tag:blogger.com,1999:blog-8463914.post1071211623706497336..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: என்னமோப்பா மாதவா.....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-90522701403117272192009-09-22T21:04:16.416+12:002009-09-22T21:04:16.416+12:00வாங்க கைலாஷி.
தகவலுக்கு நன்றி.
அநேகமாக இன்னும் ஒர...வாங்க கைலாஷி.<br />தகவலுக்கு நன்றி.<br /><br />அநேகமாக இன்னும் ஒரு ஆறுமாசம்.<br /><br />நேத்து(ம்) உங்களை நினைச்சோம் கீதாம்மா வீட்டுலே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76509050743570452652009-09-22T21:03:19.265+12:002009-09-22T21:03:19.265+12:00வாங்க கே ஆர் எஸ்.
வரவர 'எல்லாத்துக்குமே' ...வாங்க கே ஆர் எஸ்.<br /><br />வரவர 'எல்லாத்துக்குமே' சந்தோஷப்பட்டுக்கணுமுன்னு ஒரு கொளுகையை ஆரம்பிச்சு வைக்கிறேன்.<br /><br />கோயில் 'சுத்தம்' நல்லாத்தான் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73497136319492058482009-09-18T22:03:05.062+12:002009-09-18T22:03:05.062+12:00முதலில் பூவராகர் சன்னதி குளக்கரையில் தான் இருந்தது...முதலில் பூவராகர் சன்னதி குளக்கரையில் தான் இருந்தது. தற்போது மாற்றி தனி சன்னதியாக கட்டியுள்ளார்கள். <br /><br />இங்கு பெருமாள் கல்யாண மாதவராய் தாயார்களுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். <br /><br />மாசி மகத்தன்று தாயார் இக்குளத்தில் அவதரித்ததால் அன்று குளத்தில் நீராடுவது விஷேசம்.<br /><br />சித்திரை திருவோண நாள் தொடங்கி பத்து நாள் பிரம்மோற்சவம். சென்னையில் இருந்தால் சென்று சேவியுங்கள். பெருமாளின் அழகே அழகு.<br /><br />சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவீர்கள்????<br /><br />இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52131532835311574682009-09-18T03:36:27.732+12:002009-09-18T03:36:27.732+12:00//சுத்தம்.... சொட்டுத் தண்ணி இல்லை.//
சொட்டுத் தண...//சுத்தம்.... சொட்டுத் தண்ணி இல்லை.//<br /><br />சொட்டுத் தண்ணி இல்லீன்னா என்ன டீச்சர்?<br />கொறைஞ்ச பட்சம் சுத்தமா இருக்கே-ன்னு சந்தோஷப்பட்டுக்குங்க! :(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19104567034683375252009-09-18T03:35:22.650+12:002009-09-18T03:35:22.650+12:00//அநிருத்த மாதவராம்//
அப்படீன்னா என்ன டீச்சர்?
/...//அநிருத்த மாதவராம்//<br /><br />அப்படீன்னா என்ன டீச்சர்?<br /><br />//வடகிழக்கு மூலையில் முக்காலிருட்டில் ஒரு சின்னச் சந்நிதி//<br /><br />மாதவப் பெருமாள் ஒரு அழகு-ன்னா, இந்த முக்காலிருட்டு சிறிய திருவடியான ஆஞ்சநேயர் - குழந்தை அனுமன் - "சிறிய" சிறிய திருவடி - அழகோ அழகு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5468701196503309782009-09-18T03:18:53.863+12:002009-09-18T03:18:53.863+12:00//கீதா சாம்பசிவம் said...
