tag:blogger.com,1999:blog-8463914.post1033853640399136954..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: யானை வாகனம், சாஸ்தாவுக்கு ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 100) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-28393916256885608542016-12-17T02:19:43.743+13:002016-12-17T02:19:43.743+13:00பழமையான கோவில்கண்டு கொள்ளக்கிடைத்தது.பழமையான கோவில்கண்டு கொள்ளக்கிடைத்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11982610305966091192016-11-25T04:32:27.920+13:002016-11-25T04:32:27.920+13:00கற்பனை வளம் இருந்தால் நன்றாகக் கதைக்கலாம் அய்யனார...கற்பனை வளம் இருந்தால் நன்றாகக் கதைக்கலாம் அய்யனார் என்பவர் தமிழகத்தில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் அய்யப்பன் சாஸ்தாவின் இன்னொரு பிம்பமே ஆனால் கதைகள் மாறும் அய்யப்பன் பிரம்மசாரி சாஸ்தா இரு மனைவிக்காரர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54269097046997517622016-11-24T20:57:58.553+13:002016-11-24T20:57:58.553+13:00அருமையான கோயில் உலா. நன்றி.அருமையான கோயில் உலா. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61737758454556422382016-11-24T19:06:26.758+13:002016-11-24T19:06:26.758+13:00சாத்தன் சமணப் பெயர். மாசாத்துவான் சமணச் சமயம் தான்...சாத்தன் சமணப் பெயர். மாசாத்துவான் சமணச் சமயம் தான். சாத்தன் தான் சாஸ்தாவாயிருக்கு. சமண முனிவர்கள் கல்வி கற்பிச்சதால அவங்க கைல எழுத்தாணியும் ஓலையும் இருக்கும் வாய்ப்பிருக்கு.<br /><br />கோயிலுக்கு வர்ர தேங்காய்கள்ள இருந்து எண்ணெய் எடுக்குறதும் நல்லதுதான். சும்மா நாலு பேரு பொறுக்கும் தேங்காயக் காய வெச்சு எண்ணெய் எடுக்குறது அருமை.<br /><br />அல்சைமர் நோய் இருக்குறவங்க இயற்கையான தேங்காய் எண்ணெய்யை ரெண்டு ஸ்பூன் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டா நல்ல பலம் இருக்காம். வெள்ளக்கார டாக்டர் கண்டுபிடிச்சிருக்காங்க. நாம தான் அடிக்கடி தேங்காய்ச் சட்டினி சாப்பிடுறோமே. நமக்கெல்லாம் பிரச்சனையில்ல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61027369021303296402016-11-24T14:22:03.690+13:002016-11-24T14:22:03.690+13:00வாங்க விஸ்வநாத்!
ஒரு கல்லில் அஞ்சு மாம்பழம் அங்கே...வாங்க விஸ்வநாத்!<br /><br />ஒரு கல்லில் அஞ்சு மாம்பழம் அங்கே :-)))<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13692453595888074242016-11-24T14:21:22.567+13:002016-11-24T14:21:22.567+13:00வாங்க அனுராதா ப்ரேம்குமார்.
மேலூர் ரோடு வழியா பலம...வாங்க அனுராதா ப்ரேம்குமார்.<br /><br />மேலூர் ரோடு வழியா பலமுறை போயிருக்கோமே தவிர மேலூர் போனதில்லை. பார்க்கலாம்... அடுத்த பயணத்தில் சான்ஸ் கிடைக்குமான்னு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23830923424043159662016-11-24T14:19:49.918+13:002016-11-24T14:19:49.918+13:00வாங்க ரமேஷ்.
பீடி இலையா? அட!!!!! இப்பதான் இதுதா...வாங்க ரமேஷ்.<br /><br />பீடி இலையா? அட!!!!! இப்பதான் இதுதான் அதுன்னு தெரிஞ்சது :-)<br /><br />தகவலுக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50528234362642990612016-11-24T14:18:18.311+13:002016-11-24T14:18:18.311+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
நினைக்காத கோவில்களிலும் ...வாங்க நெல்லைத் தமிழன்.<br /><br /><br />நினைக்காத கோவில்களிலும் கூப்புட்டு தரிசனம் கொடுக்கும் கருணைதான் மனத்தை நிறைச்சுருது! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38383094049428432462016-11-24T14:16:27.179+13:002016-11-24T14:16:27.179+13:00வாங்க ஸ்ரீராம்.
அமைதியாகவும் இருக்கு !வாங்க ஸ்ரீராம்.<br /><br />அமைதியாகவும் இருக்கு !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70352897637503529172016-11-23T20:57:11.390+13:002016-11-23T20:57:11.390+13:00நன்றி.
அடுத்தது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரா ?
...நன்றி.<br /><br />அடுத்தது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரா ?<br />தொடர்ந்து அதற்கு பின்னால் இருக்கும் சிவன் கோவிலும் தானே ?<br /><br />காத்திருக்கிறேன்.<br />விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5905842669344746722016-11-23T19:26:15.631+13:002016-11-23T19:26:15.631+13:00எங்க அய்யனார் பெயரும் பூர்ண புஸ்களாம்பிகா சமேத அய்...எங்க அய்யனார் பெயரும் பூர்ண புஸ்களாம்பிகா சமேத அய்யனார் தான்...அவர் இருப்பது ஸ்ரீரெங்கம் பக்கத்தில் மேலூரில்...<br /><br /><br />இவரும் அழகாக யானை யோட இருக்கார்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85421040105498766372016-11-23T18:43:06.179+13:002016-11-23T18:43:06.179+13:00Bauhinia purpurea - நீலத்திருவத்தி (ஆத்தி மரம் வகை...Bauhinia purpurea - நீலத்திருவத்தி (ஆத்தி மரம் வகை) பூ எல்லாம் பார்த்துட்டீங்க... <br /><br />உள்ளூர் வழக்கத்துல சொல்லனும்னா பீடி மரம்.<br />இதன் பெரிய இலைகள் (பிரசாதம்) சாப்பிட, சிறிய இலைகள் பீடி சுத்த பயன்படுத்துவாங்க.Rameshhttps://www.blogger.com/profile/15542003093950617734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32730690312099744922016-11-23T16:00:52.962+13:002016-11-23T16:00:52.962+13:00பழமையான கோவில். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்றபடி கோவில்...பழமையான கோவில். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்றபடி கோவில்களும் உங்களை விடறதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87719769965526485792016-11-23T13:51:50.866+13:002016-11-23T13:51:50.866+13:00அழகான, பழமையான கோவில்.அழகான, பழமையான கோவில்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com