ஏத்துறோம்னு ஒரு பதிவு போடுங்களேன்.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128390347110251882005-10-04T14:45:00.000+13:002005-10-04T14:45:00.000+13:00மஜான்னா குஷின்னு அர்த்தம். குஜால்வீட்டுலே இருந்தே ...மஜான்னா குஷின்னு அர்த்தம். குஜால்<BR/><BR/>வீட்டுலே இருந்தே கொஞ்சம் கற்பூரத்தை கைகுட்டையிலே முடிஞ்சுக் கொண்டு போங்க.<BR/><BR/>வெள்ளைக்காரங்க அந்தக் காலத்துலே குழந்தைகளுக்கு 'சளி'ப்பிடிச்சா கொஞ்சம் கற்பூரத்தை இப்படி முடிஞ்சு, கழுத்திலே கட்டிருவாங்களாம். அந்த வாசம் படப்பட சுவாசிக்கிரதுக்கு எளிதா இருக்குமாம், மூக்கடைப்பு இல்லாம!<BR/><BR/>இங்கே 16 டிகிரி. நாளைக்கு 'ஸ்நோ'வாம். வார்னிங்வந்திருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128389864368248412005-10-04T14:37:00.000+13:002005-10-04T14:37:00.000+13:00சாமியப்பாக்க நல்லாதான் இருக்கும். சுற்றுச்சூழல் எ...சாமியப்பாக்க நல்லாதான் இருக்கும். சுற்றுச்சூழல் எல்லாம் முக்கியம் தான்.. மாசுபடக் கூடாதுதான்... அதுக்காக எனக்கு முகர கற்பூரம் இல்லாமலாக்குவது என்ன நியாயம்???? :O(<BR/><BR/>மஜா என்டா என்ன? நீண்ட வார இறுதி.. நல்ல காலநிலை. நேத்துத்தான் சுட்டெரிச்சிட்டுது (literally).. 32 பாகை செல்சியஸ்!! சராசரிக்கு 13 பாகை கூடுதல்!இன்றைக்கு 20லே மழை பெய்யவா வேணாமா என்று யோசிக்குது!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128389416992277502005-10-04T14:30:00.000+13:002005-10-04T14:30:00.000+13:00வாங்க ஷ்ரேயா. மூணூநாள் மஜாவா?கற்பூரம் இப்ப தமிழ்நா...வாங்க ஷ்ரேயா. மூணூநாள் மஜாவா?<BR/><BR/>கற்பூரம் இப்ப தமிழ்நாட்டுலே கூட ஏத்தறதில்லையாம். மாசுக்கட்டுப்பாடு. முக்கியமா சாமி சிலைகளிலே புகை படிஞ்சிருதாம். நல்லதுதான். தீவட்டி போல எரியரதை சாமி மூஞ்சுக்குநேர காமிக்காம, ச்சின்னதா எரியுற விளக்குத்திரியிலே சாமி முகம் பாக்கறதும் நல்லாத்தானே இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128388363135391322005-10-04T14:12:00.000+13:002005-10-04T14:12:00.000+13:00கற்பூரத்தட்டுப்பாடு ஏற்படுத்திட்டிங்க போல! ;O)இங்க...கற்பூரத்தட்டுப்பாடு ஏற்படுத்திட்டிங்க போல! ;O)<BR/><BR/>இங்கெ சிட்னி கோயிலிலே இப்போ கற்பூரத்துக்குப் பதிலா நெய்தான் பாவிக்கிறாங்க. சுற்றுப்புறம் மாசடையுதாம். எனக்குத்தான் கொஞ்சமா விரல்லே தேய்ச்சு எடுத்து முகர்ந்து கொண்டே சாமி கும்பிட கற்பூரம் இல்லை!! :O(`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com