hihihi pennai uthaikkal...//கீதா சாம்பசிவம் said... <br />hihihi pennai uthaikkalai Valli, Vishnuvai than uthaithar!//<br /><br />ஹிஹி!<br />இப்போ நான் யாரு கட்சியில் சேருவது? வல்லியம்மாவா? கீதாம்மாவா? :)))<br />சரி, சரியான தகவல் என்னும் கட்சீல சேர்ந்துருவோம்! :)<br /><br />பெண்ணைத் தான் உதைத்தார் கீதாம்மா!<br /><br />பெருமாளின் திருமார்பில் காலால் எட்டி உதைத்து, <br />அன்னை வாழ்கின்ற திரு வாழ் மார்பினை, அவமதித்தார்!<br /><br />தன்னை அவமதித்தவருக்கும் கணவர் பணிவிடை செய்து, பணிவு காட்டுகிறாரே என்ற பொய்க் கோபத்தில், அன்னை கொல்லாபுரி என்னும் கோலாப்பூருக்கு தவம் செய்ய வந்து விட, அவரும் திருவேங்கடம் வந்து விடுகிறார்!<br /><br />திருவேங்கடம் ஹரியான கதை இது தான்! சரி தானே டீச்சர்? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7532084426386191122009-09-17T14:59:05.037+12:002009-09-17T14:59:05.037+12:00கீதா,
தலப்புராணங்கள் பலதும் பலவிதமாச் சொல்லுது. க...கீதா,<br /><br />தலப்புராணங்கள் பலதும் பலவிதமாச் சொல்லுது. கம்யூனிகேஷன் கேப். இருந்துட்டுப்போகட்டும். <br /><br />எதா இருந்தாலும் அதுலே இருக்கும் நல்லதை எடுக்கலாம்:-)<br /><br />(தனிமடல் ஒன்னு அனுப்பி இருக்கேன் உங்களுக்கு)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15577481988878583102009-09-17T14:56:46.953+12:002009-09-17T14:56:46.953+12:00வாங்க வல்லி.
பொண்ணை உதைக்கலையாம் அவர். கீதா சொல்ல...வாங்க வல்லி.<br /><br />பொண்ணை உதைக்கலையாம் அவர். கீதா சொல்லியிருக்காங்க. அவரை ஃபேமிலி வயலென்ஸ்லே உள்ளே தூக்கிப் போடணும்!<br /><br />தரிசனங்கள் எல்லாம் தாமாய் அமையுதுப்பா. ஒருவேளை எனக்குப் 'போறதுக்கு' நேரம் வந்துருக்கோ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19731723510311895932009-09-17T14:54:09.237+12:002009-09-17T14:54:09.237+12:00கீதா,
அன்னிக்கு வியாழக்கிழமையா இருந்தது.
ஒருவேளை...கீதா,<br /><br />அன்னிக்கு வியாழக்கிழமையா இருந்தது.<br /><br />ஒருவேளை கிருத்திகை, சஷ்டிக்கான ஸ்பெஷல் பாராயணமோ?<br /><br />நாயார் அங்கே இருந்ததுதான் அற்புதம்!<br /><br />ஏம்ப்பா....'சிவன் சொத்து குல நாசம்'ன்னு பழமொழி இருக்குல்லே?<br /><br />சிவன் கோவில் பராமரிக்கும் நபர்களுக்கு அதனால் கொஞ்சம் பயம் மனசில் வந்திருக்க வாய்ப்புண்டு.<br /><br />பெருமாளுக்கு அப்படிப் பழமொழி ஏதும் உண்டா?<br /><br />கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமில்லாமக் கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் மனோபாவம் எப்படி வருதுன்னு வியப்பா இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79522516039143456772009-09-17T14:46:31.315+12:002009-09-17T14:46:31.315+12:00வாங்க ஜோதிஜி.
என்னைத் துவைச்சுக் காயப்போட்டாச்சா!...வாங்க ஜோதிஜி.<br /><br />என்னைத் துவைச்சுக் காயப்போட்டாச்சா!!!<br /><br />அடடா..... நான் ஓசைப்படாம மகாராஜாக்கள் நிதிகளையெல்லாம் பார்த்துக்கிட்டு 'தேமே'ன்னு நிக்கிறேனேப்பா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73301843878223625342009-09-17T14:40:54.143+12:002009-09-17T14:40:54.143+12:00வாங்க பித்தன்.
