tag:blogger.com,1999:blog-8463914.post1035238066546936087..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: திரு ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 80)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-59885812301754334532020-02-25T23:51:03.748+13:002020-02-25T23:51:03.748+13:00ஒவ்வோர் ஸ்தலத்துக்கும்
அங்குபூசைசெய்வோரின்
தொடர்ப...ஒவ்வோர் ஸ்தலத்துக்கும்<br />அங்குபூசைசெய்வோரின் <br />தொடர்புஎண்களையும்கொடுத்தால் <br />மிக்க நலம்Dr.krhttps://www.blogger.com/profile/14806700599192055896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63586717945756771432016-09-06T18:05:22.986+12:002016-09-06T18:05:22.986+12:00
மூலவர் ஆண்டளக்கும் ஐயனையும், தாயார் பார்க்கவியையு...<br />மூலவர் ஆண்டளக்கும் ஐயனையும், தாயார் பார்க்கவியையும் (கமலவாஸினி) , உற்சவர் ரங்கநாதரையும் ... உங்கள் வழியாக நாங்களும் தரிசித்தோம்...<br /><br />நன்றி.<br /><br /><br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51999363340345716812016-09-03T05:18:40.335+12:002016-09-03T05:18:40.335+12:00டீச்சர் இன்னொரு கோயில்ல இதே மாதிரி மரக்காலை கக்கத்...டீச்சர் இன்னொரு கோயில்ல இதே மாதிரி மரக்காலை கக்கத்துல வெச்சுக்கிட்டு படுத்திருக்கான். எங்கன்னு நினைவிருக்கா? ;)<br /><br />அடப்பாவமே.. அரைகுறையா வேலை செஞ்சிருந்தாலும் பாதிக்கூலி கொடுத்திருக்கனுமே. இப்படி ஏமாத்தலாமா?<br /><br />ஆதனூருக்கு வேற பெயர்க்காரணம் இருக்கும்னு தோணுது. ஆ + தவம் + ஊர் = ஆதவனூர். ஆனா ஆதனூர் எப்படி ஆகும்?<br /><br />ஆனா.. ஆதனூருக்கும் வைணவத்துக்கும் வேறொரு தொடர்பிருக்கு. வைணவம் முதலில் தமிழில் விண்ணவம் என்று வழங்கப்பட்டது. ஆதன்னா விண்ணையும் குறிக்கும். விண்ணவம் சிறந்து நின்ற ஊர் என்பதால் ஆதன் + ஊர் = ஆதனூர்னு பேர் வந்திருக்கலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16812242824600537632016-09-02T12:00:19.627+12:002016-09-02T12:00:19.627+12:00பல கோவில்கள் இப்படித்தான் பார்க்க ஆளில்லாமல் இருக்...பல கோவில்கள் இப்படித்தான் பார்க்க ஆளில்லாமல் இருக்கின்றது. இப்படி பல இருக்க, புதிது புதிதாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பதை பராமரிப்பது நல்லது என்று எப்போது புரியுமோ......<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31770198225146604982016-09-01T22:29:03.366+12:002016-09-01T22:29:03.366+12:00ரெகுலராக வருகிறேன் என்ன பின்னூட்டமெழுதுவது என்றே த...ரெகுலராக வருகிறேன் என்ன பின்னூட்டமெழுதுவது என்றே தெரியாததால் அது இல்லாமல் போய் விடுகிறதுஆனால் தெரிந்து கொள்வது பார்க்காத இடங்களும் அறியாத விஷயங்களும் ஏராள்ம் என்றுதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72279379316312971982016-09-01T17:46:35.369+12:002016-09-01T17:46:35.369+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
மூலவர் படம், ஆண்டவர் அருளி...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br />மூலவர் படம், ஆண்டவர் அருளியது! நான் எடுக்கலை :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3035740568349414562016-09-01T17:45:53.995+12:002016-09-01T17:45:53.995+12:00வாங்க விஸ்வநாத்.
நன்றி.வாங்க விஸ்வநாத்.<br /><br />நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62279218944211368272016-08-31T21:13:31.286+12:002016-08-31T21:13:31.286+12:00பெருமாள் தரிசனம் கிடைத்தது. மூலவரை நீங்கள் போட்டோ ...பெருமாள் தரிசனம் கிடைத்தது. மூலவரை நீங்கள் போட்டோ எடுத்தீர்களா? நன்றாக வந்துள்ளது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31457023539231862092016-08-31T20:56:55.416+12:002016-08-31T20:56:55.416+12:00நன்றி டீச்சர்.நன்றி டீச்சர்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46876530504423749162016-08-31T15:50:49.451+12:002016-08-31T15:50:49.451+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எனக்கும் இது இரண்டாவது மு...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.<br /><br />எனக்கும் இது இரண்டாவது முறை :-)<br />வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43737697054313395722016-08-31T13:44:35.358+12:002016-08-31T13:44:35.358+12:00கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுள்ளோம். த...கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுள்ளோம். தங்கள் பதிவின் மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com