tag:blogger.com,1999:blog-8463914.post110724922337229584..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: புக் ஷெல்ஃப்!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8463914.post-1107283589518487232005-02-02T07:46:00.000+13:002005-02-02T07:46:00.000+13:00அன்புள்ள அருணா, மீனா, தாரா, அன்பு & ரவியா
உங்கள் ...அன்புள்ள அருணா, மீனா, தாரா, அன்பு & ரவியா<br /><br />உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! எதுக்கா? பின்னூட்டம் போட்டதுக்குத்தான்!<br />வருசத்துக்கு ரெண்டு தடவை 'புக் சேல்'லுக்கு போய் வாங்கிக்கிட்டு, அப்படியே வச்சிருந்தா இந்த 17 வருசத்துலே எவ்வளவு<br />சேர்ந்து போயிருக்கும்? அதான் தானமாக் கொடுத்துடறது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107275265470138382005-02-02T05:27:00.000+13:002005-02-02T05:27:00.000+13:00துளசி,
உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. பக்க...துளசி,<br /><br />உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. பக்கத்து வீட்டுத் தோழி கிட்ட பேசற மாதிரி ரொம்ப friendly யா எழுதறீங்க.<br /><br />தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107268708508254122005-02-02T03:38:00.000+13:002005-02-02T03:38:00.000+13:00///இங்கே இருக்கற 'சால்வேஷன் ஆர்மி , ரெட் க்ராஸ், ஆ...///இங்கே இருக்கற 'சால்வேஷன் ஆர்மி , ரெட் க்ராஸ், ஆப்பர்ச்சூனிட்டி ஷாப்'ன்னு இருக்கற இடங்களிலே கொண்டுபோய்க் கொடுத்தோம்ன்னா<br />சந்தோஷமா எடுத்துக்குவாங்க!//<br /><br />ஐயோ, உஷ்! சேம் சைட் கோல் எல்லாம் போடுறீங்களே !! உஷ் ! வீட்ல வெளிய போயிருக்காங்க ! ஹி ஹிரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107266346040775932005-02-02T02:59:00.000+13:002005-02-02T02:59:00.000+13:00புத்தக ஷெல்ப் பற்றி பேசிட்டீங்களா? கை உடனே துறு து...புத்தக ஷெல்ப் பற்றி பேசிட்டீங்களா? கை உடனே துறு துறுங்குது ( எந்த "று" போடணும்!) ஒவ்வொரு முறை வீடு, ஊர், நாடு மாறும்போதும் இந்தப் புத்தகப் பெட்டிகள்தாம் முக்கால்வாசி லாரியை / கன்டெய்னரை அடைத்துக் கொள்ளும். நீங்கள் சொல்வதுபொல் எங்கே "சேல்" அல்லது கண்காட்சி அறிவிப்பைப் பார்த்தாலும் குடும்பத்தோடு அங்கே ஆஜர். தவிர டில்லியில் கனாட் ப்ளேஸில்; அப்புறம் கரோல்பாக் குருத்வாரா சாலையில் நிறைய புத்தகம் "சல்லிசாக" கிடைக்கும். God of Small Things பரிசு வாங்கிய சில மாதங்களிலேயே ஒரு நகலை அந்த நடைபாதைக் கடைகள் ஒன்றில்தான் பொறுக்கினேன் ! அதேபோல் சிங்கப்பூர் நூல் நிலையம் ஒரு முறை கழித்துக் கட்டியபோது வாரிக்கொண்டு வந்த பழைய புத்தகங்கள் பல இன்று எங்கள் வீட்டு ஷெல்பில். பெங்களூரில் கமர்ஷியல் சாலையில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் நுழைந்தால் எதையாவது பொறுக்காமல் வர முடியாது. அட இப்படி புத்த்கம் சேர்த்துள்ளோமே.. ஒரே ஞானக் களஞ்சியமாக இருப்போமோ என்று யோசிக்காதீர்கள். அது வேற விஷயம் :-) :-) எப்போதோ இந்திரா காந்தி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு புத்தகத்தில் ஏதேனும் ஒரு பக்கம் / ஒரு வரி உங்களுக்கு உபயோகமாக அல்லது நீங்கள் ரசித்து இருந்தால் கூட புத்தகம் வாங்கியது அர்த்தமுள்ளதாகிறது என்றார். மிகச் சரி. சில சமயம் புத்தகக் கடையில் மேய்வதே சுகம் !Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107255757570187552005-02-02T00:02:00.000+13:002005-02-02T00:02:00.000+13:00துள்சி ஏராளமான புஸ்தகங்கள் வச்சிருக்கேன்
ஆனா உங்கள...துள்சி ஏராளமான புஸ்தகங்கள் வச்சிருக்கேன்<br />ஆனா உங்கள மாதிரி ஒழுங்குமுறையா எல்லாம் <br />இல்லை வீடு முழுக்க!எங்கெங்கு இடமிருக்கோ <br />அங்கெல்லாம் இனி நானும் எல்லாவற்றையும் <br />ஒழுங்கு பண்ணனும்<br /><br />நல்லாருக்கு துள்சி நீங்க எழுதுறவிதம்!meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107253420128780002005-02-01T23:23:00.000+13:002005-02-01T23:23:00.000+13:00எப்படி மனசாற புக்கெல்லாம் சால்வேஷன் ஆர்மிக்கு கொடு...எப்படி மனசாற புக்கெல்லாம் சால்வேஷன் ஆர்மிக்கு கொடுக்கிரீங்க... நான் யாரும் காசு கேட்டாக்கூட குடுத்துடுவேன், புக்கெல்லாம்(இதுமாதிரி இன்னும்பல:) பெரும்பாலும் கொடுக்கவே மனசு வராது:) அப்பப்போ வீட்டை ஒழிக்கிறேன் பேர்வழின்னு மனசு கிளம்பிடுவாங்க.... அவங்கட்ட இருந்து காப்பாத்தி மறுபடியும் அடுக்கிறது பெரிய விஷயம். அப்போதுதான் படிக்காத பல புக் வெளிவரும், எடுத்து ஒருமுறை பாத்துட்டு, சிலநாள் மேசையில கிடக்கும். அப்புறம் மீண்டும் எடுத்து அடுக்கப்படும்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com