உங்க பின்னூட்டங்களை இதுவரை வந்தவைக...வாங்க பித்தன்.<br /><br />உங்க பின்னூட்டங்களை இதுவரை வந்தவைகளை வெளியிட்டுக்கிட்டுத்தானே இருக்கேன். பின்னூட்டம் வேண்டாத பதிவர் உண்டா?<br /><br />(அது என்னமோ வாழைப்பழம் வேண்டாமுன்னு சொல்லும் குரங்கனார் நினைவுக்கு வர்றார்)<br /><br />நம்ம வீட்டுலே எந்தப் பண்டிகையா இருந்தாலும் சம்பிரதாயமான நைவேத்யங்கள் இருக்காது. எனக்கு அப்போ என்ன தோணுதோ அதுதான்.<br /><br />கிருஷ்னனைக் கொண்டாடாமல் இருப்பேனா? இஷ்டதெய்வமாச்சேப்பா.<br /><br />நம்ம ஸ்டைலைப் பதிவு போட்டால் ஆச்சு:-)<br /><br />ஆன்மீகக் காவலர்கள் சண்டைக்கு வராமல் இருக்கணும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14853267712745855592009-09-17T14:36:05.057+12:002009-09-17T14:36:05.057+12:00வாங்க குமரன் தம்பி.
கூடவே வர்றதுக்கு நன்றி.
கூட்...வாங்க குமரன் தம்பி.<br /><br />கூடவே வர்றதுக்கு நன்றி.<br /><br />கூட்டமும் குறுக்குமறுக்காப் போகும் தெருக்களும் இல்லாட்டி ரெண்டு கோவில்களுமே அதிக இடைவெளியில் இல்லை.<br /><br />பெருமாளும், உற்சவரும் கொள்ளை அழகு. அதுக்காகவே ஒரு முறை போய்வரலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28584492916617272202009-09-17T14:33:56.026+12:002009-09-17T14:33:56.026+12:00வாங்க சின்ன அம்மிணி.
ஜூனியர் என்னோடு இருக்கான்ப்ப...வாங்க சின்ன அம்மிணி.<br /><br />ஜூனியர் என்னோடு இருக்கான்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50130035958307573662009-09-17T14:33:14.619+12:002009-09-17T14:33:14.619+12:00வாங்க ஜெயஸ்ரீ.
தமிழ் நல்லாத்தானே வருது? எல்லாம் ப...வாங்க ஜெயஸ்ரீ.<br /><br />தமிழ் நல்லாத்தானே வருது? எல்லாம் போகப்போகச் சரியாகும்.<br /><br />மாதவன் என்ன லேசுப்பட்ட ஆளா? மாரில் உதைச்ச பிருகுவின் காலில் இருந்த ஞானக்கண்ணை நைஸாப் பிடுங்கிட்டாராம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41131525197442112652009-09-17T14:28:35.494+12:002009-09-17T14:28:35.494+12:00வாங்க ராம்ஜி யாஹூ.
எதுவும் திட்டமிடாமலே நடந்து வர...வாங்க ராம்ஜி யாஹூ.<br /><br />எதுவும் திட்டமிடாமலே நடந்து வருது. அங்கே போகும்படி அமைஞ்சால் கட்டாயம் எழுதணும். எழுதுவேன்.<br /><br />எல்லாத்துக்கும் நேரம் வரணும் இல்லை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59781974609362895602009-09-17T14:26:41.464+12:002009-09-17T14:26:41.464+12:00என்னப்பா சிந்து,
பரிசு வேணுமா? துளசியை அனுப்பவா?
