tag:blogger.com,1999:blog-8463914.post1076086658695638201..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோவில் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 86)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-40414459804468179552016-09-16T14:22:50.881+12:002016-09-16T14:22:50.881+12:00அருமையான தகவல்கள். சிறு வயதில் இந்த தீர்த்தங்களில...அருமையான தகவல்கள். சிறு வயதில் இந்த தீர்த்தங்களில் வாளி வாளியாக குளித்த நினைவுகள் உண்டு. சமீபத்தில் அப்பாவும் அம்மாவும் மற்ற உறவினர்களோடு சென்று வந்தார்கள்.....<br /><br />நானும் போக வேண்டும்! எப்போது அமையப்போகிறது என்று தெரியவில்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46686935245389968902016-09-16T00:21:29.254+12:002016-09-16T00:21:29.254+12:00நானே கேக்கனும்னு இருந்தேன். மொபைல் கூட கொண்டு போகல...நானே கேக்கனும்னு இருந்தேன். மொபைல் கூட கொண்டு போகலையே, பிறகு படங்கள் எப்படிக் கெடச்சதுன்னு. பதிவு முடிவுல நீங்களே அதுக்கு விடை சொல்லீட்டீங்க.<br /><br />இராமேசுவரத்துக்குக் கணவன் மனைவி சேந்துதான் போகனும்னு ஒரு கணக்கு இருக்காம். அதுனால யாரும் தனியாப் பொறப்பட்டா, இந்த விவரம் தெரிஞ்சவங்க தடுத்து நிறுத்திருவாங்களாம். அது என்ன நம்பிக்கைன்னு காரணம் தெரியல.<br /><br />பதிவில இருந்தா மட்டுந்தான் விஐபின்னு யார் சொன்னா? காந்தியார் படம் போட்ட நோட்டுகளை அள்ளி விட்டாலும் விஐபிதான். பணம் பாயா இடமில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-687151153582143112016-09-15T15:49:15.906+12:002016-09-15T15:49:15.906+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
நெல்லையப்பர் கோவில் நந்தி...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />நெல்லையப்பர் கோவில் நந்தியும் இப்படி அலங்காரமாக இருந்ததே! <br /><br />திருவிடைமருதூர் இன்னும் போக வாய்ப்பு கிடைக்கலை :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41574322647362737042016-09-15T15:46:41.104+12:002016-09-15T15:46:41.104+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
உங்க தளத்தில் பார்த்த நினைவு இ...வாங்க ஜிஎம்பி ஐயா.<br /><br />உங்க தளத்தில் பார்த்த நினைவு இல்லையே.... தேடிப்பார்க்கிறேன்.<br /><br />தனுஷ்கோடி போனோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40213448937353559602016-09-15T15:45:34.430+12:002016-09-15T15:45:34.430+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
இப்படித்தான் எதிர்பாராதவித...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />இப்படித்தான் எதிர்பாராதவிதமா ஒரு போனஸ் கொடுத்து, என்னைக் குஷிப்படுத்துவதே அவன் வாடிக்கை. தலையில் தட்டிட்டு கையிலே ஒரு முட்டாய் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51960590197802813742016-09-15T15:43:58.896+12:002016-09-15T15:43:58.896+12:00வாங்க இமயவரம்பன்.
நன்றி.வாங்க இமயவரம்பன்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41058013117799996462016-09-15T15:43:24.034+12:002016-09-15T15:43:24.034+12:00வாங்க குமார்.
நம்ம பக்கங்களில் முழுசும் பார்த்தாச...வாங்க குமார்.<br /><br />நம்ம பக்கங்களில் முழுசும் பார்த்தாச்சுன்னு யாராலும் சொல்லவே முடியாது........... வாய்ப்பு கிடைச்சால் விட்டுடாதீங்க !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9393076032902802422016-09-15T15:41:41.843+12:002016-09-15T15:41:41.843+12:00வாங்க விஸ்வநாத்.
ஹாஹா.... கோவில் முழுசும் தரகர்க...வாங்க விஸ்வநாத்.<br /><br />ஹாஹா.... கோவில் முழுசும் தரகர்கள்தான். தப்பிச்சுப்போவது நம் திறமை :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74590829384627541462016-09-15T13:41:12.763+12:002016-09-15T13:41:12.763+12:00பலமுறை ராமேஸ்வரம் சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவு...பலமுறை ராமேஸ்வரம் சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள நந்தியைப் பார்க்கும்போது திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் இருக்கும் நந்தி நினைவிற்கு வரும். அதுவும் கிட்டத்தட்ட இதைப்போலவே இருக்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85989709012667506862016-09-14T23:13:13.069+12:002016-09-14T23:13:13.069+12:00 ராமாயணக் கதையைத் தெரியாதவங்க பாரதத்தில் இருக்காங... ராமாயணக் கதையைத் தெரியாதவங்க பாரதத்தில் இருக்காங்களா என்ன? ஆனால் பாரதி எழுதி இருந்த ராமாயண parody டைப் பலரும் படித்ட்கிருக்கவில்லை. பார்க்க என் தளம் ராமேஸ்வரத்தில் தனுஷ் கோடி போனீர்களா <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27531180603698655982016-09-14T21:01:27.042+12:002016-09-14T21:01:27.042+12:00கோவில் தரிசனம் நல்லா இருந்துச்சு. கங்கைநீர் அபிஷேக...கோவில் தரிசனம் நல்லா இருந்துச்சு. கங்கைநீர் அபிஷேகம் தரிசிக்க உங்களுக்குக் கொடுத்துவச்சிருக்கு. சுட்ட பழ(ட)ம் நல்லாத்தான் இருந்துச்சு. தொடர்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2168280558210606072016-09-14T17:42:00.332+12:002016-09-14T17:42:00.332+12:00GoodGoodImayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80650061782327087722016-09-14T16:18:33.856+12:002016-09-14T16:18:33.856+12:00இன்னும் இந்த பக்கம் போனதில்லை,பார்ப்போம் முடிகிறதா...இன்னும் இந்த பக்கம் போனதில்லை,பார்ப்போம் முடிகிறதா என்று.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32648086490950102592016-09-14T16:14:38.317+12:002016-09-14T16:14:38.317+12:00//இதுகள் கோவிலுக்கு ஏன் வர்றதுகள்னு ஒரு பார்வையோடு...//இதுகள் கோவிலுக்கு ஏன் வர்றதுகள்னு ஒரு பார்வையோடு போயிட்டார். //<br /><br />உண்மையை மனசுல நெனச்சிட்டாரு. ஒங்களுக்கு அது கேட்டுருச்சி. பிரமாதம் டீச்சர்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com