...என்னப்பா சிந்து,<br /><br />பரிசு வேணுமா? துளசியை அனுப்பவா?<br /><br />பெருமாள் பிரசாதம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9407071216097187462009-09-17T03:32:07.694+12:002009-09-17T03:32:07.694+12:00hihihi pennai uthaikkalai Valli, Vishnuvai than ut...hihihi pennai uthaikkalai Valli, Vishnuvai than uthaithar!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48036696408197029192009-09-17T00:47:49.782+12:002009-09-17T00:47:49.782+12:00சென்னைத் தல புராணங்களைப் போற்றி எழுதும் நல்ல நிரு...சென்னைத் தல புராணங்களைப் போற்றி எழுதும் நல்ல நிருபராகிட்டீங்க. துளசி போகிற இடமெல்லாம் ஸ்வாமி ஷரிசனம் கொடுக்கிறார். <br />நல்ல நேரம் தொடரட்டும்.<br /><br />நாங்கள் கோவில் போகாமலேயெ அத்தனை தரிசனமும் கிடைக்கிறது. மனசார வாழ்த்துகள்மா. <br />ஆமாம் இந்த பிருகு முனிவர்தானே ஸ்ரீனிவாசர் பூமிக்கு வரக் காரணமா இருந்தவர்.<br />அவர் உதைக்கப் போய்த்தானே லக்ஷ்மி அம்மா கோல்ஹாப்பூருக்குத் தபஸ் செய்ய வந்துட்டாங்க?????????<br />ஒரே குழப்பமா இருக்கே. எதுக்குத் தன் பொண்ணையே உதைத்தார்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24507230482809185422009-09-16T18:25:29.312+12:002009-09-16T18:25:29.312+12:00//நமக்கிடதுபக்கம் இருக்கும் வெளிப்பிரகாரத்தில் ஒரு...//நமக்கிடதுபக்கம் இருக்கும் வெளிப்பிரகாரத்தில் ஒரு முப்பது நாப்பதுபேர் தரையில் அமர்ந்து ஏதோ புத்தகம் வச்சுக்கிட்டுப் பாராயணம் பண்ணறாங்க. திருப்புகழோன்னு ஒரு ஐயம்.//<br /><br /><br />திருமுறைகள் படிப்பாங்க. அந்தக் கோயிலில் (மயிலை கபாலீஸ்வரர் கோயில் தானே நீங்க சொல்றது?) திருமுறைகள் வகுப்பும் எடுக்கிறாங்க. வாரா வாரம் ஞாயிறு அன்று சிறப்பாகப் பாராயணம் நடைபெறும். <br />பிரபலமான பல ஓதுவார்கள் இசை நிகழ்ச்சியும் நடக்கும். <br /><br /><br /><br />//வயசான பட்டர் ஒருத்தர் தளர்வா உக்கார்ந்துருந்தார். மூலவருக்குத் திரை போட்டு இருந்துச்சு. கோவிலைச் சுத்திட்டு வாங்கன்னார். ஆச்சு. சரேல்னு திரையை விலக்குனவர், 'பட்டர்கள் யாரும் இங்கே நிரந்தரமா வேலை செய்யறதில்லை. சம்பளம் ரொம்பக் கம்மி. வெறும் ரெண்டாயிரம்தான். அந்தப் பக்கம் அந்தக் கோவிலில் (? ஆதிகேசவன் கோவிலில்)அஞ்சாயிரம். மூணு மட்டை சாதம் வேற உண்டு அங்கே. இங்கே சாப்பாடும் கிடையாது. டிவிஎஸ்க்காரா கோவிலை நல்லாக் கட்டிவச்சுட்டுப் போயிட்டா. கோயிலுக்குச் சொத்து எக்கச் சக்கம். நல்ல வரும்படி வர்றது. சுத்தி இருக்கும் கடைகள் எல்லாம் கோவிலோடதுதான். ஆனால்...... பட்டர்களுக்குச் சம்பளம் கொடுக்கறதில்லை. இளவயசு பட்டர்கள் எல்லாம் ஆறுமாசம் இங்கே இருந்தாவே ஜாஸ்தி. என்னைப்போல வயசானவந்தான் வேறெங்கே போறதுன்னு இங்கேயே கிடக்கேன்'னார்.//<br /><br /><br />"வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை, நானும் போன மாசம் தான் பார்த்தேன். வயதான பட்டர் என்னிடமும் சொன்னார். ஆனால் கூடவே எழுதவேண்டாம்னும் வேண்டுகோள் விடுத்தார். அதனாலே மனசாட்சியும் உறுத்த, ம.பா.வும் தடைபோட அதை எழுதலை. நீங்க எழுதினதுக்கு நன்னிங்கோ!! பல கோயில்களிலும் இன்று இந்த நிலைமைதான். கோயில் சொத்தில் வரும் வருமானத்தை என்ன செய்வாங்கனு யோசிச்சேன். அப்புறமா அதுவும் புரிஞ்சது! :((((((((((<br /><br />டிஸ்கி: ஹிஹிஹி, நேத்திக்கு பிருகு முனிவரை மட்டும் பார்த்துட்டுப் போயிட்டேன். பதிவை இன்னிக்குத் தான் சாவகாசமாப் படிச்சேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2028768646705291902009-09-16T18:12:50.421+12:002009-09-16T18:12:50.421+12:00உங்களுடைய அனுபவமும், தேர்ந்தெடுக்கும் விசயங்களும் ...உங்களுடைய அனுபவமும், தேர்ந்தெடுக்கும் விசயங்களும் இங்கு வாழ்ந்து கொண்டுருக்கும் என்னை வியப்படைய வைக்கிறது. வெட்கப்பட வைக்கின்றது. உங்களின் வலைதள புகழ் சமீபத்தில் உள்ளே வந்த அறிவுக்கூட்டம் ஒன்று பதிவை தேர்ந்தெடுத்து அதகளம் செய்து போய்விட்டார்கள். அப்போது தான் புரிந்தது நீங்கள் யார் என்று? காந்தியாரை யார் என்று கேட்பவர்களுக்காக காந்தி யார்? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள கடைசியில் துளசி தீர்த்தம் குடித்த திருப்தி. <br /><br />http://texlords.wordpress.comஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5026402246537058302009-09-16T15:34:03.672+12:002009-09-16T15:34:03.672+12:00டீச்சர் பதிவு ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எளுதும் ப...டீச்சர் பதிவு ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எளுதும் பக்தி பதிவுகள் அனைத்தும் அருமை, நிறைய எளுதுங்கள். அப்புறம் ஏன் கோகுலாஸ்டமி பதிவும், பட்ச்னங்கள் படமும் போடவில்லை, குட்டிகண்ணன் கூட டூ விட்டுட்டீங்களா? <br />கடைசியா ஒரு கேள்வி எனது பின்னூட்டங்கள் ஏன் உங்கள் பதிவில் வருவது இல்லை? தரமாக இல்லையா?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13905183170656001822009-09-16T14:28:31.670+12:002009-09-16T14:28:31.670+12:00ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குப் போயிருக்கேன் அக்கா...ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குப் போயிருக்கேன் அக்கா. மாதவப்பெருமாள் கோவிலுக்குப் போனதில்லை. இப்ப உங்களோட போயிட்டு வந்த மாதிரி இருக்கு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2078219797041516892009-09-16T12:29:26.307+12:002009-09-16T12:29:26.307+12:00ஜூனியர் கோகியை நியூஸில விட்டுட்டு வந்துட்டீங்களா.ஜூனியர் கோகியை நியூஸில விட்டுட்டு வந்துட்டீங்களா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8468878605005669992009-09-16T07:51:59.673+12:002009-09-16T07:51:59.673+12:00துளசி
இந்த ப்ருகு முனிவர் ட்ரினிட்யில யார் க்ரேட்...துளசி <br />இந்த ப்ருகு முனிவர் ட்ரினிட்யில யார் க்ரேட் நு கண்டுபிடிக்க ஒவொருத்தராய் உதைச்சு பார்த்தார். அப்பா ப்ரஹ்மாக்கு இன்சல்ட் ப்ண்ணினார்னு கோவம் வந்தது.சிவனுக்கு ரொம்ப ஃபுயூரியஸ் ஆச்சு. ஆனா மாதவன் மட்டும் அவர் காலைப்பிடிசிண்டு வலிச்சுடுத்தானு கேட்டாராம். அவ்வளவு கம்ப்பாஷன் அப்பேர் பட்ட வைஜயந்தி மாலதரன் அவர் பொண்னையும் கல்யாணம் பண்ணிண்டு முனிவர் உதைத்த அதே மார்பில் ஸ்ரீ யை வைத்தும் கொண்டார். is it correct Mrs shivam ? <br />எப்படி என் தமிழ் எழுத்து? சுக்குமி ளகுதி இப்பிலி தானே :))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51563407064036405902009-09-16T04:44:20.891+12:002009-09-16T04:44:20.891+12:00I hope that u will write about Mundaga kannai amma...I hope that u will write about Mundaga kannai amman temple also.<br /><br />Baalakumaran is great of informing us about mylapore koil, mundagakanni amman, ragavendraa, triplicane sivan koil ...குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com